ஒவ்வொரு வேண்டுதலுக்கும் கடவுளிடம் பரிகார வழிபாடு உள்ளது.
மனிதர்களுக்கு மன கஷ்டங்களில் ஒன்றாக இருப்பது கடன். பெரும்பாலும் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களே ஏராளம்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க பலரும் பலவிதமான வேதனைகளை மனதில் கொள்கிறார்கள்.
இரண்டு கரங்களால் நீ பட்ட கடனை நான்கு கரங்களுடன் ஓடி வந்து காப்பாற்ற வடிவம் கொண்டவர் ருண ஹரண கணபதி.
வெண்பளிங்கு நிறம் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் கணபதி கடவுளிடம், கடவுளே எங்களின் கடன் பிரச்சனைகள்...
காரமான உணவுகளை மன அழுத்தத்தில் இருக்கும் போது உட்கொண்டால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும்.
மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்களை பரபரப்புடன் இருக்கச் செய்யும்.
கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை உட்கொண்டால், அதிகளவு கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலை சீராக வைத்துக் கொள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களை மெட்டபாலிசம் செய்யும் போது...
வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் ஈழப் போராட்டம்-வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம்
Thinappuyal News -
வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ந்தேதி விடுதலை அடைந்தது.
அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பிப்ரவரி 4-ந்தேதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மா காந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்தது.
இங்கையில்...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணி கடந்த சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உரிமைக்கோசங்களை எழுப்பினார்கள். முற்றவெளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்கள்...
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தேசியத் தலைவர் பிரபாகரன் நடாத்திய பொங்கு தமிழுக்குப் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் புதுக்குடியிருப்பில் நடாத்திய முத்தமிழ் விழாவிற்கு அடுத்தபடியாக, யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் பேரணி களைகட்டியது. இதில் தமி ழரசுக்கட்சியும் பங்குபற்றியிருந்தால் தமிழ் மக்களின் ஒற்றுமையினை உலகுக்கு எடுத்துக்காட்டியிருக்கலாம். சிவபூசைக்குள் கரடி நுழைந்ததுபோன்று டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் எழுக தமிழ் பேரணியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு அவர் பல காரணங்களைக் கூறி...
தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான இன்று (26.09.2016) நல்லூரில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத்தெரிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, த.தே.கூட்டமைப்பைப் பிரித்தாள நினைப்பது என்பது விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் செயற்பாடாகவே அமைகின்றது. புலிகளின்...
பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதந்தோரும் 28 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடியது.
பொதுவாக முன் காலத்தில் பெண்களின் பருவமடையும் வயதானது, 13 முதல் 16 ஆக இருந்தது.
ஆனால் இன்றைய காலத்துப் பெண்கள் குழந்தைகள் வயதான 8 முதல் 9 வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள்.
பெண்கள் பருவமடைவதை குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, கிராமப்புற பெண்களை விட நகர்ப்புற...
உலகின் மிக பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் மற்றும் அவரின் மனைவி சானுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அதே சமயத்தில் இந்த பில்லியன் தம்பதியினர் உலகுக்கு நன்மை அளிக்கும் தங்களின் வருங்கால கனவுத் திட்டங்களை செயற்படுத்த “சான் ஸுக்கர்பேர்க்" என்னும் தன்னார்வ நிறுவனத்தைத் தொடங்கினர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் $600 மில்லியன் மதிப்பீட்டில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்,...
உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் கடந்த 1994 ஆம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர்.
இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு 17...
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வருகையின் பின்னர் பிட்னஸ் ட்ராக்கர் (Fitness Tracker) எனப்படும் சாதனம் உருவாக்கப்பட்டிருந்தது.
கையில் அணியக்கூடிய இச் சாதனமானது தூக்கத்தின் தன்மை, உடற் பயிற்சிகளின் தன்மை, உடலில் எரிக்கப்படும் கலோரிகள் என்பவற்றினை கண்காணிக்க உதவுகின்றன.
எனினும் இச் சாதனமானது உடல் எடையைக் குறைக்க ஒரு போதும் உதவாது என்று ஆய்வு ஒன்றின் ஊடாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வினை American Medical Association (JAMA) நிறுவனம் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டிருந்தது.
இந்த...