அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 7 நாட்கள் கடந்துவிட்டன. ‘மருத்துவர் சிவக்குமார் தலைமையில் நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அவருடைய ஹெல்த் ரிப்போர்ட்டைப் பார்த்ததற்காக மூன்று பேரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது அப்போலோ நிர்வாகம்’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22-ம் தேதி இரவு உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘ நீர்ச்சத்து குறைபாடு...
நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் எப்படியும் இவருடைய காதலி நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், நயன்தாராவே இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விலகிவிட்டாராம். ஏனெனில், ஏற்கனவே இவர்களை சுற்றி வதந்திகள் தான் உள்ளது, தற்போது இந்த படத்தில் நடித்தால் மீண்டும் பல வதந்திகள் வரும், அதை...
தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம், தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப் பதக்கம் வெளியிட்டுவைக்கப்பட்டது. பிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் வைத்தே குறித்த பதக்கம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த தொடருந்தில் வைத்து நாம் இதழ் மீள்வருகையாக வெளியிட்டுவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. குறித்த பதக்கத்தை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி அணிந்தமையைக்...
சம்பளவுயர்வுகோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டதில் முதலாளிமார், சம்மேளனத்தின் அதிகாரி ரொசான் துரையின் கொடும்பாவி எறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 29.09.2016 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தினால் அட்டன் சாஞ்சிமலை, போடைஸ், டயகம மார்க்கத்திற்கான போக்குவரத்துத் தடைப்பட்டது. பட்டல்கல பிரதேசத்தைச்சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க...
ஜேர்மனி நாட்டில் மகள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தவறுதலாக தந்தையை சரமாரியாக சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 29 வயதான தந்தை ஒருவர் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இதே முகாமில் 27 வயதான வாலிபர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 8 வயதான சிறுமியை அந்த வாலிபர்...
சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மின்கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள Gotthard என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் ராணுவ முகாம்களை பரிசோதனை செய்வதற்காக 4 பிரான்ஸ் அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு ஒரு ராணுவ ஹெலிகொப்டர் Gotthard பகுதிக்கு வந்துள்ளது. ஹெலிகொப்டர் தரையிறங்கியதும் அதிலிருந்து 4 அதிகாரிகள் கீழே இறங்கிய பின்னர் ஹெலிகொபர் மீண்டும்...
துருக்கியில் வசித்து வரும் உலகிலேயே மிக உயரமான பெண்ணான Rumeysa Gelgi-யின் தன்னுடைய வாழ்க்கையை சக்கர நாற்காலியிலே கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள Safranbolu என்ற நகரத்தில் வசித்து வரும் பெண் Safiye Gelgi. இவருக்கு கடந்த 1997ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது, இவளுக்கு Rumeysa Gelgi என பெயர் சூட்டினர். மிக மகிழ்ச்சியான குடும்பமாக வாழ்ந்து வந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. Discovery / Barcroft...
இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29.09.2016) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது இவ் வழக்கினை விசாரணை செய்த மனு தரப்பு சட்டத்தரணியிடம் குறுக்கு விசாரணை செய்தபோது சரணடைந்த போராளிகள் விபரம் தங்களிடம் இருப்பதாக இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல்...
கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும் சமயத்தில் மருத்துவர் குதூகலமாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டில் Arte y Cuerpo Clinic என்னும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர் பணிபுரிந்து வருகிறார். ஆபரேஷன் தியேட்டரில் நோயாளி ஒருவர் சிகிச்சைகாக படுத்திருக்க ஒரு செவிலியருடன் பாப் பாடலுக்கு இவர் குதுகலமாக நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த கொலம்பியாவின் கவுன்சிலர்...
இன்றைய அறிவியலின் நவீன வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை கட்ட போவதாக டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவன தலைவர் எலன் மஸ்க் கூறுகையில், 2022 இல் செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டு இருக்கிறோம். சோலார் போன்ற மாற்று எரிபொருளால் அமைக்கப்பட்ட விண்வெளி வாகனத்தில் மக்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இருக்கிறோம்...