கொழும்பு - லேக் ஹவுஸ் சுற்று வட்டாரத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லேக் ஹவுஸ் பகுதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கொழும்பு நகரின் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அலுவலகர்கள் எனப் பலரும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதனால் மாற்றுப் பாதைகளை...
தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில்செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி!
Thinappuyal -
செவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமைகளையும் அவர்களின் தேவையினையும் நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டம், மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் காரியாலயத்தில் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் நடைபெற்றுள்ளது.
இந்த பேரணியில்...
'எழுக தமிழ்' பேரணியும் அது தொடர்பான பார்வையும் யார் துரோகிகள்?
கடந்த ஆட்சி பல்வேறு நிதி மோசடிகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது ஆயிரம் இரண்டாம் அல்ல. பல ஆயிரம் பில்லியன் டொலர்களை தாண்டிச் செல்கிறது.
இவ்வாறான பெருந்தொகை பணத்தை பரிமாற்றிக் கொள்ள எவ்வாறான நாணயம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாகும்.
அந்த வகையில் கடந்த அரசாங்கத்தின் போது புதிய வகை நாணயத்தாள்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
2000 மற்றும் 5000 நாணயத் தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன்மூலம் இலங்கையின்...
புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செம்பட்டை 18 மைல் கல் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெண்ணின் சடலம் செம்பட்டை பகுதியில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் காணப்பட்ட நிலையில், நேற்று இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் 45 வயதான 5 பிள்ளைகளின் தாய் ஒருவர் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த பெண் நேற்று மாலை அருகில் உள்ள சில்லறை...
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களைஅரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
Thinappuyal -
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சான்றுப் பொருட்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் முன்னிலையில் இந்த தடையங்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் சான்றுப்படுத்தப்பட்டு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இதேவேளை, ஏறாவூர் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் சந்தேகநபர்கள் ஆறு பேரும் இன்று...
பல கடமைகள் நிமித்தம் பாடசாலைகளுக்கு வரும் தாய்மார் கட்டாயமாக சேலை அணிந்தே வர வேண்டும் என்ற நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.
குறித்த நடைமுறையை நீக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், துறைசார் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச பாடசாலைகளில் சில தேவைகளுக்காக பாடசாலைக்குள் செல்லும் தாய்மார் சேலை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் கவ்வி அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார். இந்த நடைமுறையை நீக்க கோரி...
குவைத் நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புலம்பெயர்ந்த இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இந்த பிரச்சினை தொடர்பில்சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை தனக்கு கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பின்னர்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 10.30மணியளவில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த விபத்தில் மகிழூரை சேர்ந்த ரவிகரன் (35வயது)என்பரே படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...
அண்மைக்காலமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை மற்றும் அதன் பிளவுகளால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை எந்தவித அரசியல் ஸ்திரத்தன்மையும் இல்லாத மஹிந்த, தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினரை மீட்டெடுப்பதற்காக மஹிந்த ராஜபக்ச இறுதி முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்த, போர் வெற்றி வீரனாக என்றும்...