ஐரோப்பிய நாடுகளில் இலங்கை இளநீருக்கு இவ்வளவு கிராக்கியா? பல மில்லியன் டொலர்கள் வருமானம்
Thinappuyal -0
வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது....
இலண்டன் சிவன் கோயில் பண்ணிசைப் பள்ளியில் திருமுறை இசை பயின்றுவரும் பிரிட்டிஷ் பெண்மணி டாக்டர் ஜாஸ்மின் அவர்களின் திருமுறை இசையினை கேட்டு மகிழுங்கள்.
திருமுறை ஓதும் முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தமிழர்களின் கலாச்சாரத்தை வழர்ப்பதில் முதன்மையாகச் செயற்படும் வெள்ளைக் காறப் பெண்களின் உயர் நிலையால் தமிழ் அன்னை பிரமிக்கிறாள்….
இதுவல்லவா தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் பெருமை…..
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமான ஒருவர் ரம்யா. கல்லூரி படிக்கும்போதே மாடலிங், தொகுப்பாளர் தன்னுடைய ஊடகப் பயணத்தை தொடர்ந்தவர். கடந்த பத்து வருடங்களாக விஜய் டி.வியின் முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது ரேடியோ ஜாக்கியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். கூடவே, கடந்த ஒரு மாதமாக எப்படி தன்னை ஃபிட்டாக வைத்திருப்பது என தானே வீடியோவில் பேசி யூ டியூபில் பதிவு செய்து வருகிறார். இதை பல சினிமா பிரபலங்களும்...
சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை / நன்மை உண்டாகும் என காரணங்கள் கூறப்படுகின்றன.
சரி இதை விட்டுவிடலாம், எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் அதில் எது நல்லது, எது கெட்டது என...
புரட்டாசி மாதம் வந்துவிட்டால் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் காத்திருக்கும். நல்ல செய்தி அம்மாக்கள் தினந்தோறும் கோவிலுக்கு செல்வது, கெட்ட செய்தி வீட்டில் அசைவத்திற்கு தடை விதிப்பது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்றால் கூட அம்மாவின் கோவம் கலந்த பாசமான கட்டளை நம்மை தடுத்துவிடும்.
வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா?...
சீயான் என்றாலே நமக்கு விக்ரம் நினைப்பு தான் வரும். விக்ரமுக்கு சீயான் அடைமொழியாக காரணமாக இருந்தது, அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்த பாலா இயக்கிய "சேது" திரைப்படம் தான்.
இந்த படம் முழுக்க விக்ரமை அனைத்து கதாபாத்திரங்களும் பேச்சுக்கு, பேச்சு சீயான், சீயான் என்று தான் அழைக்கும். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தான் விக்ரம், "சீயான்" விக்ரமாக மாறினார். இதற்கு பின்னர் என்ன நடந்தது என்பது நாம்...
உள்நாட்டு கட்டமைப்பில் உள்ள குறைபாடே ஒருநாள் போட்டிகளில் நாங்கள் பின் தங்கி இருக்க முக்கிய காரணம் என்று டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா கூறியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 111 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.
மிஸ்பா தலைமையிலான டெஸ்ட் அணி ஜொலித்துக் கொண்டிருக்கும் போது, இளம் வீரர்களை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 அணி தடுமாறி வருகிறது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக...
பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையானது மனிதர்களுக்கு மட்டுமின்றி, சூழலுக்கும் தீங்கை விளைவிக்கும் என நீண்ட காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பிளாஸ்டிக் உக்கும் தன்மை அற்றதாக காணப்படுகின்றமையாகும்.
இதனால் பிரான்ஸ் நாட்டில் பிளாஸ்டிக் கோப்பைகள், கப்கள் உட்பட மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களின் பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்படவுள்ளது.
இத்தடையானது எதிர்வரும் 2020ம் ஆண்டு முதல் சட்ட ரீதியாக நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக பெருமளவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை...
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம் இன்று (19.09.2016) காலை 10.00 மணிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 10 வருடகாலமாக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் வசமிருந்த திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான "மலைஅருவி" எனப்படும் திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை கடந்த மாதம் 16 ஆம் திகதி இராணுவத்தினரால் நகரசபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பகுதியை வேறு தேவைகளுக்காக...
திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவு.கடந்த 1 வருட காலத்திற்கு மேலாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்த இவர் விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது.
தற்போது இவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் மகன் மணலில் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு, என் மகன் வேத்கிருஷ்ணா தான் இனி எல்லாமே என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
இவர் தன்னுடைய விவாகரத்து முடிவை கைவிட்டு சேர்ந்து வாழவேண்டும் என்பதே...