பாராலிம்பிக்: ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
Thinappuyal -0
ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
பிரேசிலி்ல் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் தேவேந்திர ஜஜாரியா கலந்து கொண்டார்.
எப் 46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கம் பெற்றுள்ளது.
ஏற்கனவே பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்...
தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டி முதல் முதலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நடந்த 27 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - மதுரை சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியை எதிர் கொண்டது.
இந்த...
வில்லியம்ஸ் சகோதரிகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர்களிடம் இருந்து பதக்கங்களை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளது.
ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று, வில்லியம்ஸ் சகோதரிகள் மற்றும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமொன் பைல்ஸ் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அவர்கள் பயன்படுத்திய ஊக்கமருந்தின் பட்டியலையும் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து வில்லியம் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அவர்கள் பெற்ற பதக்கங்களை திரும்ப பெறப்படுமா...
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரபல கார் நிறுவனம் ஜீப் மற்றும் பரிசுத்தொகை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வரும் ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இவருக்கு மத்திய அரசும், மாநில அரசும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, சாக்க்ஷி மாலிக் மற்றும்...
பாரா ஒலிம்பிக் போட்டியில் இது வரை இந்தியா 12 பதக்கங்களை பெற்று அசத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டி வருகிற 18 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 4,300க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்றனர்.
தற்போது வரை நடைபெற்று முடிந்த...
பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் எப்பொழுது தான் பொலிஸ் விசாரணை வரும் என காத்திருந்து மிகவும் வருத்தப்படுவார்கள்.
இவர்களுக்காவே பொலிஸ் விசாரணையை விரைவாக முடிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பாலமுருகன் கூறியதாவது, எம்பாஸ்போர்ட் பொலிஸ் ஆப்( mpassport police app) என்ற இந்த அப்ளிகேஷன் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளோம்.
இந்த செயலியின் மூலம், விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெறுவது மிகவும்...
அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தார். அத்தோடு தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் இணையவசதி, விலையில்லா தொலைபேசி அழைப்பு, ரோமிங் செலவு என பல்வேறு திட்டத்தை அறிமுகம் செய்தார்.
இது மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றதுடன் வெற்றியும் கண்டது.
இக்காரணத்தால் பல தொலைபேசி நிறவனங்கள் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்ததுடன் தொய்வையும் சந்தித்தது. இருந்தும் போட்டியை சமாளிக்க பல புதிய முயற்சிகள் தோன்றியவண்ணமே...
எதிலும் ரோபோ, எல்லாவற்றிலும் ரோபோ என்பது எதிர்கால நியதி.
ரோபோக்கள் இல்லாத துறையேதும் கிடையாது என்றளவிற்கு மனித இயந்திரங்கள் வியாபித்துள்ளது.
ஆடை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் மெஷின்களை இயக்க ஆள் தேவை. எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த செவ்போ என்ற நிறுவனம் ஆளில்லாமல் ஆடைகளைத் தைக்கும் ரோபோவை தயாரித்துள்ளது.
ஆடை தைக்கும் மெஷின்களைப் பயன்படுத்துகையில் துணியை இலாகவமாக கையாள வேண்டும். அந்த ஆற்றல் செவ்போ ரோபோவிற்கு கிடையாது என்பதால் ரோபோவின் தயாரிப்பாளர்கள் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார்கள்.
இதன்...
ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் செயலிகளைப் (ஆப்ஸ்) பயன்படுத்துவதை ஆராய்ந்தால், அப்பிளை விடவும் சம்சுங் முன்னணியில் திகழ்வதாக ஆய்வொன்று கூறுகிறது.
சம்சுங் உரிமையாளர்கள் சராசரியாக மாதமொன்றில் 84 நிமிடங்களை செயலிகளில் செலவிடுகிறார்கள். இது அப்பிள் உரிமையாளர்கள் செயலிகளில் செலவழிக்கும் நேரத்தை விடவும் 22% அதிகமானதாகும்.
செயலிகளை வடிவமைப்பவர்களைப் பொறுத்தவரையில், ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் செயலிகளில் எந்தளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பது முக்கியமானது.
ஏனெனில், ஒரு பயனாளி செயலியில் ஆகக்கூடுதலான நேரத்தை செலவழிக்கும் பட்சத்தில், அந்த செயலியை விலை...
மங்கலகரமான பொருளாக கருதப்படும் மஞ்சள் பெண்களுக்கு முக அழகின் வசீகரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கஸ்தூரி மஞ்சள் என்பது காய்ந்த கிழங்கு வகையைச் சார்ந்தது.
இந்த மஞ்சள் கரிப்புச் சுவையைக் கொண்டது.
மேலும் இது கிருமி நாசினியாக பயன்படுகிறது.
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து வைத்துக் கொண்டு இதில் 500மி.கி அளவு தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் குணமாவதுடன் பெண்களின் வெள்ளைப் போக்கு மற்றும் அதிக மாதவிடாய்...