ரெலோ அமைப்iபின் வரலாற்றை அழித்தொளிக்கும் செயல்பாடுகளில் செல்வம் அடைக்கலநாதன் அதிர்ப்தி தரும் காணொளி
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ம.கஜனால் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று குறித்த இடத்திற்கு வருகைத்தந்த சுவிட்ஸர்லாந்து பொலிஸார் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டதுடன், அவர்களுடைய முகங்களில் சோகம் தழும்பிய நிலையை அவதானிக்க முடிந்தது.                       
சுவிட்சர்லாந்தில் முதியோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்க கூட்டமைப்பானது இதுகுறித்து நடந்திய வாக்கெடுப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். தற்போதுள்ள முதியோர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையில் இருந்து மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கலாமா என்று பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் ஆண்டொன்றிற்கு 4.1 பில்லியன் பிராங்க் அதிகமாக அரசுக்கு செலவாகும் என கருதப்படுகிறது. குறிப்பிட்ட திட்டமானது தோல்வி...
வங்கதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதிர்ச்சியுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Bhulbaria கிராமத்தை சேர்ந்த Parul Patro மற்றும் Biswajit Patro ஆகிய தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் முகம், கண்கள் மற்றும் தோல் ஆகிய அனைத்தும் சுருங்கிய நிலையில், முதிர்ச்சி தோற்றத்துடன் பிறந்துள்ளது. Progeria Syndrome என்ற குறைபாட்டின் காரணமாகவே இக்குழந்தை இவ்வாறு பிறந்துள்ளது, அதாவது இது பரம்பரரை நோய் ஆகும். இக்குழந்தையின் தந்தை இளம்...
சீனாவில் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு நகை கடை ஒன்றில் பெண் விற்பனையாளர் ஒருவர் நிர்வாணமாக நின்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பிரபல தங்க வைர நகை கடையான சோ லுக் ஃபூக் என்ற கடையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் பல்வேறு மாகாணங்களில் கிளைகள் கொண்ட இந்த நிறுவனம் புதிதாக திறந்துள்ள தமது கிளை ஒன்றில் விற்பனையாளர் இளம் பெண் ஒருவரை ஆடை இன்றி நிர்வாணமாக நகை...
கனடா நாட்டிற்கு பெற்றோருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானிய நாட்டு குட்டி இளவரசரான ஜோர்ஜ் கனடா நாட்டு பிரதமருடன் கை குலுக்க மறுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனடா நாட்டிற்கு அரசு முறை பயணமாக இளவரசர் வில்லியம், இளவரசி கேட் மிடில்டன் ஆகியவரும் தங்களுடைய பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லோட்டுடன் சென்றுள்ளனர். பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள விமான நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை அன்று வந்த அரசு குடும்பத்தினரை கனடிய...
பங்களாதேஷில் பிறந்த குழந்தை இறந்ததாக கருதி புதைக்க வைத்திருந்த போது உயிர்பிழைத்த சம்பவமொன்று தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர். இவர் வழக்கறிஞராகபணியாற்றுகின்றார். இவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்தவுடன் உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பிறந்த 2 மணி நேரத்தில்...
சிறுவயதில் சிலர் விளையாட்டாக செய்யும் காரியமானது பிற்காலத்தில் ஒரு சாதனையை நிகழ்த்துவதற்கு வழி வகுக்கிறது. சிறுவன் ஒருவன் தற்போது செய்யும் விடாமுயற்சியுடன் கூடிய செயல் காண்பவர்களை கதிகலங்க வைக்கிறது. வாழ்வில் சாதனை செய்வதற்கு வயது ஒன்றும் தடையில்லை என்பதையும், நாம் எடுக்கும் முயற்சி நம்மை பிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்வது நிச்சயமே. இங்கு சிறுவன் ஒருவன் தனது உடம்பில் பின்புறம் இருக்கும் எலும்பின் சக்தியால் ஒரு காரையே இழுத்து அனைவரையும் ஆச்சரியத்தின் உச்சிக்கே...
மனிதர்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காக பால் காணப்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. தற்போது கடைகளில் கிடைக்கும் பாலில் மனிதர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா என்றால் அது சந்தேகமே... மிகவும் சுத்தமான பால் எதுவென்றால் அது பசுமாட்டிலிருந்து நாம் பெறும் பால் தான். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 லிட்டர் பால் கொடுக்கும் மாட்டினைப் பார்த்திருப்பீங்க.... ஆனால் இங்கு பசுமாடு ஒன்று...
  நட்சத்திரங்களின் நிலைப்பாட்டை வைத்து குறிக்கப்படும் ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த தகவல்களை அறிய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆரம்பக் காலக்கட்டத்தில் மனிதர்கள் செய்த ஒரே தொழில் உளவு மட்டும் தான். அதிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று ஒருவரே பல தொழில் செய்து முன்னேறும் அளவிற்கு உளவியல் மற்றும் அறிவியல் ரீதியாக மனிதர்கள் இன்று உயர்ந்து நிற்கின்றனர். ஒவ்வொரு...