நானும் எதை எதையோ எல்லாம் சாப்பிடக் கொடுக்கின்றேன். ஆனாலும் குழந்தை கொழுகொழு என ஆகவே இல்லை என தினம் தினம் கவலைப்படும் அம்மாக்களா நீங்கள்..... கண்டிப்பாக இதையெல்லாம் படியுங்கள். குழந்தை ஓவர் குண்டாக இருப்பது அழகல்ல.. ஆபத்து. ஒல்லிக் குழந்தைதான் ஆரோக்கிய குழந்தை’ என்று நிரூபித்திருக்கிறது மருத்துவ உலகம். எனவே அம்மாக்களே..... கீழுள்ளவற்றை தினமும் கடைப்பிடியுங்கள். உங்கள் குழந்தைகளும் இனிமேல் ஆரோக்கியக் குழந்தைகளே....! குழந்தையை பசும்பாலுக்குப் பழக்கப்படுத்தும் போது பாலில் சர்க்கரை போடுவதைத்...
நமது உடலில் வயிறு பானை போன்று இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை எந்நேரமும் ஏற்படுத்தும். உலகில் ஏராளமான மக்கள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிலருக்கு இந்த வயிற்று வீக்கம் தற்காலிகமாக ஒருசில உணவுகளை உட்கொண்டதால் ஏற்படும். ஆனால் இந்த வயிற்று வீக்கத்தை அடிக்கடி ஒருவருக்கு ஏற்பட்டால், உடனே உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இங்கு பானைப் போன்று வீங்கி...
வாட்ஸ் அப் நிறுவனமானது உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் மாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. isis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினையும் பயன்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின் பரவி வருகின்றது. ஆகவே இதிலிருந்து உங்களை பாதுகாக்க வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் உங்களது போட்டோவினை உடனடியாக நீக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. ஆகவே உங்களையும், உங்களது உறவுகளையும் பாதுகாக்க உடனடியாக சொந்த புகைப்படத்தினை மாற்றுங்கள்.  
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால்...
  இனவாதத்தை பரப்ப முயற்சிக்கும் மூன்று அரசியல்வாதிகள் குறித்து ஒரு கணித சூத்திரத்தையே உருவாக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இந்த மூன்று அரசியல் வாதிகளையும் இணைத்து புதிய சூத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது V2 பிளஸ் U...
நீரோடையில் உலர்ந்து போயிருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இவர்களின் இந்த செயலை கண்டு பலர் வியப்படைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும்தெரிவித்திருந்தனர். ஆனால், இதில் யாரும் எதிர்பாராத சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்த குழுவில் இருந்த 16 வயது இளைஞன் Godakawela ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனின் சடலத்தை அந்த பகுதியில்...
முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வளங்கள் யாவும் சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையிலேயே பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள், மணல், கிரவல் என அபிவிருத்திக்கு தேவையான வளங்கள் தமது பகுதியில்...
பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் 13 நிமிடத்தில் குறித்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பெங்களூர் நகரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இன்று மாலை மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் எடுத்துச் செல்லப்படுவதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். இதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். என்.ஆர் சந்திப்பு, கே.ஜி.ரோடு, மைசூரு பேங்க் சர்க்கிள்,...
ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்பவரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 18ம் திகதி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது பிரேத பரிசோதனையின் போது தங்களது தரப்பு மருத்துவர் உடனிருக்க வேண்டும் என...
போர் இரகசியங்களை அமெரிக்காவிற்கு வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான இரகசியங்களை, குறித்த இராணுவ மேஜர் ஜெனரல் அமெரிக்காவுக்கு வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. போர் இரகசியங்களை தமக்கு வழங்கியதாக அமெரிக்காவும் ஒப்புக்கொண்டிருந்தது என ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த இராணுவ மேஜர் ஜெனரலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த இராணுவ மேஜர்...