இந்தியா சென்று இலங்கை திரும்பிய பின்னர் காய்ச்சல் மற்றும் சுவாசம் தொடர்பான நோய் நிலைமை ஏற்பட்டால், உடனடியாக அரச யில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு, மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய இரு தாய்மார் உயிரிழந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக சிலாபம் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறான நோய் காரணமாக பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்கள்...
ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள முக்கியத்தடயங்களை வெளியே சொல்வதாக சொன்னார். அதற்குள் அவரை கொன்று விட்டனர் என்றும் ராம்ராஜ் தெரிவித்துள்ளார். சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின்...
  புத்­தளம் வான் வீதி எப்­போ­தும் பிசி­யா­கவே காணப்­படும். கடந்த 09ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும் வான்­வீதி வழ­மையை விடவும் கொஞ்சம் பிசி­யா­கவே காணப்­பட்­டது. புத்­தளம் வான்­வீ­தி­யி­லுள்ள ஹனீபா முஹம்­மது ஹாதிம் எனும் நான்கு வயது சிறுவன் கடத்­தப்­பட்­டுள்­ள­மையே வான்­வீதி பிசி­யா­ன­மைக்கு கார­ண­மாகும். வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி. தந்தை உப்­பு­வாய்க்­கா­லுக்கு வேலைக்­காக சென்­றுள்­ள­மை­யினால், வீட்டில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த குறித்த சிறு­வனை வீட்­டுக்கு அரு­கி­லுள்ள கடைக்குச் சென்று மிளகு வாங்கி வரு­மாறு சிறு­வனின் தாய்...
சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். சிறையில் ப்ளக் பாய்ண்ட்டில் (லைட் எரிய பயன்படுத்தும் இணைப்பில்) வரும் வயரை பல்லால் கடித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ராம்குமார் இன்று காலை...
  பூதம் ஒவ்வொன்றாக கிளம்புகிறது. ரஜினியின் 2வது மகள் டைவர்ஸ் ஆனது தனுஷே காரணம் என்று கூறப்பட்டது. அமலாபால் விவகாரம் பற்றி எரிகிறது. சோனியா அகர்வால் விசயமும் வெளியே கசிந்து விட்டது. ஐஸ் அம்மா இருவரையும் கூப்பிட்டு அறிவுரை சொல்லி அனுப்பினார் என்று கூறப்பட்டது. நேற்று வாட்ஸ்ஆப்களில் ஒரு விஷயம் தீயாக பரவியது. இயக்குனர் விஜயுடன் மனகசப்பு வந்து அமலாபால் வெளியேறியபோது அவர் தங்கியிருந்த சொகுசு பங்களா தனுஷ் வாங்கி கொடுத்தது . இந்த...
  தல அஜீத் தனது குடும்பத்திற்கு அடுத்த படியாக நேசிப்பது கார்கள் பைக். அவருக்கு தெரியாமல் எந்த காரும் இல்லை. அதே போல் ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறினால் மின்னல் வேகத்தில் கார் ஒட்டி பார்பவர்களை மிரள வைப்பாராம். தற்போது கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும் கார்கள் மேல் உள்ள காதல் தலைக்கு இன்னும் மாறாமல் இருக்கிறது.. அதன் விளைவு உலகிலேயே விலை உயர் ரக காரான லம்பாகினி...
ஹயஸ், டொல்பின் ரக வாகனங்களில் கொழும் – யாழ்ப்பாணம் செல்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும் கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு, Dolphins hires Van இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள் 1. அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும்...
ரேஷ்மி மேனனை விவகாரத்து செய்துவிட்டதாக வெளிவந்த செய்திக்கு பாபி சிம்ஹா விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்… கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி – பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம் நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது...
இன்றைய இளைஞர்கள் காபி, டீ அருந்துகிறார்களோ இல்லையோ ஆனால் குளிர்பானத்தினை மறக்காமல் தினமும் அருந்தி வருகின்றனர். இதில் இளைஞர்கள் மட்டுமல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது இன்றைய குளிர்பான வகைகள். அவற்றினால் ஏற்படும் விளைவினை ஏன் நாம் மனதில் கொள்ள மறுக்கிறோம். இங்கு காணும் காட்சி உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும். பிரபல குளிர்பான நிறுவனம் தயாரித்த பானத்தை 15 நிமிடம் கொதிக்க வைத்தால் அதில் ஏற்படும்...
ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு எதிர்முனைக்கு ரிங் போகிறதா? என்று காதில் வைத்துக் கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. அந்த வேளையில்தான் கதிர்வீச்சு மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாக பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியதும் கை பேசியை முகத்துக்கு சற்றே தள்ளிப் பிடித்து இணைப்பு கிடைத்துவிட்டதை அறிந்ததும் காதில் வைத்துப் பேசுவது நல்லது. வீட்டிலும் அலுவலகத்திலும் செல்பேசியை உங்கள் சட்டைப்பையிலோ, கையிலோ சுமந்து...