நவகிரகங்களில் குரு மிகவும் முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும் கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் குரு வலிமையுடன் இருந்தால், அந்த நபர் வாழ்வில் எதிலும் வெற்றி காண்பவராக இருப்பார். இத்தகைய குருவிற்கு உகந்த நாள் வியாழன். இந்த நாளில் குறிப்பிட்ட விஷயங்களை செய்து வந்தால், வீட்டில் செல்வம் கொட்டி செல்வந்தராகலாம். இதுக் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
விஷ்ணு பகவானை வணங்குவது
வியாழக் கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து குளித்தப் பின்,...
இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர் யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி அற்ற வேடர் இனத்தை சார்ந்த நீங்களா?உங்களது இனவாதத்தை நீங்களே பாருங்கள்
Thinappuyal -
இனவாதத்தை கக்கும் பொதுபலசேன கலபட ஞானதேரர் யாரை இனவாதி என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கால் தூசிக்கு பெறுமதி அற்ற வேடர் இனத்தை சார்ந்த நீங்களா?உங்களது இனவாதத்தை நீங்களே பாருங்கள்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாக சிறீலங்காவிலிருக்கும் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தென்னிலங்கையில் உள்ள இனவாதக் குழுக்களின் தேவைக்கேற்றவாறு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்ட நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனின் இந்த நடவடிக்கையானது தென்னிலங்கையிலுள்ள இனவாதிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்துள்ளது. இதனை அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு...
வடமாகாண சபை முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ் மொழியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்கள்.
இந்த நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், அதாவுல்லா,...
பங்களாதேஸின் இரண்டு கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
பிஎன்எஸ் சோமுட்ரா அவிஜான் மற்றும் பிஎன்எஸ் சோமுட்ரா ஜோய் ஆகிய கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்த கப்பல்களை இன்று இலங்கையின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திவிஜேயகுணரட்ன பார்வையிடவுள்ளார்.
இதேவேளை, ஆறு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்த கப்பல்களின் உள்ள கடற்படை வீரர்கள், இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வு மற்றும் ஆட்பதிவு தொடர்பான சட்டத் திட்டங்களை வலுப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான புதிய சட்ட திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தையும், ஆட்பதிவு திணைக்களத்தையும் பத்தரமுல்ல சுஹுருபாய கட்டடத்தில் புதிதாக ஆரம்பிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார்.
குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளின் பிரச்சினை இன்று மேற்குலக நாடுகளில் இக்கட்டான நிலையில் தள்ளியிருக்கிறது. இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை புறந்தள்ளுவதற்காக புதிய...
தனுஷ் இன்று இந்திய சினிமாவே வியக்கும் நடிகர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வரவுள்ளது. இவர் இயக்குனர் கஸ்துரிராஜாவின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழகத்தின் சிவகங்கையில் உள்ள ஒரு தம்பதியினர் தனுஷ் எங்கள் மகன் தான், சிறுவயதில் தொலைத்து விட்டோம்.
அவர் எங்களுக்கு வேண்டும் என்று புது பிரச்சனையை தொடங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் கூறியதை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் இளம்பெண்களை காதலித்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு. அவர்களின் ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வந்த சாமுவேல் என்ற வாலிபர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் கொடுத்த பரபரப்பு புகாரின் பேரில், மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் என்ற வாலிபர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் தனது காமலீலையை...
கண்டி - செனரத்கம பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றில் மாணவத் தலைவர் ஒருவரை 10ஆம் வகுப்பு மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவத் தலைவரை கண்டி பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த 10ஆம் வகுப்பு மாணவன் தற்போது கட்டுகஸ்தோட்டை பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்களின் நலனில், அக்கறை கொள்ளாத சுயநல அரசியல் வாதிகள், கட்சித் தலைவர்கள் அரசியலை நடத்துவதை நிறுத்திவிட்டு வெள்ளைத்துண்டுடன் வீதியில் பிச்சையெடுப்பதே மேல்….
Thinappuyal -
வவுனியாவில் சிங்கள இனவாதிகள் முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
நடந்து முடிந்த எழுகதமிழ் பேரணியின் எதிரொலியாக இன்று வவுனியாவில் கொமர்சல் வங்கியின் முன்பு ஆரம்பிக்கப்பட்ட சிங்கள இனவாதக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது காமினி மகாவித்தியாலம் வரை முன்நகர்த்தப்பட்டது. சமாதான நிலைப்பாட்டை சீர்குழைக்கும் வகையில் இந்த சிங்களப் பேரினவாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். தமிழ் மண்ணில் சிங்களவர்கள்இ சிங்கள இனவாதிகளும் வந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதை வன்னிப்...