இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், பொறாமை பிடித்த வீரர்கள் சிலர் தனது புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். சானியா மிர்சா, மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோருடன் நீண்ட காலமாக பயஸுக்கு கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சமீபத்தில் சானியா, விஷத்தன்மை வாய்ந்த நபரை வெல்வதற்கு ஒரே வழி, அவர்களுடன் விளையாடாமல் இருப்பதுதான் என்று லியாண்டர் பயஸ் கருத்துக்கு காட்டமாக டுவிட்டரில் பதில் அளித்திருந்தார். இந்நிலையில் பயஸ்...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாகவே 34 வயதான குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார். குலசேகரவின் கார் பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பைக்கில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசாரால் கைது செய்யப்பட்ட குலசேகர பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூனியர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. pistol, rifle, shotgun ஆகிய பிரிவுகளில் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற இந்தப்போட்டிகளில் இந்திய வீரர் சுபான்கர் பிரணிக், 50 மீற்றர் rifle prone பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சாம்பாஜி...
பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தை முன்னிட்டு அமைச்சர்கள், எம்.பிக்கள், மகாணசபை உறுப்பினர்கள் ஆகியோரை இடை மறித்து புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக 19.09.2016 அன்று 9.00 மணியளவில் தங்களுக்கு நிரந்தர வீட்டினைப் பெற்றுத்தரக்கோரியும் 5வருடம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டும் இதுவரைக்கும் இராணுவத்தின் வசம் இருக்கும் தங்கள் சொந்தக் காணிகளையும், வீடுகளையும் மீளப் பெற்றுத்தரக்கோரியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் கோரிக்கை மனுவினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரணவநாதன், அமைச்சர் றிசாட்...
சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். தினமும் ஏதேனும் ஒரு வேளை உணவையாவது, குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடவேண்டும். குழந்தைகளின் எதிரே, உணவு மீதான விருப்பு வெறுப்புகளைக் காட்டாதீர்கள். காபி / டீ அல்லது ஆரோக்கியத்துக்காக விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் எதையும் மருத்துவர் / ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரை இன்றி குழந்தைக்குப் பழக்கப்படுத்தாதீர்கள். சிறுதானியங்கள் மற்றும் நமது பாரம்பரிய உணவுப் பழக்கங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, தரையில் அமர்ந்து சாப்பிடும்...
உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை வலுப்பெறவைக்கின்றன. ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய்...
இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் தன் கவனம் முழுவதையும் சினிமாவில் மட்டும் செலுத்தி வருகிறார். பைரவா படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே இவர் தன் மக்கள் இயக்கத்தை அடுத்த தேர்தலுக்கு தயார் படுத்தி வருகிறார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வதந்திகளை கிளப்பி வருகின்றனர், இதுக்குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதனால், யாரும் இதுப்போன்ற வதந்திகளை நம்ப...
ரெமோ ட்ரைலர் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் அசத்துகிறார். மேலும், சத்யம் தியேட்டர் வாசலில் நின்று நாமும் சூப்பர் ஸ்டார் போல் வரவேண்டும் என்று கூறுகிறார். ட்ரைலரில் ஒரு இடத்தில் பில்லா லோகோவை தன் வீட்டில் ஒட்டி வைத்துள்ளார், அஜித் ஸ்டைலில் தெறிக்க விட்றோம் என கூற, பிறகு என்ன சிவகார்த்திகேயன் படத்தில் தல ரசிகர் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சௌந்தர்யாவின் விவாகரத்து பிரச்சனை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது அவரின் தனிப்பட்ட விருப்பம், இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. மேலும், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறி முற்று புள்ளி வைத்துவிட்டார், இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள். இவருக்கு டுவிட்டரில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றது, சௌந்தர்யாவை ரஜினியின் மகளாக தான் பலருக்கும் தெரியும். ஆனால், அவர் பல படங்களில் அனிமேஷன் பணிகளை செய்துள்ளார், இந்தியாவிலேயே மோசன்...
விக்ரம், விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் விக்ரமின் இருமுகன் படம் திரைக்கு வந்தது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக விக்ரம் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அப்போது பல ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும், எப்போது மலையாளத்தில் நேரடியாக நடிப்பீர்கள் என கேட்டு ரசிகர்கள் கூச்சலிட, விக்ரம் சிறிது நேரம் யோசித்தார். பிறகு அவர், சரி இதை நான் விஜய் ஸ்டைலில் சொல்கிறேன், “ஐயம் வெயிட்டிங்”...