புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது, ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கனிசமான அளவு மக்கள் கலந்துகொண்டதுடன் தமிழர்களுக்காக பல கோஷங்களையும் எழுப்பியதை காணக்கூடியதாக இருந்தது.
இதன்போதே போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர்கள் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி வீதிமறியலில் ஈடுபட்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்....
தெல்தோட்டை - கண்டி வீதியில் ஹிதகல எனும் பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை கண்டி வீதியில் ஹிதகல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் கனரக வாகனத்தில் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
ராஜபக்ச ஆட்சியின் போது சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த சொத்துக்கள், ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவு மற்றும் அவர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக் கொண்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனொரு கட்டமாக 'Entrust Group of Companies' குழுவுக்கு சொத்தமான 15 கூட்டு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த Entrust' என்ற கூட்டு வர்த்தகம் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனராகவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான்...
பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 10ம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 3 மணிவரை பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட முடியும் என பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபை யினர் அறிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலய பரிபாலன சபை யினர், இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
அதற்கான...
விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு சத்துகள் இஞ்சியில் இருப்பதால், இதனை இஞ்சிபால் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – சிறிய துண்டு
தண்ணீர் – 2 கப்
காய்ச்சிய பால் – 1 கப்
சர்க்கரை – தேவையானவை
செய்முறை
சிறிதளவு இஞ்சி துண்டினை எடுத்துக் கொண்டு அதனுடைய தோல் சீவி, நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும்.
பின் தேவையான அளவு பாத்திரத்தில்...
கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அனைவருமே தன்னுடைய குழந்தைகள் நல்ல ஆரோக்கியம் மற்றும் புத்திசாலியாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் சிவப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை மற்றும் கனவுகளுடன் இருப்பார்கள்.
இவர்களுக்கான டிப்ஸ்,
குங்குமப் பூவானது ரத்தத்தை சுத்திகரித்து அதிக பசியைத் தூண்டும் தன்மைக் கொண்டது. எனவே வெற்றிலை மற்றும் பாக்குடன் சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகள் சிவப்பாக பிறக்கும்.
புடலங்காயை சிறிதாக நறுக்கி, அதை நன்றாக வேகவைத்து...
சம காலத்தில் செயற்கை முறையில் அதிகளவான உணவு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளால் பாரிய சுகாதார கேடுகள் ஏற்படவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.
இச் செயற்கை உற்பத்தி உணவுகள் குறைந்த போசனைகளைக் கொண்டதாக இருப்பதே இதற்கு பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இவ் உணவுகளைப் பயன்படுத்துவதனால் 2030ம் ஆண்டளவில் உலக நாடுகளில் உள்ளவர்களில் மூன்றில் ஒருவர் அதீத உடல் பருமன்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இலங்கை அப்பம் மிகவும் சுவையானது.
பச்சரிசி மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படும் உணவு என்பதால் இதனை காலை உணவாக எடுத்துக்கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது.
பச்சரிசி ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் என்பதால் இந்த உணவினை போதியவரை இரவில் தவிர்ப்பது நல்லது.
மேலும், தேங்காய் பால் வயிற்றில் உள்ள புண்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும், எனவே இந்த அப்பத்தில் அதிக தேங்காய் பாலை...
கெமிஸ்ட்ரி....கெமிஸ்ட்ரி... அப்படிங்கிற வார்த்தை காதலர்களுக்கிடையே பேசப்படும் பொக்கிஷ வார்த்தை.
இந்த கெமிஸ்ட்ரி மட்டும் அவர்களுக்குள் இருந்துவிட்டால், இவர்களை படைத்த அந்த பிரம்மதேவன் வந்தால் கூட, காதலர்களை பிரிக்க முடியாது.
ஆனால், கெமிஸ்ட்ரியில் கலைகட்டி கல்லா நிரப்பும் சிம்புவுக்கும், நயனும் அப்படி ஏன் தான் பிரிஞ்சாங்களோ அப்படிங்கிற கேள்வி மக்களுக்கு மட்டுமல்ல இந்த கெமிஸ்ட்ரி அப்படிங்கிற வார்த்தையும் மக்களோடு சேர்ந்து மண்டையை குழப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
சினிமாவில், பணம் வாங்கிகொண்டு காதல் தொடர்பான காட்சிகளை நடிக்கசொன்னால்,...