தமிழினத்தின் ஆயுதப்போராட்டத்தை மழுங்கடித்த இலங்கையரசு, 03தசாப்த காலத்தில் ஆட்சிபுரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழினத்திற்கானத் தீர்வுத்திட்டத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரவில்லை. படிப்படியாக காலதாமதத்தை நீடித்து 83காலப்பகுதியில் ஒரு அரசியலும், 90களில் மற்றுமொரு அரசியலையும், 95இல் சமாதானம் நோக்கிய அரசியலையும், 2000ஆம் ஆண்டில் இடைக்கால நிர்வாகம் என்ற அரசியலையும், 2000-2005வரை விடுதலைப்புலிகளைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி அதன் பின்னர் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதை நோக்காகக்கொண்டே ஆட்சியாளர்கள் செயற்பட்டனர்.
மாற்றம் என்கின்றபோது தீர்வுத்திட்டம் தொடர்பான...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் இராசமாணிக்க ம் சிலைக்கு அருகாமையில் மோட்டர் சைக்கிள் ஒன்று வீதியால் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்கவும்! சுகாதார அமைச்சு
Thinappuyal News -
இலங்கையின் கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.
ஸீகா வைரஸ் பரவுகை ஆசியா மற்றும் ஏனைய நாடுகளில் தீவிரமாகியுள்ளமையை அடுத்தே இந்தஎச்சரிக்கையை சுகாதார அமைச்சு விடுத்துள்ளது.
அகிம்சை போராட்டம் தமிழ் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. எனினும் அந்த அகிம்சை போராட்டங்களை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு மதிக்கத் தெரியாமல் போயிற்று.
இதன் அனுபவிப்புத்தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் ஜெனிவாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவரை மின்சார கதிரையிலிருந்து பாதுகாத்துள்ளோம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறும் அளவில் மிகப் பெரிய இன அழிப்பாளர்கள் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களில் இருந்துள்ளனர் என்பது...
ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச் சபைக் கூட்டம் என்பது இலங்கைக்கு சர்வதேச ரீதியில் மேலும் முன்னோக்கி செல்ல கிடைத்துள்ள சந்தர்ப்பம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச ரீதியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...
இந்த தலைமுறையில் விவாகரத்து என்பது மிகவும் அதிகரித்து வருகிறது. கருத்து வேறுபாடு என்ற ஒற்றை வார்த்தை கொண்டு திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
இந்த வகையில் இந்த ஆண்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் தங்கள் திருமண பந்தத்தை உதறி தள்ளியுள்ளனர்....
அமலா பால் - விஜய்!
தெய்வ திருமகள், தலைவா படங்களில் விஜயின் இயக்கத்தில் நடித்திருந்தார் அமலாபால். இருவரிடையே காதல் மலர, 2014 -ல்...
ஒட்டுசுட்டான் கிராமத்தில் 'கரிஸ் எலக்ரோனிக்' எனும் புதிய வியாபார நிலையம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் MP அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு முன்னாள் போராளி ஒருவரின் முயற்சியால் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்! தாக்குதலுக்கும், தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம்
Thinappuyal News -
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதலுக்கும் , தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பற்றாளரும், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவருமான எஸ். சஜீவன், மாணவர்களின் கல்வியில் அரசியல் தலையீடு இடம்பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுவில் மகளிர் கல்லூரியில் பழைய அதிபரைத் தொடர்ந்து வைத்திருப்பதா ? அல்லது புதிய அதிபரைப் பதவியில்...
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை அடைந்தமையால் இந்திய அரசு மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமராக ரணிலும், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமைக்கு மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மஹிந்தவின் ஆட்சியின் போது அவர் மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மஹிந்த அரசு ஆர்வம் காட்டவில்லை...
கம்பசில படிக்கிற மகனுக்கு பழங்கள் வித்துத்தான் காசு அனுப்புறன் கண்ணீர் அந்த வயோதிப தாயாரின் கண்ணில்…..
தம்பி வாங்க அண்ண வாங்க ஐயா வாங்க தங்கச்சி வாங்க அக்கா வாங்க…..தொடர்ந்து காலை தொடக்கும் மாலை வரை ஒலிக்கும் குரல்கள் இல்லை.
ஐந்து பழம் நூறுவா…..ஆறு பழம் நூறுவா அந்த சத்தங்களும் இல்லை…
சந்தைக்கு போகும் போது கேட்கும் அந்தக்குரல்கள் இல்லாதிருப்பது ஏதோ மாதிரி இருக்கின்றது. இன்னமும் எரிந்த காடாத்து முடிந்துவிட்ட சந்தையை சிலர்...