இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உழவு இயந்திரமொன்றைச் செலுத்திச் சென்ற குறித்த இளைஞனுக்கும் மற்றொரு வாகன சாரதிக்கும் இடையில் இன்று (புதன்கிழமை) ஏ9 வீதியில் வைத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை விலக்குவதற்குச் சென்ற பொலிஸார், குறித்த இளைஞன் மீது கனத்த இரும்புச் சங்கிலியால்...
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா புதிய சாதனை படைத்துள்ளது.
இலங்கை, அவுஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய டி20 போட்டி கொழும்பில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 59 ஓட்டங்களே எடுத்தது.
8 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ஓட்டங்களே எடுக்க, அதிகபட்சமாக மடுஷனி 17 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில், கிறிஸ்டின் பீம்ஸ் 3 விக்கெட்டுகள்...
நியூசிலாந்து அணியுடன் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டியில் மீண்டும் முதலிடத்தை பிடிக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
கான்பூரில் நடந்த நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டி தரவரிசையில்...
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தானா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட இருக்கிறார். இவரை பிரிஸ்பேன் ஹீட் என்ற அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
முன்னதாக முதல் வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் பிக் பாஷ் தொடரில் இடம்பிடித்து சாதனைப் படைத்தார். தற்போது 2வது வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தானா பிக் பாஷ் டி20 லீக் தொடரில் விளையாட உள்ளார்.
20 வயதாகும் ஸ்மிரிதி மந்தானா கடந்த சில வருடங்களாக...
இந்திய கிரிகெட் வீரர் மகேந்திர சிங் டோனி காதலை தெரிவித்த இளம் பெண்ணின் செயலால் வெட்கப்பட்டு கையை வைத்து முகத்தை மூடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்திய அணியின் ஒரு நாள், டி20 தொடர்களின் தலைவரான டோனி ஆரம்பகாலத்தில் இந்திய அணிக்கு அடி எடுத்து வைக்கும் போது அவருடைய சில சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூகவலத்தளங்களில் உலா வருகின்றன.
அதில் இலங்கை, இந்திய அணிகளுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தின் போது...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோஹ்லி டயரை வைத்து பேட்டிங் பயிற்சி செய்துள்ளார்.
இந்திய அணியின் தற்போது அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர் விராட் கோஹ்லி. இவரின் விடா முயற்சியால் தான் தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்.
இந்திய அணிக்கு ஆரம்பத்தில் வந்த போது 5 வது, 6வது வீரராக களமிறங்கிய இவர், தற்போது துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடும் அளவிற்கு திறைமையை தன்னுள் வளர்த்துள்ளார். இந்திய அணியின்...
கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் டெஸ்டில் லோகேஷ் ராகுலுக்குப் பதிலாக கவுதம் காம்பீர் இடம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரராக அசத்தி வந்த கவுதம் கம்பீர், மோசமான பார்ம் காரணமாக கடந்த 2014ல் இருந்து அணியில் சேர்க்கப்படவில்லை. கடைசியாக ஓவலில் நடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 3 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கம்பீர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். துலீப் டிராபியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் முதல்...
பிரபல தனியார் வங்கியின் விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்ட தங்கமகன் மாரியப்பன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரா என ரசிகர் ஒருவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது பிரேசிலில் நடைபெற்று முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், தேவேந்திர ஜாஜாரியா ஈட்டி எறிதலில் தங்கமும், தீபா மாலிக் குண்டு எறிதலில் வெள்ளியும், வருண் பாட்டியா உயரம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று அசத்தினர்.
இதில் பிரபல தனியார் வங்கி...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுடன் Baseline(Sports Management Company)நிறுவனம் ரூ. 50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தார்.
இதைத் தொடர்ந்து பாராட்டு மழையோடு, பரிசு மழையிலும் நனைந்தார் சிந்து. அவருக்கு ரூ.13 கோடிக்கும் அதிகமாக பரிசு தொகை கிடைத்தது.
இந்ந...
கொளு கொளுவென குண்டுபூசணிக்காய் போன்று இருந்த, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, எவ்வாறு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ஆண்மகனாக மாறினார் என்ற சந்தேகம் அனைத்து ஆண் மகன்களின் மனதிலும் தோன்றியிருக்கும்.
ஆனந்த் அம்பானிக்கு ஏற்பட்ட ஆஸ்துமா பிரச்சனை காரணமாக, அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதன் காரணமாக அவரது உடல் பருமன் அதிகரித்து 108 கிலோ எடை அதிகரித்தார்.
இவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி,...