றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற வார்விக்‌ஷயர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வார்விக்‌ஷயர் மற்றும் சர்ரே அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்ரே அணி வார்விக்‌ஷயர் அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 40.1 ஓவரில் 136 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜாசன் ரோய் (24), டேவிஸ்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக...
லாப்டாப்பில் பெரிய பிரச்சனையாக இருப்பது அதில் பயன்படுத்தப்படும் பேட்டரி தான். அதிக விலை கொடுத்து பேட்டரி வாங்கினாலும், அது விரைவில் தீர்ந்து போகலாம். இதனால் பலரும் புதிய பேட்டரி வாங்க மனமில்லாமல் நேரடியாக மின்சாரத்தில் பொருத்தி லாப்டாப்பை பயன்படுத்துவர். இதனால் முழுவதும் தீர்ந்து போன பேட்டரிக்கு மறுவாழ்வு கொடுப்பது எப்படி என்று பார்க்கலாம். முதலில் முழுவதும் தீர்ந்து போன பேட்டரியை கழற்றி பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்து உங்கள் குளிரூட்டியின் Freezerக்குள் 11-12...
தங்கம் என்பது பெரும் மதிப்பு வாய்ந்த தனிமங்கள். திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பெண்களை அலங்கரிப்பது தங்கம் தான். அப்படிப்பட்ட தங்கம் எப்படி உருவானது என்று உங்களுக்கு தெரியுமா? நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான படிமங்களை ஆராய்ச்சி செய்த போது, காமா கதிர்வீச்சு வெடிப்புகள் காரணமாக பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதால் தான் தங்கம் உருவானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல்களினால் ஏற்பட்ட தங்கத்தின்...
சைவ உணவு என்பது தாவரங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளை குறிக்கின்றது. அதே சமயம் அசைவ உணவானது இறைச்சி, கடலுணவு போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது. முட்டை பொதுவாக சைவ உணவாக கருதப்படுவதில்லை. அதே சமயம் விலங்குகளில் இருந்து பெறப்படும் பால் சைவ உணவா அசைவமா என்று கருத்துதொற்றுமை இல்லை. அப்போ உடல் நலத்திற்கு எது நல்லது? நார்ச்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசளைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவு வகைகளில் மிக முக்கியமானவை. உடலில்...
நாம் சிரிக்கும் போது நம்முடைய அழகைத் வெளிப்படுத்துவது நம்முடைய பற்களில் உள்ள வெண்மை நிறம் தான். நாம் சரியாக பல் துலக்கினால் கூட பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகவே போகாது. இதனால் நாம் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலைமை உருவாகும். ஆனால் அதை தவிர்த்து இயற்கையான முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு பளிச்சிடும் வெண்மையான பற்களை பெற இதோ சூப்பரான டிப்ஸ்! 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன்,...
பரதநாட்டிய கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முயற்சியை மேற்கொண்டுவரும் இருதயா நாட்டிய நிகழ்ச்சி கனடாவில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. நிவேதா மூத்ததம்பி, கீர்த்தனா அருளானந்தராஜா, யழிகா மகேசுவரன் மற்றும் சிந்திய ஸ்ரீரங்கன் ஆகியோர் டொராண்டோவின் வளர்ந்து வரும் பரதநாட்டிய கலைஞர்கள். இவர்களின் கலை பயணத்தில் பிரபல கலைஞர்கள் ஸ்ரீ பார்வதி ரவி கண்டசாலா, மதுரை. ஆர். முரளிதரன், குச்சிப்புடி கலைஞர் உமா முரளிகிருஷ்ணா ஆகியோருடமிருந்து கற்றும் அவர்களுடன் இணைந்தும் பல...
சுவிட்சர்லாந்து நாட்டில் சூதாட்டம் விளையாடிய பெண் ஒருவர் ஒரே நாளில் ரூ.112 கோடி ஜெயித்து சாதனை கோடீஸ்வரியாக மாறியுள்ளார். சுவிஸில் உள்ள சூரிச் நகரில் ’கேசினோ’ என்று அழைக்கப்படும் பிரபல சூதாட்ட மையம் அமைந்துள்ளது. சூரிச்சில் நேற்று கனமழை பெய்த நிலையில் மழையில் நனைந்தவாறு சூதாட்டம் விளையாட ஒரு பெண் வந்துள்ளார். விளையாட்டை தொடங்கிய அப்பெண் முதலில் 200 பிராங்க்(29,826 இலங்கை ரூபாய்) ஜெயித்துள்ளார். பின்னர், விளையாட்டை முடித்துக்கொண்டு வீடு திரும்ப எண்ணியுள்ளார். ஆனால்,...
ஆண்கள் மட்டுமே ஆடும் புலி நடனத்தை எங்களாலும் ஆட முடியும் என கேரளத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். கேரளாவில் உள்ள திரிஷூர் மாவட்டத்தில் ஓணம் பண்டிகை சமயத்தில் புலிகாலி என்னும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்னர் கொச்சின் மகாராஜா ராம வர்ம தம்புரானால் இந்த கலை ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. புலி போல வேடம் அணிந்து வயிற்றில் புலி முகத்தை வரைந்து கொண்டு சாலையில் நடனமாடும்...
சாம்சுங் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்திருந்த Galaxy Note 7 கைப்பேசி அந்நிறுவனத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. சார்ஜ் செய்யும்போது அவற்றின் மின்கலங்கள் வெடித்து சிதறியமையே பிரதான காரணம் ஆகும். இதனால் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான 2.5 மில்லியன் கைப்பேசிகளை அந்நிறுவனம் மீளப் பெற்றிருந்தது. இந்நிலையில் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி சாம்சுங் நிறுவனத்தின் தாய் நாடான தென் கொரியாவில் இச்செயற்பாடு...