விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவான இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்ளது.
சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. விழாவிற்கு படத்தில் நடித்த சூர்யா, சமந்தா மற்றும் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமன்னா நடிப்பை தாண்டி நடனத்தில் மிகவும் பிரபலம். தற்போது இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஹிந்தி டைட்டில் டிராக்கை நேற்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நான் தமன்னாவின் தீவிர ரசிகை, அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன்.
தற்போது இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்...
சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். ஹரியின் ஆக்ஷன் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
அண்மையில் படத்தில் இடம்பெறும் சூர்யாவின் அறிமுக பாடலை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.
இதில் என்ன சூப்பர் ஸ்பெஷல் என்றால் இந்த அறிமுக பாடலில் சூர்யாவுடன் நீது சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார்.
உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது....
அமைச்சர் டெனிஸ்வரனின் அந்தரங்கங்களை வெளியிட்ட .இணையத்தளங்களுக்கு அவரின் எச்சரிப்பும் கண்டனமும்
Thinappuyal News -
அமைச்சர் டெனிஸ்வரனின் அந்தரங்கங்களை வெளியிட்ட .இணையத்தளங்களுக்கு அவரின் எச்சரிப்பும் கண்டனமும்
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் தற்போதும் அதற்கு முன்னரும் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்களுக்கு உரிய தீர்வை முன்வைக்கவேண்டும்
Thinappuyal News -
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார்.
இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கிய...
இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் ஜெனீவாவை நோக்கி நகர்த்தப்பட்டு ஏழு ஆண்டுகளாகியிருக்கின்ற சூழலில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்து
Thinappuyal News -
இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்கள் ஜெனீவாவை நோக்கி நகர்த்தப்பட்டு ஏழு ஆண்டுகளாகியிருக்கின்ற சூழலில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்து
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து வைத்ததால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஜெனீவாவுக்குப் பதிலளிக்க வேண்டிய அழுத்தங்களை தமது அரசாங்கம் எதிர்கொண்டதாக, ஆட்சியை இழந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார்.
போருக்குப் பின்னர், ஜெனீவாவில் முன்னைய அரசாங்கம் கடுமையான...
அரசியற் சதியில் சிங்களவரை தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர்.
Thinappuyal News -
அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும்...
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களையும் பிரச்சனைகளையும் உருவாக்கி யிருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையேல் போராட்ட த்துக்கு களத்தில் இறங்குவோமென கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கமுடியாது. வேண்டுமானால் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்க முடியுமென அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.
இவ்வகை முரண்பாடான கருத்துக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையே கடந்த...
வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார்
மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அந்தோனி விகரர் சோசை அடிகளார் குருத்துவ வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு வெள்ளி விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரின் சொந்த கிராமமான வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றபோது அவருடன் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட குருக்களுடன் இணைந்து நன்றித் திருப்பலி...