தற்போதெல்லாம் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு?... மக்கள் எப்படி அச்சமின்றி வெளியே செல்ல முடியும். இன்று சென்ற நபர்கள் வீடுவந்து சேர்வதில் கூட நம்பிக்கை இல்லை. அந்த அளவிற்கு எப்பொழுது என்ன நடக்கும் என்ற பதபதைப்புடனே காணப்படுகின்றனர் வீட்டில் இருக்கும் நபர்கள்... இங்கு தனது தங்கையினை ஈவு இரக்கமின்றி சீரழித்த காமுகனின் தலையினை வெட்டி, அத்தலையுடன் பொலிஸ் நிலையத்திலும் சரணடைந்துள்ளார்....
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டி இந்திய அணிக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும். இதில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் (65), புஜாரா (62) ஆகியோரின் நிதான ஆட்டத்தாலும், ஜடேஜாவின் (42) அதிரடி ஆட்டத்தாலும் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318...
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் முன்னணி துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரா சர்ரே அணியுடனான ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடம் நீடித்துள்ளார். குமார் சங்கக்காரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டிகளில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சங்கக்காரா, இந்த ஆண்டு நடந்த றொயல் லண்டன் கிண்ணப் போட்டியில் 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில்...
சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் அஸ்வின். கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும், நேற்றைய போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அதாவது 37 போட்டிகளில் 200 விக்கெட் எடுத்துள்ளார், ஏற்கனவே பாகிஸ்தானின் வாக்கர் யூனூஸ், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ்...
தற்போது நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருப்பதற்கு அஷ்வின், ஜடேஜா என இந்த இரு சுழற்பந்து வீச்சாளர்கள் தான் காரணம். இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் விஜய், புஜாரா ஆகியோரின் நிதான ஆட்டத்தாலும், ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தாலும் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...
இந்திய அணி தனது 500வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் விளையாடி வருகிறது . இந்நிலையில், இந்திய அணி இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 318 ஓட்டங்களை குவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்கள் பெற்றிருந்தது. இப்போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிரடியாக பந்து வீசிய நிலையில், ஜடேஜா 5 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, 56 ஓட்டங்கள்...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி வீட்டில் இருக்கும் போது அவர் செய்யும் வேலைகள், வெளியில் செல்லும் இடங்கள் ஆகியவை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. போட்டிகள் இல்லாத நேரங்களில் டோனி தன்னுடைய இரு சக்கர வாகனக்களை பராமரிப்பது, உள்ளூரில் உள்ள கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடுவது, மிதி வண்டி ஓட்டுவது, டென்னிஸ் விளையாடுவது, தன் மனைவியுடன் உணவு அருந்துவது, மழையை ரசிப்பது, தன் செல்ல நாயிக்கு முத்தமிடுவது, பாஸ்போர்ட் அலுவலுகத்திற்கு சென்று பாஸ்போர்ட்...
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இஞ்சியை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல்பலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றினை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உங்களுக்கு...
அவுஸ்ரேலியா நாட்டில் 135 கிலோ உடல் எடையுடன் பல்வேறு அவமானங்களை சந்தித்து வந்த இளம்பெண் ஒருவர் தீவிர முயற்சியால் தற்போது 75 கிலோ எடையுள்ள அழகு பெண்ணாக மாறி வியப்பை ஏற்படுத்தியுள்ளார். விக்டோரியா நகரில் நடாலி புர்டினா என்ற 23 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 19 வயதில் திருமணம் ஆனதை தொடர்ந்து 20-வது வயதில் கர்ப்பம் அடைந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குழந்தை பிறந்தது முதல் அவரது...
பால் குடித்தால் எலும்பு, பற்களின் வளர்ச்சி சீராக இருக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பால் அருந்தாத நபர்களே இல்லை. இத்தகைய பாலானது கண் பார்வை குறைபாட்டைச் சரிசெய்யும் என்று ஆய்விலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தான் அதிகமாக பார்வை குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் . 50 வயதினை நெருங்கும் பெண்கள் இக்குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் . இதற்குக் காரணம் பெண்களிடம் வைட்டமின் டி அளவு உடலில் குறைவாக இருப்பதே என்று ஆய்வில் தெரியவந்தது. ஆகவே...