விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரின் குடும்பத்திற்கு இழப்பீடு..! நிதி சேகரிப்பவர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Thinappuyal -0
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என முன்னாள் மேஜர் விமல் விக்கிரமவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற மேஜர் விமல் விக்கிரமவிற்காக நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் தாய் நாட்டுக்காக இராணுவத்தினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுக்கு இடையே கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் இன்று...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் இன்று (28) முன்னிலையானபோதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
மேலும், ரூபா 50 ஆயிரம் பெறுமதியான ரொக்க பிணையிலும் தலா ஒரு மில்லியன் பெறுமதியான 10 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நெவில் வன்னியாராச்சி மீது சொத்துப்பொறுப்புக்களை வெளியிடாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய கட்சி உருவாக்கும் திட்டம் ஒன்று இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்திருந்தார்.
யட்டிநுவர, பிலிமதலாவை, ஊருபொல விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தர்.
இரத்தினபுரியில் எதிர்வரும் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது நிபுணர் கூட்டமே தவிர, புதிய கட்சி உருவாக்குவதற்கான நடவடிக்கை அல்ல என மஹிந்த குறிப்பிட்டிருந்தார்.
எனினும் புதிய கட்சி உருவாக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போது வரையில்...
இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தாவரவியல் பூங்காக்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பூங்காக்களின் மூலம் கிடைக்கும் வருடாந்த வருமானம் 50 கோடி ரூபாவை தாண்டுவதாக தேசிய தாவரவியல் பூங்காக்களின் பணிப்பாளர் நாயகம் கே.என்.யாப்பா தெரிவித்துள்ளார்.
ஹக்கல, பேராதனை, கம்பஹா போன்ற தாவரவியல் பூக்காங்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டவையாகும். இவை ஆரம்பிக்கப்பட்டு 100 வருடங்களை தாண்டுகிறது.
உள்நாட்டு நிபுணர்களின் திறமையோடு...
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது
கடந்த ஜனவரி 25ஆம் திகதியன்று ஹோமாகம நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு நேற்று (27) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரான கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி, தாம் குறித்த மனு தொடர்பில் ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திகதியன்று தமது கட்சிக்காரரான ஞானசார மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு...
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளது.-அமைச்சர் மலிக் சமரவிக்கிரம
Thinappuyal -
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
கொழும்பு வந்துள்ள இந்திய அரசாங்கத்தின் வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனை கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் இந்தியாவிற்கு இடையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு திட்டமே...
முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.-எஸ்.பீ திஸாநாயக்க
Thinappuyal -
வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியலுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழில் இடம் பெற்ற “எழுக தமிழ்” பேரணியின் போது வடக்கில் உள்ள சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகளை அகற்றுமாறும் விக்னேஸ்வரன்பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
இந்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் வளர்ச்சியடையாத ஒரு குழந்தையே விக்னேஸ்வரன், அரசியலுடன் விளையாடிக்கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் நிஜ...
இலங்கை மக்களின் விருந்தோம்பல், இயற்கை அழகு மற்றும் பல்வகை நிர்மாண பாரம்பரியங்களின் காரணமாகவும் நாட்டின் மதிப்பு கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் நேற்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலி, கோட்டை அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் பல்வகைத்தன்மை கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை பாதுகாப்பதற்கு நிதி வழங்குவது பெருமை ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பதற்கான...
”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச் சிறப்பு மிக்கது
Thinappuyal News -
”எழுக தமிழ் ”பேரணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை !! வரலாற்றுச் சிறப்பு மிக்கது
இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்...