சிறையில் இருந்து தப்பிச்சென்ற இளைஞனின் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடிய பொலிஸ்மா அதிபர்
Thinappuyal -0
கடந்த 5ஆம் திகதி பதகிரிய பிரதேசத்தில் நெல்லினை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் சிறையில் தப்பிச் சென்று ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தப்பிச்சென்ற இளைஞன் குறித்து அவரது தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நேற்று இரவு தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்திற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் இளைஞனின் தந்தையிடம் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளதாக...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை ( 14 ) காலை கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாகவே கணவன் மனைவியின் வாய்ப் பகுதியில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் சண்டையை தடுப்பதற்காகச் சென்ற மகளின் கையில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும்...
அரச வங்கி ஒன்றில் வைப்பு செய்யப்பட்டிருந்த 3 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணம் நூதன முறையில் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் உள்ள அரசாங்க வங்கி ஒன்றில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் பணத்தினை வைப்புச் செய்துள்ளார்.
எனினும் கடந்த 9 ஆம் திகதி வங்கி நடவடிக்கை ஒன்றுக்காக சென்ற போதும் அப்பணம் வங்கிக் கணக்கில் இருந்துள்ளது, மீண்டும் கடந்த...
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மனிதக்கடத்தல் செயற்பாடுகள் இன்னும் தொடர்வதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது.
Thinappuyal -
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மனிதக்கடத்தல் செயற்பாடுகள் இன்னும் தொடர்வதாக அவுஸ்திரேலியா குற்றம் சுமத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அகதிகள் விடயம் குறித்து அந்த நாட்டின் செனட்சபையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த அவர், ஆட்கடத்தல்களை தடுக்க இலங்கையுடன் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா ஒத்துழைக்கும் என்று உறுதியளித்தார்.
அத்துடன் சட்டவிரோத படகு அகதிகள் தொடர்பில், அவுஸ்திரேலியா பின்பற்றும்கொள்கையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படாது என்றும் டட்டன் குறிப்பிட்டார்.
எதிரியின் பாசறையில் இருந்து வந்தவன் பேச்சை பதம்பார்த்து பதில் சொல்பவன் நான் - வன்னி எம்.பி.சி.சிவமோகன் பதிலடி ஊடக அறிக்கை
முதலில் தொலைபேசியில் ஒட்டுக்கேட்டு பதிவேற்றம் செய்வதை இசையின் பெயரால் வளரும் தம்பி நீங்கள் நிறுத்துவது உங்களது ஊடக பயணத்தை ஆரோக்கியமானதாக்கும். தாங்கள் அடையாளம் இல்லாத ஊடகத்தில் பதிவேற்றம் செய்தீர்களா? அல்லது தங்களிடம் இருந்து திருடி காட்டிக்கொடுக்கும் கூட்டம் பதிவேற்றம் செய்ததா நான் அறியேன். எதற்கும் தொடக்கத்தில் நீங்கள் தான்...
அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தேவின் புதல்வர் சானுக்க ரத்வத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரை கைது செய்துள்ளனர்.
சானுக்க ரத்வத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேவின் சகோதரராவார். சானுக்க ரத்வத்தே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் அரச நிதியை தவறாக கையாண்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
லொஹான் ரத்வத்தே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு...
ஆண்கள் காலம், காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஒன்று அபாயகரமானது என தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாகவே ஆண்கள் இதுகுறித்து சிறிதளவு அறிந்து வைத்திருந்தாலும், இதன் அபாயம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
ஆம், பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் தான் ஒருசில உடல்நல கோளாறுகளால் நீங்கள் அவதிப் படுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அதிலும் சில ஆண்களின் பர்ஸ் எப்போதும் நிறைமாத கர்ப்பிணி போல...
பிச்சைக்காரன் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம்ம வசூல் வேட்டை நடத்தியது. இரண்டு மொழிகள் சேர்த்து கிட்டத்தட்ட ரூ 30 கோடிகளுக்கு மேல் இந்த படம் வசூல் செய்து விட்டது.
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ், இவர் இப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
ஆனால், சாட்னா ஒரு மாதத்திற்கு முன்பே ரகசிய திருமணம் செய்து விட்டாராம், மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை.
பிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில்...
உலகப் புகழ்பெற்ற புர்ஜ் துபாய் கட்டிடத்தில் இந்திய தொழிலதிபர் ஒருவர் ஆச்சரியமளிக்கும் வகை யில் 22 வீடுகளை சொந்தமாக்கியுள்ளார். மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி தொழிலதிபராக வளர்ந்துள்ள இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியாகியுள்ளன.
ஜிஇஓ குழும நிறுவனங்களின் தலைவரான ஜார்ஜ் என். நேரேபரம்பிள் என்கிற இந்த தொழிலதிபர் தற்போது கலீஜ் டைம்ஸ் என்கிற மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பேசியபோது...
சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது.
Thinappuyal News -
பழையனவற்றை ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஏற்படுத்தப்படுகின்றமையை சமூகச்சிறப்புகள் அமைப்பு வெளியிட்டது.
திட்டமிட்ட, அதிகரித்த பரவலான சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியமான தமிழிடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகத்தில யுத்தத்திற்கு பின்பான சூழலில் ஏற்படுத்தப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கையின் அரசுக்கள் சிங்களமயமாக்கலை ஏற்படுத்தி வருகின்றது.
சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது. இது யுத்தத்தின் வடுக்களை ஆற்ற உதவாது.
அரசாங்கம் அபிவிருத்தி,...