ஏறாவூர் இரட்டைக்கொலைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொலையின் சூத்திரதாரி என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் உட்பட நான்குபேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் வைத்து 56 வயதான என்எம்.சித்தி உசைரா...
ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்
“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
துமிந்த சில்வாவின் சகோதரான ரைனோர் சில்வாவின்...
பொது இடத்தில் வைத்து கல்லூரி பெண்ணின் மார்பை பிடித்தவருக்கு குடுக்கும் தண்டனை பாருங்கள்.
Thinappuyal News -
பொது இடத்தில் வைத்து கல்லூரி பெண்ணின் மார்பை பிடித்தவருக்கு குடுக்கும் தண்டனை பாருங்கள்.
வலிகள் என்பது ஏதாவது ஒரு உள்ளுறுப்பில் உண்டாகும் பாதிப்பினால் வரக் கூடிய அறிகுறிதான். வேலைப்பளு, நேரமின்மை என இந்த அவசர உலகத்தில் வலியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பின்னாளில் இதன் விளைவுகளை சந்தித்தபின்தான் உறைக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு. எந்த வலியையும் பொருட்படுத்தாமல் இருக்காதீர்கள். அது ஆபத்தானது.
தாங்க முடியாத, நீடிக்கும் தலைவலி:
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம்....
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில்...
2016 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் 01 ஆவது இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மன்னார் கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளி 16-09-2016 மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த தேசிய சாதனையாளர்களை மடு சந்தியில் இருந்து ஊர்வலமாக மளுவராயர் கட்டையடம்பன் புனித செபமாலை மாதா ஆலயம் வரை...
இனவிடுதலைக்கு தம்மை தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
Thinappuyal -
மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சரின் மேற்படிக் குடும்பங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் திட்டத்திற்கு அமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டத்தில் தெரிவான ஒரு தொகுதி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 19-09-2016 திங்கள்...
வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி. இங்கு 9 குடும்பங்களை சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 'காற்றில் அகப்பட்ட பஞ்சு போல்' வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அதிகளவில் பாதித்ததுடன் அவர்களை...
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்ற ரியால் மாட்ரிட் அணி, பார்சிலோனா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியல் மாட்ரிட் அணியும், எஸ்பேன்யால் அணிகளும் மோதின.
இதில் ரியல்மாட்ரிட் அணி சார்பில் ரோட்ரிகஸ் ஒரு கோல் முதல் பாதியிலும், பென்ஸீமா இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.
கடைசி வரை போராடிய எஸ்பேன்யால் அணியால் ஒரு கோல் கூட...