மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
இது மோட்டார் வாகன போக்குவரத்துக்கு (Car Carrier) மாத்திரமே பயன்படுத்தப்படும் கப்பலாகும்.
165 மீட்டரை கொண்டுள்ள குறித்த கப்பல் இந்த வருடத்தினுள் வாகனங்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத்தந்த மிகப் பெரிய கப்பலாக கருதப்படுகின்றது.
இந்தியாவின் இனோரா துறைமுகத்தில் இருந்து வந்துள்ள இந்த...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (29) காலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த அசனார்லெப்பை புஹாரி என்ற ஆசிரியரே இவ்வாறு காயமடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆசிரியர் தோப்பூரிலிருந்து ஆஸாத் நகர் அல்பலாஹ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மேலும், மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பல கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் குறித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு முதல்வரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதற்கு முன்னர் ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், அதிவேக...
பெல்வத்த சீனிதொழிற் சாலையில் வேலை செய்யும் அநேக மாநோருக்கு கிட்னி பாதிப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இதன் காரணமாக இதுவரையில் 30 மரணித்துள்ளதுடன் 25 பேருக்கும் அதிகமானவர்களுக்கு இந்த வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும் உலக கடல் ஓரக் காணிகள் கொள்ளைக்கு எதிரான சர்வதேச அமைப்பும் இணைந்து நடத்திய கள ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெல்வத்த கொலனி மக்கள் தெரிவிக்கையில், இந்த...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதா என்ற சமந்த குமாரவை விடுதலை செய்ய கோரி அவரது சட்டத்தரணி முன்வைத்திருந்த பிணை மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் வெலே சுதாவிற்கு எதிராக பணச்சலவை சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் பல குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால்,வெலே சுதா மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமான முறையில் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும்,வெலே சுதாவை...
யாழப்பாணம், பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக் கழகமாகத் தரமுயர்த்தப்பட வேண்டுமென்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் 22.09.2016 இல் பாராளுமன்றத்தில் பல்கலைகழக திருத்தச் சட்டவரைவின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கரியெல்ல அவர்களினால் அதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
1990களில் அதிகரித்துவந்த உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாகாணங்கள் தோறும் 09 இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டபோது,...
ஏழு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பான அறிக்கைகள் விரைவில் கிடைக்கும் என குற்றப் புலனாய்வு பிரிவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மண்டை ஓட்டின் கீழ் பகுதியில் ஸ்ப்ரிங் உடனான கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்ட பகுதி ஒன்று, லசந்தவின் சடலத்தில் உள்ளதா...
கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நிகழ்வானது இன்றைய தினம் பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
Thinappuyal -
கிழக்கு பல்கலைகழக கலைகலாசாரபீட மாணவர்களிடத்தில் ஒற்றுமை மிக மிக அவசியமானது என கலைத் திருவிழா ஏற்பாட்டுக் குழுத்தலைவர் எஸ். டினேஸ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைகழக கலைலாசார பீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா நிகழ்வானது இன்றைய தினம் பல்கலைகழக நல்லையா மண்டபத்தில் இடம் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கிழக்கு பல்கலை கலைகலாசார பீட மாணவர்களிடத்தில் காணப்படுகின்ற சரியான சகோதரத்துவம்...
12 லட்சம் ரூபாய் நீதீயொதுக்கீட்டில் மீன்பிடி உபகரணம் மற்றும் குப்பைதொட்டில்கள் வழங்கி வைப்பு
Thinappuyal -
நன்நீர் மீன்பிடித்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சூழல் சுத்தத்தை பேனிப் பாதுகாக்கும் வகையிலும் மீன்பிடி உபகரணங்களும், குப்பைத்தொட்டில்களும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் கடந்த 28.09.2016 அன்று வழங்கிவைத்தார்.
மத்திய மாகாண நன்நீர் மீன்பிடி விவசாய மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபாய் 12 லட்சம் நிதியொதுக்கீட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு குப்பைத்தொட்டிலும், 17 பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர...