1. இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின் தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும் போது ரத்த சிவப்பு அணுக்களைச்...
2013-ஆம் ஆண்டு கடந்து போனாலும் அந்த ஆண்டின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்த நடிகைகள் இன்றும் நம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டுதான் உள்ளனர்.
இதில் குறிப்பாக தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் முன்பு மும்பை ஹீரோயின்களின் வரவு போல இன்று கேரள ஹீரோயின்கள் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதேபோல ஹிந்தி திரையுலகில் தென்றல் காற்றாய் புகுந்த சில ஹீரோயின்கள் இளைஞர்கள் மனதில் இப்போது புயலாய் வீசிக்கொண்டு உள்ளனர். அந்த வகையில்...
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கனவுகள் என்பது இருக்கும். அவை இரவில் தூங்கும் போது தான் பெரும்பாலும் ஏற்படும். அவ்வாறு வரும் கனவுகளில் சில ஆச்சரியமானதாகவும், அதிர்ச்சியானதாகவும், பயமூட்டக் கூடியதாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கும். ஏனெனில் அந்த கனவுகள் அனைத்தும் ஒவ்வொருவரின் வாழ்க்கை, நினைப்புகளைப் பொறுத்து வரும். மேலும் அத்தகைய கனவுகளை, சில மக்கள் கடவுள் தம்மிடம் ஏதோ ஒரு விஷயத்தை தான் கனவின் மூலம் தனக்கு சொல்கிறார் என்றும், சிலர்...
* வடக்கு திசையானது குபேர திக்காக இருப்பதால் வீடுகளில் பணம் அல்லது நகைகள் வைக்கும் பெட்டி அல்லது ‘பீரோ’ வடக்கு திசை பார்த்து திறப்பது போல இருக்கவேண்டும்.
* தென்கிழக்கு பகுதியில் உள்ள அறை அல்லது மற்ற அறைகளில் உள்ள தென்கிழக்கு மூலையில் பணம் அல்லது நகைப்பெட்டியை வைப்பது கூடாது.
*அக்னி பாகம் தவிர மற்ற அறைகளில் பணம் வைக்கும் ‘பீரோவை’ வைப்பதென்றால், அதன் தென்மேற்கு பகுதியில் வடக்கு அல்லது கிழக்கு...
எத்தனையோ புதுமைகள் வந்தாலும் நாட்டுப்புற கலைகளின் அற்புதங்களுக்கு ஈடாகாது. அதன் தனித்துவமும், கலை நயமும் சிறப்பு மிக்கது.
என்னதான் மக்கள் புதுமைகளை நோக்கி ஓடினாலும் அதன் அடி நாதம் பழமையில் இருந்தே வந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இப்பொழுதுள்ள குழந்தைகள் கால் பாதிக்காத இடங்கள் இல்லை. தபேலாவில் பின்னியெடுக்கும் சிறுமி திறமைக்கு சபாஷ் போடுங்க ...
7 மாத திருமண வாழக்கை, 3 வருட கோமா, எமனிடம் இருந்து கணவனை மீட்டெடுத்த காதல் மனைவி!
Thinappuyal News -
மாட் - டேனியல் டேவிஸ், திருமணமாகி தங்கள் இல்லறத்தை இன்பமயமாக அனுபவித்து வந்த அழகு தம்பதிகள். திருமணமான 7வது மாதத்தில் ஒரு கொடூரமான சாலை விபத்தில் மாட் மரண படுக்கையில் விழுந்தார். அவர் மீண்டு எழுவது கடினம் என்ற நிலை ஆகிவிட்டது.
90% அவரை மீட்டெடுக்க முடியாது என டேனியல் டேவிசிடம் கூறி கை விரித்துவிட்டனர் மற்றுதுவர்கள். அதன் பிறகு என்ன நடந்து, டேனியல் டேவிஸ் என்ன செய்தார் என்பது...
உணவைப் பற்றிய அறிவுரைகளை நாம் மிகவும் எளிதாக புறந்தள்ளி ஒரு வரைமுறைக்கு உட்படாமல், நாம் விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற உணவு உட்கொண்டு விடுகின்றோம்.
நாம் அனைவரும் இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதைப் தவிர்க்க வேண்டும். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது நமது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது.
இரவு நேர உணவுப் பழக்கம் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக விளங்குகின்றது. அவர்கள் படுக்கைக்குப் போகும் முன் உள்ளே தள்ளும், அளவுக்கு அதிகமான உணவானது,...
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, இந்தி மட்டுமின்றி பெங்காலி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் நடித்து தற்போது தென்னிந்திய மொழியில் நடிக்க வந்தவர்.
தான் இயக்கி நடித்த தோனி படத்திற்கு நடிக்க பிரகாஷ்ராஜ், அதன் பின்பு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் என சில படங்களில் நடித்த இவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து அசத்தினார்.
தற்போது ராதிகா ஆப்தே நடனப்பயிற்சியில்...
பிரான்சில் நடந்தது என்ன?தினப்புயல் இணையத்தளத்திற் தமிழ்ழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வழங்கிய செவ்வி
Thinappuyal News -
பிரான்சில் நடந்தது என்ன?தினப்புயல் இணையத்தளத்திற் தமிழ்ழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வழங்கிய செவ்வி
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம் ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் புதிய பொலிஸ் நிலைய கட்டிட தொகுதி சட்டம்
ஒழுங்கமைப்பு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா
அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்களின் தலமையில் 18.09.2016
இன்று 10.00 மணியளவில் பிரதம ரீதியாக சட்டம் ஒங்கமைப்பு மற்றும் தெற்கு
அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கா அவர்கள் கலந்து சுப வேளையில் திறந்து
வைத்துள்ளார்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் 1981 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டு
யுத்தத்தின் பின் மீண்டும் அதே...