யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் 12 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கமைய குறித்த சந்தேகநபர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எனினும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட...
கிளிநொச்சி சந்தைத்தொகுதி பற்றி எரிந்தது அனைவருக்கும் நினைவிருக்கும் இதில் பல குடும்பங்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது அது அவர்களது வாழ்வாதாரத்தினைபாதித்தது என்பதும் அறிந்த விடயமே.
தீ எனும் ரீதியில் அண்மையில் கொஸ்கமுவ சாலாவ விபத்திற்கு பிறகு பொது மக்களுக்கு பாரியதொரு இழப்பு ஏற்பட்ட விபத்தும் கிளிநொச்சி விபத்தே. இதற்கு காரணம் அரசும் இராணுவமுமே என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கருத்துகள் கூறப்படுகின்றது.
சாலாவ விபத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் அதி விரைவில் கொடுக்கப்பட்டது....
அடிப்பாவிகளே! கல்லூரி விடுதியில் நம்ம ஊர் பெண்கள் செய்யும் வேலையைப் பாருங்கள்! வீடியோ
Thinappuyal News -
அடிப்பாவிகளே! கல்லூரி விடுதியில் நம்ம ஊர் பெண்கள் செய்யும் வேலையைப் பாருங்கள்! வீடியோ
15 வயது பாடசாலை சிறுமியுடன் 7 மாதங்களாக சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 20வயது இளைஞர் சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மஸ்கெலிய- சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்காலிகமாகஇவர் கஞ்சிக்குழி பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளனர்.
சிலாபம் பொலிஸ் நிலையத்தின் பெண்கள், சிறுவர் பாதுகாப்பு பிரிவிற்கு கிடைத்ததகவலுக்கமைய ஒரே வீட்டில் வசித்து வந்த குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாகதெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபருடன், இந்த சிறுமி காதல் தொடர்பு கொண்டிருந்ததாகவும், கடந்தபெப்ரவரி மாதம் முதல்...
இளவரசர் ஜோர்ஜ் பிறப்பைவிட கறுப்பு ஜுலை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட பி.பி.சி சிங்கள சேவை தயாரிப்பாளர் 1 கோடி பெறுகிறார்
பிரித்தானியாவில் பி.பி.சி சிங்கள சேவையில் பணியாற்றிய சந்தன கீர்த்தி பண்டார என்ற ஊடகவியலாளர் தான் முறையற்ற விதத்தில் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக பி.பி.சிக்கு எதிராக தொடுத்த வழக்கில் வெற்றிபெற்றதில் அவருக்கு 50,000 பவுண்டுகளை ( ஏறத்தாழ 1 கோடி ரூபா ) வழங்குமாறு...
ஏறாவூர் இரட்டைக்கொலைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொலையின் சூத்திரதாரி என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் நெருங்கிய குடும்ப உறவினர் ஒருவர் உட்பட நான்குபேர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர்- முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் வைத்து 56 வயதான என்எம்.சித்தி உசைரா...
ஆணுறுப்பு விறைப்பில்!! – ஆய்வு தகவல்
“செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப்படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனையாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட்பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசியமோ? அது போல், ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு, தெளிந்த, முறையான, இயற்கையோடு ஒத்த, மனநிறைவடையக் கூடிய செக்ஸ்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
துமிந்த சில்வாவின் சகோதரான ரைனோர் சில்வாவின்...
பொது இடத்தில் வைத்து கல்லூரி பெண்ணின் மார்பை பிடித்தவருக்கு குடுக்கும் தண்டனை பாருங்கள்.
Thinappuyal News -
பொது இடத்தில் வைத்து கல்லூரி பெண்ணின் மார்பை பிடித்தவருக்கு குடுக்கும் தண்டனை பாருங்கள்.
வலிகள் என்பது ஏதாவது ஒரு உள்ளுறுப்பில் உண்டாகும் பாதிப்பினால் வரக் கூடிய அறிகுறிதான். வேலைப்பளு, நேரமின்மை என இந்த அவசர உலகத்தில் வலியை அலட்சியப்படுத்தி விடுகிறோம். ஆனால் பின்னாளில் இதன் விளைவுகளை சந்தித்தபின்தான் உறைக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு. எந்த வலியையும் பொருட்படுத்தாமல் இருக்காதீர்கள். அது ஆபத்தானது.
தாங்க முடியாத, நீடிக்கும் தலைவலி:
தலைவலிக்கு பல எளிய காரணங்கள் இருந்தாலும் சில ஆபத்தான நோய்களும் காரணமாக இருக்கலாம்....