அரசாங்கத்துடன் இணைந்து இந்த
ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின் நாம் இராஜதந்திர தோல்வியினை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளார்.
ஐ.நா.பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் அரசாங்க தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம் எனக் கூறி அதனை முறியடிக்கும் செயலை நாம் செய்ய முடியுமா என்றும் அவர்...
புலிகளின் பலம் பொருந்திய சக்தி தமிழ்க் கூட்டமைப்பு! – அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என மாவை வலியுறுத்து
Thinappuyal News -
"விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய சக்தியாக இருந்த காலப்பகுதியில், அந்த சக்தியின் ஜனநாயக சக்தியாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாக இருந்த காலப்பகுதிதான் பலம் பொருந்திய காலப்பகுதியாக இருந்தது. இன்று அந்தப் பலத்தை நாம் இழந்திருந்தாலும், எமக்கு முன்னால் இருக்கின்ற எத்தனையோ தடைகளைத் தாண்டி நாம் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம். அரசுடன் பேசித் தீர்வு காணுங்கள், அதற்கு ஆதரவாக நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் என்று பன்னாட்டு சமூகங்கள் கூறியுள்ளன....
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (25.09.2016) காலை 8.00 – 10.30 வரை பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிரமதானப் பணிகள்
Thinappuyal News -
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (25.09.2016) காலை 8.00 - 10.30 வரை பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நகரசபையின் ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர் என ஏராளமானோர் இச் சிரமதானப் பணியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவலும்...
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரேமானந்தாவின் நீண்டகால சீடராவார். அவர் தனது ஆன்மீக குருவாக இன்றுவரை பூஜை செய்யும் பிரேமானந்தா ஒரு பாலியல்வன்புணர்வு, படுகொலை குற்றவாளி
Thinappuyal News -
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன?
சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்.
திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய...
விக்னேஸ்வரனின் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது! “எழுக தமிழ்” மக்கள் எழுச்சிக்குப் பின்னர் வாய் திறந்தார் சுமந்திரன்
Thinappuyal News -
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நாட்டின் நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.
குறித்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவையும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களையும்...
ஈ.பி.டி.பியும் இராணுவமும் கடத்தி சென்ற ஊடகவியலாளர். இராமச்சந்திரன் எங்கே? – ஐ.நாவில் சிங்கள ஊடகவியலாளர் கமகே கேள்வி
Thinappuyal News -
இராணுவத்தினரின் ஒத்தாசையுடன் ஈ.பி.டி.பி செய்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதியதற்காக ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தி செல்லப்பட்டார். அவரின் கடத்தலுக்கு இராணுவமும் ஈ.பி.டி.பியும் பதில் சொல்ல வேண்டும் என சுயாதீன சிங்கள ஊடகவியலாளர் ப்ரெட்டி கமகே ஐ.நா.மனித உரிமை பேரவையில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையில் காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி உப கூட்டம் ஒன்றை இமெடா...
காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? – புளொட் சித்தார்த்தனை அருகில் வைத்துக் கொண்டு விக்னேஸ்வரன் கேள்வி
Thinappuyal News -
யுத்தம் முடிந்த பின்பும் தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்படுகிறது, பௌத்த மக்கள் வாழாத தமிழ் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகிறது, வடக்கு மீனவர்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. இதை கண்டித்தே இந்த பேரணி நடத்தப்படுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் பேசும் போது தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் காணாமல் போவதற்கு காரணமானவர்களில் ஒருவரான...
எழுக தமிழ் பேரனியினால் நிலைகுலைந்து போனது தமிழரசுக்கட்சி -பிரபாகரன் எம் தலைவன் என்று படமோட்டிய சுரேஸ்பிரேமச்சந்திரன்
Thinappuyal News -
அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஒரு சுயாட்சித் தீர்வுகாணப்பட வேண்டும் என எழுக தமிழ் பிரகடனம் வலியுறுத்தியுள்ளது.
யாழ், முற்றவெளியில் “எழுக தமிழ்” பேரணியின் கூட்டத்தின் போது வைத்திய நிபுணரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தருவருமான பி. லக்ஸ்மன் 'எழுக தமிழ்' பிரகடனத்தினை மக்கள் மத்தியில் முன்மொழிந்தார்.
குறித்த பிரகடனத்தில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல்...
தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் எழுச்சியில் உரை ஆற்றிய சுரேஷ் பிரேமசந்திரன் தலைவர் பத்மநாபாவை மறந்துவிட்டார ?
Thinappuyal News -
தலைவர் பிரபாகரன் என்று எழுக தமிழ் எழுச்சியில் உரை ஆற்றிய சுரேஷ் பிரேமசந்திரன்
தலைவர் பத்மநாபாவை மறந்துவிட்டார ?
சலசலப்புக்கு அஞ்சாதா பனங்காட்டு நரி டக்ளஸ்தேவானந்தா எழுக தமிழ் பேரனியை குழப்பியது ஏன்?
Thinappuyal News -
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் குறுகியகால ஏற்பாட்டில் செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பேரணியை வெற்றியடையச் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கட்சிக்கொடிகளையும் தமிழர்களது அரசியல் உரிமைகள் உள்ளிட்ட அபிலாசைகளையும் எடுத்தியம்பும் எழுச்சிக்கோசங்களுடன் பிரதான வீதியூடாக நகர்ந்த மக்கள் பேரணி காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து முனியப்பர்...