உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே.
அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or Freeze) ஆகின்றமையாகும்.
இதற்கு மல்டி புரோசஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இக் குறைபாடு உட்பட மேலும் சில குறைபாடுகளை நீக்கியதாக புதிய Mozilla Firefox உலாவி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இவற்றுக்கு மேலாக அன்ரோயிட் சாதனங்களில் Offline Mode இலும் இணையப்...
யாகூ இணையத்தளத்தை ஊடுருவி சுமார் 500 மில்லியன் கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனை யாகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அந்த ஊடுருவல் அரசாங்க ஆதரவுடன் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வல்லுநர்கள் அந்த ஊடுருவல்தான் இதுவரை நடத்தப்பட்ட இணைய ஊடுருவல்களிலேயே மிகவும் மோசமானது என கூறியுள்ளனர்.
மேலும் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பிறந்த நாள், கடவுச் சொற்கள், இணையக் கணக்கு தொடர்பான பாதுகாப்பு கேள்வி-பதில்கள்...
மலர்கள் என்றாலே கொள்ளை அழகு, அந்த மலர்களை பெண்கள் கூந்தலில் சூடிக் கொள்ளும் போது மிகவும் அற்புதமான அழகாக இருக்கும்.
இந்த மலர்களை நாம் ரசிக்க மட்டும் தான் முடியும், அதில் உள்ள சுவையான தேன்களை மனிதர்களால் எளிமையாக கண்டுபிடிக்க முடிவதில்லை.
ஆனால் அதை வண்டுகள் எளிமையாக கண்டுபிடித்து மலர்களில் உள்ள தேனை உறிஞ்சிக் கொள்ளும்.
தேன் எடுக்கும் சில வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது, அதே வேலையில் ஒருசில மலர்களில் மணமும்...
விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.
விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும்.
விமானத்தின் ஜன்னல்கள் வட்டமாக இருப்பதால், விமானத்தின் உள்ளே ஏற்படும் அழுத்தமானது அனைத்து இடங்களுக்கும் பரவி விடும். இதனால், விமானத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
மாறாக விமானத்தின் ஜன்னல்கள் சதுரமாக இருந்தால், விமானத்தின் உள்ளே உள்ள...
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல் நாள் நேர ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரயாக் இந்திய அணியை கதிகலங்க வைத்தார்.
இதனல் இந்திய...
இந்தியாவின் தங்கமகன் மாரியப்பன் நேற்று பிரதமரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
பிரேசிலில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கங்கள் பெற்றனர்.
அதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 43வது இடத்தை பிடித்தது.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், இதே பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு வீரர்...
இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் டோனி , கோஹ்லி.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தற்போது சொகுசு பங்களாக்களில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு, சிறு வயதில் இருந்து அவர்கள் எடுத்த முயற்சியே அதற்கு காரணம்.
ஆனால் தற்போது இவர்கள் இருக்கும் சொகுசுபங்களாவிற்கும், சிறு வயதில் இவர்கள் வசித்த வீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, உமேஷ் யாதவ் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட...
உலகின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரரும், அதிக ரசிகர்களை கொண்டவருமான லியோனல் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
லா லிகா தொடரில் பார்சிலோனா-அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான 1-1 என டிராவில் முடிந்ததது. இந்த போட்டியின்போது, மெஸ்சியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மெஸ்சி அடுத்த 3...
உலகில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் பிறப்பது கடவுள் கொடுத்த வரமாக கருதப்படுகிறது.
முன் காலத்தில் திருமணம் முடிந்ததும் தம்பதிகள் உடனே குழந்தைகள் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இந்த காலங்களில் சில தம்பதிகள் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக காலங்களை கடத்தி விட்டு பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.
உடல், மனம், ஆரோக்கியம், சூழல், தாது, கரு, கருமுட்டை என்று பல மூலக்காரணிகள் கருத்தரிப்பதற்கு தேவைப்படுவதால்,...
நாம் அன்றாடம் வாழ்வில் சத்தான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடாமல் இருப்பதால், நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து பக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்றவை தாக்கி பலவகையான நோய்களின் தொற்றுகளுக்கு ஆளாகின்றோம்.
எனவே உடலுக்கு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பழங்களின் ஜூஸ்களை தினமும் குடித்து வந்தால், நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்.
க்ரீன் டீ
பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி க்ரீன் டீயில் உள்ளது. எனவே இதை...