இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் துணைவியார் உள்ளிட்ட ஐந்து போராளிகளின் உறவினர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
58வது...
அமைச்சர் திகாம்பரத்தின் ஏற்பாட்டில் 70 இலட்சம் ரூபா நிதியில் லெமிலியர் தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையம்
Thinappuyal -
தலவாக்கொல்லை கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 70 இலட்ச ரூபா நிதியின் ஊடாக சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை அமைக்க அமைச்சர் பி.திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 29.09.2016 அதாவது இன்றைய தினம் இடம்பெற்றபோது மத்திய மாகாண சபை உறப்பினர் சோ.ஸ்ரீதரன், நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஆர்.சிவானந்தன், பி.ரவிச்சந்திரன், டிரஸ்ட் நிறுவனத்தின்...
இந்தப்பிரதேசத்திலே வெளிநாட்டு வைத்திய நிபுணர்கள் வருகை தந்து முதன்முதலாக கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையில் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாமினை செய்வது இங்குள்ள நோயாளர்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும் என கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மூன்று தினங்களுக்கு இலவச பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்சிகிச்சை முகாம் என்பன கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படுகின்றது...
அட்டன் டிக்கோயா ஒட்டரி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டிற்கான மாணவர் சந்தை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் சில காட்சிகளை இங்கு காணலாம்.
தகவலும் படங்களும்:-
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
புத்தளம் - மாதம்பபை தொகுதியின் கூட்டுறவுச் சங்க தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் அணி 147 வாக்குகளை பெற்றுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 41 வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வாக்கையும் பெற்றுள்ளன.
மாதம்பை தொகுதியில் 21 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
இவற்றுக்கு தலா 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவேண்டும் – ஆசிரியர் கலாசாலை அதிபர் கிங்ஸ்லி சந்திரலேகா
Thinappuyal -
மதுபாவனையைக் கட்டுப்படுத்த பண்பாட்டு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் அவசியம். மாதுபாவனையானது பெற்றோர் மது அருந்துதல், ஆசிரியர்கள் மது அருந்துதல், அரசியல்வாதிகள் மதுபாவனையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடல், சிறுவர்கள் மதுபாவனைக்கு பழக்கமடைதல் என நான்கு வகையாக வகைப்படுத்தலாம் என கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் கிங்ஸ்லி சந்திரலேகா தெரிவித்தார்.
பெருந்தோட்ட பனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் மதுபானம், போதைய்பொருள் தகவல் நிலையம் ஆகியன இணைந்து மலையகத்தில் மது அருந்துவோரும் அதனால் சிறுவர்கள்...
விடுதலைப் புலிகளுடன் மஹிந்த கொண்டிருந்த உறவு – எமில்காந்தன் யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!
Thinappuyal -
கடந்த காலங்களில் கொழும்பு அரசியலில் மிகவும பரபரப்பாக பேசப்பட்டவர்களில், விடுதலைப் புலிகள் தரப்பின் வர்த்தக பிரதானியாக செயற்பட்ட எமில்காந்தனும் முக்கியத்துவம் பெறுகிறார்.
விடுதலைப் புலிகளுக்கும் மஹிந்த தரப்புக்கும் இடையில் பல்வேறுபட்ட ஒப்பந்தங்கள், கலந்துரையாடல்கள், சந்திப்புக்கள் என பல வழிகளில் செயற்பட்டமையால் எமில்காந்தன் பிரபலமாகி இருந்தார்.
இலங்கை அரசியலை தீர்மானிக்கும் தருணத்தின் போது, கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கப்பட்டார்.
இதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
பாணமை மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி யாழில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களிடம் கையெழுத்து வேட்டை போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று வியாழக்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மக்களிடம் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
குறித்த துண்டுப்பிரசுரத்தில்,
பாணமை மக்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகளை உரியவர்களிடம் கையளிக்க நீதியை நிலை நாட்டுங்கள், கிராமங்களில் மீளக்குடியமர்வதற்குத் தேவையான வீடுகளை உள்ளிட்ட சகல...
ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் கிழக்கு மாகாண இளைஞர் பன்மைத்துவம் என்னும் செயற்பாட்டின் அடிப்படையிலான விளையாட்டு கலை நிகழ்வுகளும் திருகோணமலையில் நேற்று நடத்தப்பட்டது.
ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஜேர்மன் குடியரசின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரொக்டி, மற்றும் சுவிஸ்சர்லாந்து நாட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் கலாநிதி ஹென்ஸ் வொக்கர்...
பிரித்தானியாவில் குழந்தை ஒன்று தாயின் கருவறையில் இருந்து பனிக்குடத்துடன் பிறந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுக்கும்போது, பனிக்குடம் உடையாமல் அப்படியே இருந்துள்ளது.
மருத்துவர்கள் அதனை உடைத்துவிடாமல் பாதுகாப்பாக அக்குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குழந்தை வெளியே எடுக்கப்பட்ட பின்னரும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்துள்ளது.
குழந்தை வெளியே எடுக்கப்பட்ட காட்சியை வீடியோ எடுத்துள்ள மருத்துவர்கள் அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ இதுவரை 1.1 million...