உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது, ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிராக முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது.
அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும்.
ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற...
தற்போது இணைய சேவையானது 4G தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னைய வேகத்தினை விடவும் அதிக வேகம் கொண்டதாக உலக நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்து இணைய வேகத்தினை மேலும் அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முளைப்புக் காட்டி வருகின்றனர்.
இம் முயற்சியின் பயனாக கூகுள் நிறுவனம் செக்கனுக்கு 1 ஜிகாபிட் (1Gbps) வேகத்தில் குறுகிய தூரத்திற்கு தரவுகளைக் கடத்தும் கூகுள் பைபர் எனும் இணையத்...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி அவருடைய படத்தின் விளம்பரத்திற்காகத்தான் ரஜினியை வந்து சந்தித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தயாரிக்கப்படும் திரைப்படங்களில் சில தமிழில் வெளியாவதால், இதை விளம்பரப்படுத்தும் விதமாக தமிழ் நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
உதாரணமாக கடந்த 2011 ஆம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரா ஒன் படத்தில் ஒரேயொரு காட்சியில் ரஜினிகாந்த் எந்திரன் படத்தில் வரும் சிட்டி கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார். இதன் மூலம்...
இந்திய கனவு டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இந்திய கிரிக்கெட் அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது.
இதனையொட்டி இந்திய கனவு டெஸ்ட் அணியைத் தேர்ந்தெடுக்க ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்குகள் அடிப்படையில் கனவு அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சச்சினை (73%) விட டிராவிட் (96%) அதிக வாக்குகள் பெற்றார்.
அதேபோல் டோனியை (90%) விட கும்ப்ளேவுக்கு (92%) அதிக பேர் ஆதரவு அளித்துள்ளார்கள்.
கனவு இந்திய அணி
...
நியூசிலாந்து வீரர்களை எப்படி வீழ்த்தினோம் என்கின்ற ரகசியத்தை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ஜடேஜாவும் தான். இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதில் அஸ்வின் டெஸ்ட்...
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, உரி தாக்குதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாரை செலுத்தினார். மேலும் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்தியா, நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
அசத்தில் வெற்றிக்கு பின் செய்தியார்களை சந்தித்து பேசிய விராட் கோஹ்லி, உரி தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் இரங்கலை தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை என்றாவது ஒருநாள் சந்தித்து விட வேண்டும் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்று இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்தவர் சிந்து. அவருக்கு கோடிகள் ஒரு புறம் கோட்ட, மறுபுறம் அவரை பிரதமர் மோடி உட்பட அனைவரும் வாழ்த்து மழையால் நனைத்தனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினியும் தனது டுவிட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து, நானும்...
சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் கடந்த வார ஹாட் டாபிக். இவரின் விவாகரத்து பிரச்சனை எப்படியோ ஓய்ந்து விட்டது.
இந்நிலையில் இவர் கோச்சடையான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் கதையை தனுஷ் தான் எழுதி கொடுத்துள்ளார், இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்று தலைப்பு வைத்துள்ளனர்.
ரஜினி அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படத்தை பற்றி தெரிந்து கொள்வதை விட அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் அண்ணன் ராமேசுவரத்தில் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது நிருபர்களிடம் அவர், தமிழக முதலமைச்சர் நலம்பெற, காவிரி பிரச்சனை என அனைத்திற்கும் தீர்வு ஏற்பட கலசாபிஷேக பூஜை நடத்தினேன்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டார். அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கும், எங்கள் குடும்பத்தாருக்கும் விருப்பம் இல்லை.
தொடர்ந்து...
வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்திலேயே அஜித் தன்னுடைய 57வது படத்தை நடித்து வருகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.
அண்மையில் ஐரோப்பாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததையடுத்து, ஹைதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் ஒரு குற்றத்துக்கான பின்னணியை தேடி ஹைதராபாத் வரை இன்டர்போல் அதிகாரியான அஜித் செல்வதுதான் இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.