சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று கூறி வந்த தமிழச்சி ராம்குமார் தற்கொலை செய்தி குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது. “சுவாதி படுகொலை / ராம்குமார் படுகொலை – சிபிஐ விசாரணை தேவை. இராயபேட்டை அரசு மருத்துவர், படுகொலை செய்யப்பட்ட இராம்குமார் உடல் பரிசோதித்து அளித்த மருத்துவ சான்றிதழில், ‘ராம்குமார்...
  நடுவானில் பறக்கும் விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டை சேர்ந்த 30 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் துருக்கியை சேர்ந்த Pegasus என்ற விமானத்தில் நேற்று முன் தினம் பயணம் செய்துள்ளார். துருக்கியில் உள்ள இஸ்தான்பூல் நகரில் இருந்து சுவீடன் நாட்டில் உள்ள Stockholm நகருக்கு அந்த விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் 9 மாத...
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. குறித்த நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வேந்தன்,...
  உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் வசித்து வந்தவர், மொஹர்ராம். 58 வயதாகும் அவர் ஒரு பழைய இரும்பு வியாபாரி. இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும், அவரது வீட்டின் கதவு திறக்கப்பட வில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கதவை திறந்து பார்த்தபோது, மொஹர்ராமும், அவரது...
புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளதாக தெரிய வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் குற்றச்செயல் ஒன்றின் காரணமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அந்த வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சழூகம் அளிக்காதால் நிதீமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன் படி...
அரச வீட்டுத் திட்டப் பணத்தைப் பயனாளிகளிடம் உரிய காலப் பகுதியில் உரிய தொகையை வழங்க மறுத்துள்ளதனைச் சுட்டிக்காட்டிக் கேட்ட வீட்டுத் திட்டப் பயனாளிகளை அடித்துத் தாக்குதல் நடத்தியதுடன் நீ அரசாங்கத்தின் வீட்டுத் திட்டப் பணத்தைப் பெற்றுக் குடிக்கப் போகிறாயோ? குடிகாரர்களே எனவும் பாதிக்கப்பட்ட மக்களை வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் தரக்குறைவாக ஏசியுள்ளார்கள். இச்சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் காணப்படும் பரந்தன் சிவபுரம் கிராமத்தில், கடந்த...
யாழ். குடாநாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், யாழ். குடாநாட்டில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக இந்தியாவிலேயே அதனை கட்டுப்படுத்து தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகலரத்நாயக்க இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், போதை பொருள் பாவனை மற்றும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு 2 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அவர்...
12 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்தேகநபர், சிறுமியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சந்தேகநபர் சிறுமியை ஏமாற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை, சந்தேகநபரை மொரவக...
மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியில் சாரதி ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமமை மட்டக்களப்பு நகரின் பார் வீதியை அண்டியுள்ள ஆனந்தா ஒழுங்கையில் ஒரு பிள்ளையின் தந்தையான சோமசிறி விஜித் ஜெயந்த என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் கொலை இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சந்தேகத்தின் பேரில் இருவர்...
நியூயோர்க்கில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் காரணமாக 29 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து அந்நகரத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (18) மாலை நியூயோர்க்கின் ஜோன் எப் கெனடி விமான நிலையத்தை வந்தடைந்தார். Loews Regency ஹோட்டலுக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஐநாவுக்கான இலங்கை பாராளுமன்றத்தின் பிரதிநிதி கலாநிதி ரோகண பெரேரா, வாஷிங்டனிலுள்ள இலங்கைத்...