பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தை தொடர்ந்து நாட்டில் இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து வெப்ப காற்று, கடல் கடந்து வீசுவதால் லாஸ் ஏஞ்சல்ஸ், தாய்லாந்தை விட பிரித்தானியாவில் அதிக வெப்பம் ஏற்பட சாத்தியமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் 1961ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் திகதி அதிகபட்சமாக 31.6 செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நாளைய வெயில் 31.6 செல்சியஸை விட அதிமாக பதிவாகி 55 வருடத்தில் அதிக...
 மஞ்சள் கடவையில் பாதையை கடந்து சென்ற இளைஞன் மீது முச்சக்கரவண்டி மோதுண்டதில் காயமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அட்டன் நகர பிரதான வீதியிலுள்ள மஞ்சள் கடவையிலே 14.09.2016 காலை 9 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. மஸ்கெலியா பகுதியிருந்து அதிக வேகமாக வந்த முச்சக்கரவண்டி மஞ்சள் கடவையில் சென்ற இளைஞன் மீது மோதுண்ட நிலையில் காயமுற்ற இளைஞன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியின் சாரதியை அட்டன் போலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பிலான...
பண்டாரவளையில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை, உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மூவர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை ஹல்பே மத்திய மகா வித்தியாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மாணவன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலை மேற்கொண்ட 12ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பதுளை வைத்தியசாலை மூலம் பொலிஸாருக்கு...
புதிய அரசியல் யாப்பின் மூலம் நாட்டை துண்டாட இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கம் சதித் திட்டம் தீட்டி வருவதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். 29 ஆயிரம் படையினர் தமது உயிர்களை தியாகம் செய்து மீட்ட இந்த நாட்டை துண்டாட ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச சூளுரை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவரான கலாநிதி குணதாச அமரசேகர எழுதிய சிறந்த...
சமகாலத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படும் விடயமாக வெலிக்கடை சிறைச்சாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இரட்டை கொலை குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர் ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்த போதிலும் சட்டம் செயற்படும் முறை தொடர்பில் பாரிய சிக்கல் ஏற்படுத்தும் பல தகவல் வெளியாகியுள்ளது. பலர் அறிந்ததனை போன்று சிறைச்சாலையினுள் பாரிய தவறான செயல்கள் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவற்றின் பல சிறைச்சாலை அதிகாரிகளின்...
சொத்துக்கள், சுகங்கள், அங்க அவையங்கள், உயிர்களையும் இழந்து உரிமைக்கான போராட்டமே இழந்துவிட்டது எங்கள் தமிழினம். ஏழவருடங்கள் ஆகியும் நீதியோ நியாயமோ இதுவரை கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு அவர் வழங்குள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது, யுத்தம் என்பது ஒவ்வொறு தாய்மனதிலும் எரிந்துகொண்டிருக்கின்றது. பிள்ளையை இழந்த தாய் கணவனை இழந்த மனைவி தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் என்று பல்வேறு விதமான அவலங்கள் இன்றும்...
கர்நாடகாவில் தமிழர் ஒருவரை கன்னடர்கள் நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்து வீடியோவில், தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட லொறியை வழிமறித்த கர்நாடகாவின் ரக்ஷன வேதிகே அமைப்பினர். லொறி ஓட்டி வந்த தமிழரை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து மண்டியிட வைத்துள்ளனர். சுற்றி இருக்கும் பலரும் இச்சம்பவத்தை போனில் பதிவு செய்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த...
தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது. இந் நிகழ்வில் யேர்மனியத் தேசியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு பின் தமிழ்க் கல்விக் கழகத்தின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீர வீராங்களைகள் இணைந்து விளையாட்டுத் தீபத்தை ஏற்றிவைத்தனர்.அத்தோடு மாணவர்களின் அணிவகுப்பும்...
நீண்ட காலமாக மெளனித்துவிட்ட விடுதலைப்புலிகள் என்ற வார்த்தை தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் தரப்பின் மூலமாகவெளிவரத்தொடங்கியுள்ளது. இவற்றுக்கான முக்கிய காரணம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படுத்தவேண்டும் என்ற காரணத்திற்காக என அவதானிகள் கருத்து தெரிவித்துவருகின்றனர். மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலைஅண்மையில் வெளியிட்டு வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துகள் மற்றும் செய்திகள் போன்றவற்றில் யுத்தகாலகட்டத்தில் நிறைவேறிய அல்லது கூறப்பட்ட கருத்துகளுக்கு முற்றாக மாறுபட்ட...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பேஸ்புக்கானது செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் துமிந்தவால் இது பயன்படுத்தப்பட்டுள்ளனவா, என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பேஸ்புக்கில் பாரத லக்ஸ்மன் கொலை சம்பவத்தில் துமிந்த சில்வா காயமடைந்துள்ள புகைப்படம், அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற போது பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பன இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பேஸ்புக் ஆனது...