நாட்டின் இறைமையானது எல்லா மக்களினதும் கைகளிலேயே உள்ளது. எனவே, அரசியல் யாப்பு என்பது நாட்டின் அதி உயர் சட்டம் என்பதால், எவ்வித பாரபட்சமுமின்றி அனைத்து மக்களினதும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார மற்றும் சுற்றுச் சூழல் சம்பந்தமான நலன்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும். முதலாவதாகக் கூறவேண்டியது யாதெனில், ஏற்கனவே இயற்றப்பட்ட அரசியல் யாப்புகளில் உள்வாங்கப்பட்டிருந்த சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, முதலாவது சோல்பரி யாப்பில் 29வது சரத்து புறந்தள்ளப்பட்டது. அதாவது, சிறுபான்மை இனங்களுக்கு...
அரசியலமைப்பு மாற்றத்தின் போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வினையும் உள்ளடக்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவானது தற்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான 21 பேர் கொண்ட இந்த வழிநடத்தல் குழுவானது இவ்விடயங்கள் குறித்து தொடர்ந்தும் கலந்துரையாட தீர்மானித்திருக்கின்றது. இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வை பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அரசியலமைப்புப்...
வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார். குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு துணையாக வைத்தியசாலையில் இருந்த வேளை இன்று காலை குளியலறையில் வழுக்கி வீழ்ந்ததினால் தலையில் பலமாக அடிபட்டதினாலேயே மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்(AL 2010) ஆவர். இவருக்கு வவுனியா தமிழ்...
இறுதி யுத்தத்ததை சந்தித்து தங்கள் துயரங்களை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் பல ஆயிரம் தமிழ் மக்கள் இன்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாளாந்தம் தங்களுடையை வாழ்கையை எப்படி நடாத்துவது என்ற ஏக்கத்துடன் அவர்களின் பொழுது விடிகின்றது. அப்படி தனது வாழ்க்கை துணைவரை இறுதி யுத்ததில் தொலைத்துவிட்டு தனது மகன் ஒருவரை தேச விடுதலைக்காய் மாவீரனாக கொடுத்து விட்டு வாய்பேச முடியாத இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம்...
கொழும்பு - ராஜகிரிய வெலிகடை பிரதேசத்தில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற நபர், அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 64 வயதான நபரே உயிரிழந்துள்ளார். இவர் ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் சடலம் தேசிய வைத்தியசாலையின் பிரேத...
ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாள் பாதுகாப்பு...
  பித்ருலோகம் அதாவது முன்னோர்களின் உலகம் என்பது நமது பூமிக்கு தென் திசையில் உள்ளது என்ற நம்பிக்கை நமது இந்து மதத்தில் உண்டு. இந்த காரணத்தால் முன்னோர்களின் படங்களை தென்திசை நோக்கி மாட்டி வைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இறந்தவர்களின் படங்களை வீட்டில் மாட்டி வைப்பதே தவறு என்றும் வாதிடுவார்கள். வரலாற்று உண்மைகளை வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அரண்மனைகளில் அரசர்களின் உருவத்தினை வரைந்து...
  வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரனை இனவாதியாக அடையாளப்படுத்திய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், சிங்களவர்களின் பொறுமையை சீண்டிப்பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற எழுக தமிழ்...
அட்டன் கல்வி வலய புனித கபிரியல் கல்லூரிக்கருகிலுள்ள பன்றி வளர்ப்புப் பண்னையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அட்டன் கல்வி வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். 27.09.2016 பாடசாலைக் கட்டிடத்தில் தெள்ளுப்பூச்சி பரவியதையடுத்து மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் பாடசாலையை 28.09.2016 அன்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். பாடசாலையின் தரம் 1 ஏ.பீ, தரம் 2 ஏ.பீ, தரம் 5 ஏ.பீ பிரிவைச்சேர்ந்த 260 மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள்...
ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது. வெஞ்சர் மற்றும் சென்ஜோன்டிலடி பகுதிகளிலே 28.09.2016 காலை 10 மணியளவில் வீதியை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பளவுயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்க தோட்ட முதலாளிமார் சம்மேளனம் இணங்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். நோர்வூட் வெஞ்சர் மற்றும் பகுதியில் சென்ஜோன்டிலடி, டிக்கோயா வனராஜா பகுதிகளைச்சேர்ந்த தொழிலாளர்கள்...