யாழ்.நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 'எழுக தமிழ்' பேரணியில் கலந்துகொண்டதனால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரி.ஐ.டியினர் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர்) என்று அடையாளப்படுத்திய நபர்கள் தம்மை அச்சுறுத்தியதாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவரால் நேற்று முறையிடப்பட்டது.
முன்னரும் தாம் போராட்டங்களில் கலந்துகொண்டதாகவும், தமது ஆண் பிள்ளை வெளிநாட்டில் உள்ளதாகவும், இந்நிலையிலேயே அவ்வாறு அச்சுறுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான தாயையும் அவரது மகளையும் ரி.ஐ.டிஎன்று கூறியவர்கள் அச்சுறுத்தியதோடு அலைபேசியையும் சோதனையிட்டனர் என்றும் அந்த...
கைதிகளும் மனிதர்களே! கருணையாக நடத்துங்கள்! சிறைச்சாலை ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்
Thinappuyal -
கைதிகளை கருணையாக நடத்துமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
சந்தேக நபர்கள் அல்லது கைதிகளும் மனிதர்களே எனவே அவர்களை நீதிமன்றில் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் நடத்தக் கூடாது.சிறைச்சாலை அதிகாரிகள் இதனை விடவும் கருணையாக இருக்க வேண்டும்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் நிபுண ராமநாயக்க தாக்கப்பட்ட சமப்வம் தொடர்பிலான வழக்கு கொழும்பு...
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது.
எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.
சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) நடத்துவதால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக வவுனியா சிகை அலங்கரிப்பாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் அதன் தலைவர் ஸ் ரீபன் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பம்பைமடு மற்றும் ஓமந்தை- நாம்பன்குளம் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
நாம் பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழிலை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் எம்மில் பலர் தொழில் செய்ய முடியாத நிலை...
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா காரணமாக யாழ்ப்பாண மாநகரசபைக்கு சுமார் இரண்டு கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவத்தின் போது யாழ்ப்பாண மாநகரசபையினால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அறவீடு செய்யப்பட்ட கட்டணங்களின் ஊடாக இவ்வாறு வருமானம் திரட்டப்பட்டுள்ளது.
தற்காலிக விற்பனை கூடங்கள், சைக்கிள் மோட்டார் வாகனத் தரிப்பிடங்கள் விளம்பர பிரச்சார பதாகைகள் ஆயுர்வேத மருந்து சஞ்சிகை விற்பனை உட்கட்டுமான வசதிகள் போன்றவற்றின் ஊடாக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
மாநகரசபையின் சேவைகளுக்காக...
கனவுகளைப் பற்றி விளக்கும்போது, ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்லப் படுகிறது. பொதுவாக வாதம், பித்தம், கபம் ஆகிய தாதுக்களின் மாறுபாட்டால் விளைவது கனவு என்று ஆயுர்வேதம் விவரிக்கும்.
கனவுகள் குறித்து தேவகுருவான பிரகஸ்பதி பகவானும் விளக்கியுள்ளதாக ஞானநூல்கள் விவரிக்கின்றன. ப்ரச்ன மார்க்கமும் கனவுகள் பற்றி குறிப்பிடுகிறது. நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்க்காத, எதிர்பார்க்காத கனவு கள்...
பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொல்ல முயலும் மகன், படம் எடுக்கும் மருமகள்
மரணமடைந்த ஊடகவியலாளர் அஸ்வினின் கேலிச்சித்திரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை – தினப்புயலின் ஆழ்ந்த அனுதாபங்கள்
Thinappuyal -
அஸ்வின்...!
2015 நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பு எட்டிய சமயத்தில் அறிமுகமானான். யாழ். தினக்குரலில் வெளியான 'பயோடேட்டா' பகுதிக்காக தமிழ் அரசியல் தலைவர்களின் படங்களை வரைய அப்போது அலுவலகம் வந்திருந்தான்.
எவருடனும் பேசாது அமைதியாக கணனியில் மணித்தியாலங்களை செலவழித்து அவன் கார்ட்டூன் வரைவதைப் பார்க்க நமக்குப் பொறுமை பறக்கும். ஆனால் சற்றும் கவனம் சிதறாமல் அவன் காத்த பொறுமைதான் அவன் உயர்வுக்கு காரணமாக...
அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடும் ஒரு நடிகர். ஆனால் இவர் அதையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருப்பார். இதுவே ரசிகர்கள் அவரை கொண்டாடும் மிகப்பெரிய ப்ளஸ் என்று சொல்லலாம்.
தற்போது இவர் தன் சினிமா பயணத்தில் தவறவிட்ட 8 ஹிட் படங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க தற்போது பார்ப்போம்.
கோ (2011)
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. சூர்யா, சிம்பு இந்த...
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் படம் சிங்கம்-3. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணத்தில் நடந்து வருகிறது.
இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் உள்ளதாம், இதில் நடிக்க வைக்க பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இந்நிலையில் சூர்யாவும், பாகுபலியின் நாயகன் பிரபாஸும் நெருங்கிய நண்பர்களாம்.
இதனால், அவரையே அந்த கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து விடலாம் என படக்குழு எண்ணியுள்ளதாக கூறப்படுகின்றது.