ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று (28) கொழும்பு ஜெய்க் ஹில்ரன் ஹோட்டலில் ஆரம்பமான சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்வாறு கூறினார். தகவல் அறிந்துகொள்ளும் உரிமையை சமூகத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்துதல் தொடர்பாக நீண்ட காலமாக அரசியல்...
நம் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பலவகையான தீங்கை விளைவிக்கும் இதை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியுள்ளார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துகள் நாம் சாப்பிடும் உணவுகளில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நம் உடம்பிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். ஹாட் டோக் (Hot dog) பல வகையான சுவைகளில் இறைச்சியைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஹாட்டோக் என்னும் துரித உணவில் Sodium...
கைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடைய Super AMOLED ரக தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core 1.6GHz Processor, பிரதான நினைவகமாக 3GB RAM உட்பட, 16GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான...
பிரபஞ்சத்தில் நிலவு தோன்றியது குறித்து வானியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் பூமி தோன்றியதிலிருந்து சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு கிரகம் பூமியின் மீது பயங்கரமாக மோதியதிலிருந்து சிதறிய பொருட்களிலிருந்து தான் நிலவு தோன்றியது என விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் நிலையில் ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதாவது, அமெரிக்க விண்வெளி வீரர்கள் நிலவிலிருந்து எடுத்து வந்த பாறை படிமங்களை...
இப்போ எல்லாம் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிவிடலாம். அந்தவகையில் லண்டனில் Order a Daddy என்ற புதிய ஆப் ஒன்று அறிமுகமாகியுள்ளது, இது எதற்காக தெரியுமா? விந்தணுக்களை வாங்குவதற்காக. லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும் கமால் அஹீஜா என்பவர் இந்த ஆப்பை உருவாக்கியுள்ளார். இதில் விந்தணு தானம் செய்த நபர்களின் தகவல்கள் இடம்பெற்றிருக்கும், அவரது கல்வித்தகுதி, வேலை, தனிப்பட்ட குணங்கள், உயரம், நிறம் என...
நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏராளமான தொழில்நுட்ப சாதனங்களும், மொபைல் ஆப்களும் உள்ளன. இந்த வகையில் சமீபத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாதனம் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் வீட்டில் இருந்து கொண்டே, வெளியே யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். லண்டன் றொயல் கலைக்கல்லூரி மாணவரான கிறிஸ்டியன் நாபிலோக் என்பவர் இந்த கருவியை உருவாக்கியுள்ளார். இதற்கு முதலில் இந்த கருவியை வீ்ட்டின் கதவில் பொருத்தி வைக்க வேண்டும். வீட்டுக்கு யாராவது வந்தாலும்...
இன்றைய நவீன மருத்துவ உலகின் வளர்ச்சியாக மூன்று பெற்றோர் சேர்ந்து மரபணு மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. I.S and M.H என அழைக்கப்படும் இருவர் கருச்சிதைவு பிரச்சைனையால், இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளை இழந்தவர்கள் ஆவர். இதில் I.S-க்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விசித்திர நோய் இருந்துள்ளது. எனவே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து பிரபல மருத்துவர் ஜான் ஜாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் Spindle...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் கையில் வெட்டிய தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வைரலாக பரவியது. அவர் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கொன்றதாக சரணடைந்தார். இந்த சம்பவம் காவலர்களுக்கே அதிர்ச்சியளித்தது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், அந்த இளைஞரின் தங்கை பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வரும் வழியில் ஒரு இளைஞனால் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தன் தங்கையின் எதிர்காலம் பற்றிய நல்ல...
பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை குறித்து Rebeka Masarova தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே இச்சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது. Rebeka Masarova வெளியிட்டுள்ள பதிவில், கடந்த செப்டம்பர் 26ம் திகதி Clermont Ferrand நடக்கும் போட்டியில் பங்கேற்க அம்மா, சகோதரானுடன் காரில் பயணம் மேற்கொண்டோம். சேரும் இடத்திற்கு 100 கி.மீ முன்னால்...
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக பல நடிகர்கள் வலம் வருகின்றனர். இதில் எல்லோருக்கும் கிங் என்றால் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சென்னை வசூலில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் இவர்களின் சிறந்த வசூல் படங்கள் எது என்பதை பார்ப்போம். ரஜினி : எந்திரன் : ரூ17 கோடி விஜய் : துப்பாக்கி : ரூ 13.5 கோடி அஜித் : ஆரம்பம் : ரூ 12.3...