விஜய் சேதுபதி மாதத்திற்கு ஒரு படம் என்பது போய் இப்போது வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸ் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெளியாக சில பிரச்சனைகள் சந்தித்ததால் இப்படி தொடர்ந்து ரிலீஸ் என்று அவரே சொல்லியிருக்கிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் றெக்க படத்தில் விஜய்யின் கில்லி படத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரத்தினசிவா.
‘பிச்சைக்காரன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். தீபாவளி வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரில் விஜய் ஆண்டனி வித்தியாசமான தோற்றங்களுடன் நடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனி எந்தமாதிரியான கதாபாத்திரத்தில்...
இன்று பிரபு தேவா நடிப்பில் அக்டோபர் 7ம் தேதி வெளிவரவிருக்கும் தேவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரபு தேவா, சோனு சூட், தமன்னா மற்றும் பலர் மும்பையிலிருந்து வந்தனர். இதில் பிரபு தேவா பேசுகையில், “இந்த படத்தின் மூலம் நான் இயக்குனர் விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவரால் எப்படி இவ்வளவு பொறுமையாக எல்லாரிடமும் வேலை வாங்க முடிகிறது என்பதே தெரியவில்லை. அதனாலே நான் அவரை...
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த சரித்திர திரைப்படமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், ரானா, தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாகுபலி படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இந்நிலையில் பாகுபலி படத்தின் டீசர் நாயகன் பிரபாஸின் பிறந்த நாளான அக்டோபர் 23ல்...
வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்றத்திற்கு இன்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கு -...
நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள். திராவிட கட்சி என வைத்துக் கொண்டு, கேட்டால் நாங்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்கள் என கூறிக்கொள்கிறார்கள். தமிழக மக்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது. தென்னிந்தியன், இந்தியன், திராவிடன் என...
கல்வியின் நிலையான அபிவிருத்திக்கான இலக்கு என்ற தொனிப்பொருளில் அட்டனில் நடைபெற்ற செயலமர்வின் சில நிகழ்வுகளை இங்கு காணலாம். இச்செயலமர்வை இலங்கையின் கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அணுசரனையுடன் அட்டன் நவயுகம்இ மஸ்கெலிய ஹாட்ஸ்இ டிக்கோயா சமூக நல மேம்பாட்டு ஒன்றியம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒழுங்கமைத்தருந்தனர். இதனை அட்டன் வலய கல்விப்பணிப்பாளர் திரு.ளு.ஸ்ரீதரன் அவர்களும்இ கொட்டகலை அரசினர் கலாசாலை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.அன்பரசு சுமதி அவர்களும் நெறிப்படுத்தினர். தகவலும் படங்களும்:- நோட்டன் பிரிட்ஜ்...
கணவரின் உதவியுடன் கடந்த 7 வருடங்களாக ஆண்களுடன் நட்பாகி அவர்களை ஏமாற்றி, தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்டு வந்த பெண்ணொருவரை மீரிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த பெண் முதலில் ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பின்னர், அவர்களை தங்குமிட விடுதிகளுக்கு செல்ல அழைப்பு விடுத்துள்ளார். தங்குமிட விடுதிகளுக்கு அழைத்துச் செல்லும் ஆண்களுக்கு சக்தி மருந்து மாத்திரை எனக் கூறி மாத்திரைகளை கொடுத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட...
மீண்டும் ஒரு வரதராஜ பெருமாள் ஒருவரை உருவாக்க தேவையில்லை என்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை கைது செய்யவில்லை என பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், தனிநாட்டை உருவாக்க முயற்சித்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவது சட்ட விரோதமானது என்ற போதிலும்,...
தற்போதை காலகட்டத்தில் குற்றச்செயல்கள் தொடர்பில் சாட்சிகள் வழங்க யாரும் முன்வருவதில்லை. இவ்வாறான நிலையில் மோப்ப நாயின் பங்களிப்பு இன்றியமையாதது என கண்டி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க தெரிவித்தார். அட்டன் மாவட்ட பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு மோப்ப நாய்களைக்கொண்ட தனிப்பிரிவை (யுனிட்) மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ஜயசிங்க அவர்களினால் 26.09.2016 திறந்துவைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். இதுவரையில் அட்டன் பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைக்...