ரோஹித்தா, புஜாராவா யார் சிறப்பாக பயிற்சி செய்கிறார்கள் என்பது போல வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணி நாளை நியூசிலாந்து அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அறிவிக்கப்பட்டதில் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் துலீப் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட காம்பீருக்கு இடம் மறுக்கப்பட்டது.தூலீப் தொடரில் சிறப்பாக செயல்படாத ரோகித்...
இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீரை தனக்கு பிடிக்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது. அத்தொடரில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் ஒரு ஓட்டம் எடுப்பதற்காக ஓடிய போது பாகிஸ்தான் வீரர் அப்ரிடி வழிமறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று சண்டை வரை செல்ல முயன்றது. இதை அங்கிருந்த...
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களை கால்பந்து விளையாட்டு விளையாடக்கூடாது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அதனை மீறி அவர்கள் கால்பந்து விளையாட்டு விளையாடினாலோ அல்லது விளையாட்டு வீரர்களின் சீருடையை அணிந்தாலோ அவர்களுக்கு தங்க தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்ததப்பட்டுள்ளது. ஏனெனில், கால்பந்து விளையாட்டின் மீது இவர்கள் அதிக ஆர்வம் செலுத்தினால், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையாகி அதன் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடுவர். இதன் காரணத்தினாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் ஈராக்கின் மொசூல்...
கிங் ஆப் சிக்ஸ் என்று அழைக்கப்படும் மேற்கிந்திய தீவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மின்னல் மனிதன் உசைன் போல்ட்டை வெல்வேன் என குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் கூறியதாவது, தனது சுயசரிதை புத்தகமான சிக்ஸ் மெஷின் போல் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லியின் சுயசரிதை புத்தகம் வெளியானால் அதற்கு கூல்...
உலக கபடிப் போட்டி குறித்த செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர் ஒருவர் உலகக் கிண்ண கபடி போட்டிக்கு ஏன் பாகிஸ்தானை அழைக்கவில்லை என்று கேட்டபோது கபில்தேவ் அவரிடம் கோபமாக பேசினார். அகமதாபாத் நகரில் அக்டோபர் 7 ஆம் திகதி உலக கபடி போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து மும்பையில் செய்தியாளர்களின் கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் கபில்தேவ் கலந்துக் கொண்டார். அப்போது அந்தக் கூட்டத்தில் நிருபர் ஒருவர் கபடி போட்டிக்கு ஏன்...
மருந்தே உணவு என்பது தான் தமிழர்களின் வாழ்க்கை முறை. நம்முடைய அன்றாட உணவு வகைகளில் சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால் தான் உடலில் உண்டாகும் நோயின் பிடியில் இருந்து சிக்காமல் இருக்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது பீட்ரூட் எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்ட ஒருவகை கிழங்கு ஆகும். இதைத் தமிழில் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் சொல்வார்கள். பீட்ரூட்டில் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின்,...
பெங்களூருவில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு கே.ஜி.ஹல்லி அருகேயுள்ள சாராய்பாளையாவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் யாஸ்மின் பானு (38) என்பவரை காதலித்து திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கணவரின் சொத்தை அபகரிக்க ஆசைபட்ட யாஸ்மீன் இம்ரானிடம் ரொக்கமாக பல லட்ச ரூபாய் பெற்று...
புகைப்படங்களை நண்பர்களுடனும் குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழக்கூடிய சேவையை Google Photos அப்பிளிக்கேஷன் ஊடாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது. தற்போது குறித்த அப்பிளிகேஷனின் புதிய பதிப்பு ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ள நிலையில் புகைப்படங்களை விரைவாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாக தரப்பட்டுள்ள வசதி முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. இதனை கீழே தரப்பட்டுள்ள வீடியோவின் ஊடாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் புகைப்படங்களை கைப்பேசி இலக்கங்களை பயன்படுத்தியும் பகிரக்கூடிய...
கடும் உடற்பயிற்சிகளின் ஊடாக திடகாத்திரமான உடல் அமைப்பை பெற எண்ணுபவர்களுக்கு பல சமயங்களில் எதிர் விளைவுகள் ஏற்படுவதுண்டு. இதற்கு போதியளவு சக்தி இன்றி கடும் உடற் பயிற்சியில் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமைகின்றது. இவ்வாறானவர்களுக்கு உதவும் பொருட்டு நவீன மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். குறித்த மாத்திரையானது உடற் பயிற்சியின் விளைவாக ஏற்படும் இருதய நோய்களை தடுப்பதுடன், இருதயத்தை வலுவடையவும் செய்கின்றது. மேலும் உடலில் காணப்படும் மேலதிக கொழுப்பினை விரைவாக...
இன்றைய காலகட்டத்தில் வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பெறுமளவில் மாசுபடுவதை நாம் இயல்பாகவே உணரலாம். இருந்தும் இதனை தவிர்க்கும் பொருட்டு பல நாடுகளில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. மேலும் இத்தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் பெறுமளவில் வரவேற்படைந்து வருகின்றது. ஆனால், இந்த மின்சார வாகனங்களின் பயண தூரம் மிகக்குறைவாகவே அமைந்தது. மேலும் இது பல தொழிநுட்பவியலாளர்களுக்கு சவாலாகவும் காணப்பட்டது.இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது...