உலக அழகி பட்டத்தை வென்ற அழகு புயல் ஐஸ்வர்யா ராய் திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டாலும், இப்போதும் அதே அழகுடன் வலம் வருகிறார். அழகிய பெண்களை ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் ரசிப்பார்கள் என்பதற்கு உதாரணம் இந்த அழகு பொம்மைதான். குறிப்பாக, நீலம் கலந்த பழுப்பு நிற பச்சை கருவிழிகள் தான் அனைவரையும் சுண்டி இழுக்கும். லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூஸியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண்...
  பிரபாகரனுக்கு அடுத்ததாக நமது தேசியத்தலைவர் சம்மந்தன் ஐயாவே!! வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் இவரின் உரை முட்டாள்தனமானது இவை தமது அரசியல் பிழைப்புக்காக பயண்படுத்தப்படும் செற்பிரயோகங்கள் பிரபாகரனுக்கு அடுத்ததாக நமது தேசியத்தலைவர் சம்மந்தன் ஐயாவே!! வட மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக அவரது வழிநடாத்தலில் உருவானவர் தான் எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயாதான் எனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன். இன்று திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம்...
  எண்ணற்ற போராளிகள், பொதுமக்களை காவுகொண்ட ஈழ விடுதலை போராட்டத்தில், இரண்டு கரும்புள்ளிகள். அவை மிக மோசமான சகோதரப் படுகொலைகள்.    தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் பேரனியில் உரை ஆற்றிய சுரேஸ்பிரேமச்சந்திரன்  EPRLF தலைவர் பத்மநாபாவையும் அவர் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவிட்டார் அவரின் எழுச்சியுமும் அவரின் தியாகமும் தனது சுயலாப அரசியலுக்காக இப்படி பேசிவிட்டார் பத்மநாபாவை நேசித்த பல்லாயிரக்கணக்காண மக்களுக்கு இவர் என்ன சொல்லப் போகிறார் மண்னிப்பு கேட்பதைவிட வேறு...
  ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள்...
  விக்னேஸ்வரன் கேட்பதெல்லாம் கொடுத்துவிட முடியாது:பிரதியமைச்சர் ராமநாயக்க வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பேரணி செய்து அதனூடாக கோரிக்கைகளை முன்வைப்பதற்கான உரிமை உள்ளபோதிலும் முதலமைச்சர் கேட்கும் அனைத்தையும் வழங்கிவிட முடியாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக பதவிவகிக்கும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். 62 இலட்சம் வாக்குகுளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவிற்கு வெறும் ஒன்றரை இலட்சம் வாக்குகளைப் பெற்று வடமாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் எவ்வாறு சவால் விடுக்க முடியும் என்றும் கேள்வி...
  தமிழர் போராட்ட வரலாற்றில் அரசியல் போர்,ஆயுதப்போர் மட்டுமல்ல அகிம்சை போரையும் எங்களினால் நடாத்த முடியும் என காட்டி சிறந்த உதாரணமாக இருந்தது தியாகி திலீபன் என்பவருடைய உண்ணாவிரதமும்,இறப்பும்.என வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26)  தமிழர்...
  உண்மையில் தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவர் எங்களது தேசியத் தலைவர் பிரபாகரன். அவருடைய வழிகாட்டலில் அகிம்சை வழியில் போராடித் தியாக தீபம் திலீபன் அண்ணா தனது உயிரை நீத்திருக்கிறார். எங்களுடைய தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக அவரது வழிநடாத்தலில் உருவானவர் தான் எங்களுடைய தலைவர் சம்பந்தன் ஐயா! தமிழ் மக்களுக்குரியதொரு தலைவராக அவர் காணப்படுகின்றார் எனத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், சம்பந்தன் ஐயாவின் கரங்களைப் பலப்படுத்த அனைவரும் அணி...
  தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காக 1987ஆம் ஆண்டு அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி திலீபனின் 29 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை (26) மாலை மன்னாரில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நினைவஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இன்று திங்கட்கிழமை...
  சிங்கள அரசின் ஸ்திரத்தன்மையை ஜனாதிபதித் தேர்தலில் உடைத்த இரா.சம்பந்தன் – தமிழினத்திற்கு பாரிய வெற்றி – வடகிழக்கு வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்குக் காரணம். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக இருந்துவந்த விடுதலைப்புலிகள், அஹிம்சை வழியிலான நடவடிக்கைகளுக்காக விடுதலைப்புலகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளுக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லாதிருந்தது. வன்னியில் புலிகளின் தலைமைகளே கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கி வந்தது.   ...
இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம் வழங்காமையே காரணமாகும். இது தமிழரசுக்கட்சி செய்த மிகப்பிரதான தவறுகளில் ஒன்று. நீண்டகாலமாக பாராளுமன்றில் அங்கம் வகித்த சுரேஸ் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக சிறந்து விளங்கினார். இவர் கூட்டமைப்பிலிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு புரட்சியை...