ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டம் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நியூயோர்க்கிலிருந்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச்சபைக் கூட்டம் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கைக்கு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்துள்ளது. இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்பது சர்வதேச மற்றும் தேசிய ரீதியில் முன்வைக்கப்படும்...
15 வயது பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய 25 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வலஸ்முல்ல-போவல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. மேலும், பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் படுத்திய நபர் ஒரு குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் தங்கல்ல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றித்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தங்கல்ல வைத்தியசாலையில்...
அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார். தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது...
சுவாதி கொலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட ராம் குமார் தொடர்பிலும் பல்வேறுபட்ட முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று சிறையில் மரணமடைந்தார். இது தற்கொலை எனக் கூறப்பட்டது எனினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என ராம்குமார் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி ராம்ராஜ் இன்று தெரிவித்தார். பல்வேறுபட்ட குழப்பங்களில் உள்ள ராம்குமாரின் மரணம் தொடர்பில் சட்டத்தரணி ராம்ராஜிடம் லங்காசிறி கருத்து வினவிய போதே அவர் இதனை...
தற்போது வரையில் அரசியல் வங்குரோத்து உடைவர்கள் பலரின் ஊடக மையமாக வெலிக்கடை உட்பட சிறைச்சாலைகள் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சி காலத்தினுள் அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தி, அரச திறைச்சேரிகளை வெறுமையாக்கி, மோசடிகளின் மூலம் தங்களின் பைகளை நிறப்பிக் கொண்டவர்கள் சட்டத்தினுள் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பல முறை சிறைச்சாலை செல்வதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் அரசியல்வாதிகள் அந்த குற்றச்சாட்டுகள் தங்களுக்கு...
வெளிநாடுகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு நல்ல கிராக்கி உள்ளதாக அண்மைய தரவு தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடப்பாண்டின் மே மாதம் வரையிலான காலப்பகுதில் 16 இலட்சத்திற்கும் அதிகமான தெங்கு உற்பத்தியான இளநீர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட இளநீராக கிடைக்கப்பட்ட வருமானம் ஒரு மில்லியன் ரூபாவை தாண்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 30 இலட்சம் இளநீர் காய்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை தெரிவித்துள்ளது....
இலண்டன் சிவன் கோயில் பண்ணிசைப் பள்ளியில் திருமுறை இசை பயின்றுவரும் பிரிட்டிஷ் பெண்மணி டாக்டர் ஜாஸ்மின் அவர்களின் திருமுறை இசையினை கேட்டு மகிழுங்கள். திருமுறை ஓதும் முறை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தமிழர்களின் கலாச்சாரத்தை வழர்ப்பதில் முதன்மையாகச் செயற்படும் வெள்ளைக் காறப் பெண்களின் உயர் நிலையால் தமிழ் அன்னை பிரமிக்கிறாள்…. இதுவல்லவா தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் பெருமை…..
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமான ஒருவர் ரம்யா. கல்லூரி படிக்கும்போதே மாடலிங், தொகுப்பாளர் தன்னுடைய ஊடகப் பயணத்தை தொடர்ந்தவர். கடந்த பத்து வருடங்களாக விஜய் டி.வியின் முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது ரேடியோ ஜாக்கியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். கூடவே, கடந்த ஒரு மாதமாக எப்படி தன்னை ஃபிட்டாக வைத்திருப்பது என தானே வீடியோவில் பேசி யூ டியூபில் பதிவு செய்து வருகிறார். இதை பல சினிமா பிரபலங்களும்...
சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை / நன்மை உண்டாகும் என காரணங்கள் கூறப்படுகின்றன. சரி இதை விட்டுவிடலாம், எந்த பக்கம் தலை வைத்து படுத்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் உறங்கும் பழக்கம் கொண்டிருப்பார்கள் அதில் எது நல்லது, எது கெட்டது என...
புரட்டாசி மாதம் வந்துவிட்டால் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் காத்திருக்கும். நல்ல செய்தி அம்மாக்கள் தினந்தோறும் கோவிலுக்கு செல்வது, கெட்ட செய்தி வீட்டில் அசைவத்திற்கு தடை விதிப்பது. ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்றால் கூட அம்மாவின் கோவம் கலந்த பாசமான கட்டளை நம்மை தடுத்துவிடும். வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும் போது ஏன் புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடக் கூடாது? பெருமாளை வணங்க செல்வதனால் என்பதற்காகவா?...