என்னுடைய நீதித்துறைப் பயணம் தொடங்கியது இந்த மட்டக்களப்பில் தான். சிறையில் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றவர்களை பிணையில் விடுவித்ததற்காக நான் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன். 7 மாதங்களே என்னை இங்கிருக்க விட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் இரவு மட்டக்களப்பில் ஆரம்பமான தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்லடியிலிருந்து...
யாழில் அநீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தும் யாழ்ப்பாணக் கம்பன் விழா நேற்று யாழ். நல்லூர் ஸ்ரீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் கொழும்புக் கம்பன்...
ஏழை விவசாயி ஒருவரின் மகன்தான் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. எனவே விவசாயிகளின் காணி பற்றி அவருக்கு நன்கு தெரியும், அவர் தலைமையிலான இன்றைய நல்லாட்சியில் தமிழ் மக்களது காணிகளுக்கு நல்லதீர்வு கிடைக்கும் என கோடீஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,ஆலையடிவேம்பில் நேற்று காலை இடம்பெற்ற விவசாயிகளின்ஆர்ப்பாட்டத்தை முடிவுறுத்தி வைத்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த ஆட்சியில் தமிழ்மக்களது காணிகள் பலாத்காரமாக அபகரிக்கப்பட்டன. அதைப்போன்று இன்று நடக்காது.   நல்லாட்சி...
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட விபத்தில் 30 தையல் போடப்பட்டுள்ளது. பிரபல வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், நீண்ட இடைவேளைக்கு பின் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட் (52 போட்டிகள்) கைப்பற்றி புதிய உலக சாதனையும் படைத்தார். இவர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், பயிற்சிக்கான...
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியின் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, அஸ்வின் அளித்த பதில் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய கிரிக்கெட் விரர் அஸ்வினும் ஒருவர். Follow Ashwin Ravichandran ✔@ashwinravi99 So these exceptionally talented men...
இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்த தங்க மகன் மாரியப்பன் ரியோவில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் பயத்தில் இருக்கிறேன் என கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். தற்போது மாரியப்பன் தங்கவேலு கூறுகையில், ரியோவில் இருக்கும் ஒவ்வொரு இரவிலும் நான் தூங்காமல் இருக்கிறேன். அதைத் தவிர ஒவ்வொரு நிமிடமும் பயத்தில்...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கான்பூர் டெஸ்ட் இந்தியாவின் 500-வது டெஸ்டாகும். இதற்கு அனைத்து முன்னாள் அணித்தலைவர்களையும் அழைக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூர் க்ரீன் பார்க் மைதானத்தில் 22 ஆம் திகதி தொடங்குகிறது. இந்த தொடர் இந்தியாவின் 500-வது டெஸ்ட் ஆகும். இதை மிகவும் சிறப்பாக கொண்டாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய...
அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லி என இருவரின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என சுழற்பந்து ஜாம்பவான் கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இவர் அனில் கும்ப்ளே , விராட் கொஹ்லியின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என கூறியுள்ளார். இது குறித்து அவர்...
உடல் சூட்டை தணிப்பதற்காக இயற்கை தந்த பொக்கிஷம் தான் இளநீர். இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் நீக்காமல், அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்துவிடும் தன்மை உண்டு. இளநீர் குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத்...
தக்காளியில் பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. தக்காளியில் விட்டமின் A இருப்பதால் உணவில் தினந்தோறும்சேர்த்து வந்தால் கண்பார்வை குறைவு ஏற்படாது. தக்காளியில் ஆண்டிஆக்சைட்லைகோபெனெ அதிகம் இருப்பதால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், வயிற்றுபகுதியில் புற்றுநோய் உள்ளவர்கள் தக்காளி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தக்காளியை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் சாறு செய்து சாப்பிடலாம். அது எவ்வாறு செய்வது, தேவையான பொருட்கள் தக்காளி - அரை கிலோ. தண்ணீர் -...