தான் திருமணம் முடித்தால் தற்போதைய ஆட்சியாளர்கள் என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்வார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தான் இன்னும் திருமண பந்தத்தில் இணையாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான அனுமதியுடன் தான் கொள்வனவு செய்த வாகனத்தை தூக்கிச் சென்றவர்கள் நாளை நீ எவ்வாறு திருமணம் முடித்தாய் எனக் கேட்டு என்னுடைய மனைவியையும் தூக்கிச் செல்லமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லாட்சி...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்ததாக பொலிஸ் உத்தியோகத்தாகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் விற்பனை செய்து பெற்றுக்கொண்ட ஒரு கோடி ரூபா பணத்தை, பலவந்தமான முறையில் வர்த்தகர்கள் இவ்வாறு பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் முறைப்பாடு குறித்து பொலிஸ் தலைமயகம்...
அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
கடந்த காலங்களில் நீலநிற கடவுச்சீட்டை வைத்திருந்த சில இலங்கையர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் சுவிட்ஸர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருக்கின்றது.
இதன்படி அரசியல் தஞ்சம் கோரி ஒருவர்...
பெற்றோர் தண்டித்தனர் அதனால் வீட்டை விட்டுச் செல்ல தீர்மானித்ததாக பொலிஸாரிடம் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
Thinappuyal -
திருகோணமலையில் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வாழைச்சேனையில் வைத்து (13) அன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – மஹிந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த அன்புவழிவபுரம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் நான்கு வகுப்பில் கல்வி கற்கும் 9 வயதுடைய யோகராஜா ரொசானா, மற்றும் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 6 வகுப்பில் கல்வி கற்கும் 11 வயதுடைய சிறுவன் லலித் பியந்த தணுஸ் ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (12) மாலை...
நடிகர் விஷால் டீமுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோருக்கும் லடாய் என்பது ஊருக்கே தெரிந்த விவகாரம். ஆனாலும், பொது இடங்களில் அதைக் காட்டிக் கொள்ளாமல் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி நடிகர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து...
இளைஞர் ஒருவரை நாய் போல் கயிற்றினால் கட்டி தெரு வழியே பெண்ணொருவர் இழுத்துச் சென்றுள்ளார். இந்த விடயம் தற்போது சர்வதேச இணையங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
சீனாவின் பியுஜியன் பிரதேசத்திலே கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரபல செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதேவேளை குறித்த பெண் ஏன் இவ்வாறு நடந்துக்கொண்டார் என்று தெரியவரவில்லை என்றும், இதன் காரணமாக குறித்த வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள்...
தண்ணீருக்காக ஊரே பற்றி எரியும் அவலம்! தீக்கிறையாகிய 50 பஸ்கள்!…தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா?…
Thinappuyal -
கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது.
மேலும், கர்நாடாக மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் மோதிக்கொள்வதால் இது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த பிரச்சனைக்கான முக்கிய காரணங்ள் என்ன? இதற்கு தீர்வு இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை இதோ,
தண்ணீர் ஓர் எரிபொருள் அல்ல என்கிறது விஞ்ஞானம். ஆனால், இப்போது தண்ணீர் எரிபொருளாய்...
பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண் குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார்.
அப்போது அப்பாடலை கேட்டு அவர் கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை கண்ட மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் படம் பிடித்தனர். இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் வீடியோகவும் பதிவு செய்தார்.
தாயின் பாடலைக் கேட்டு கருவறையில் இருக்கும் குழந்தை கை தட்டிய வீடியோ அனைவரைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
ஜனாதிபதி தலைமையில் சர்வதேச வெசாக் தின உற்சவத்தை எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் நடாத்துவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்
Thinappuyal -
சர்வதேச வெசாக் தின உற்சவத்தை 2017 இல் இலங்கையில் நடாத்துவதற்கு கிடைத்தமையானது பௌத்த மக்களுக்கு கிடைத்த விசேட வாய்ப்பாக கருத முடியும் என்பதுடன், இவ்விழா ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றது.
பௌத்த நாடுகளை மையப்படுத்தி வருடா வருடம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின உற்சவம் 2017ஆம் ஆண்டு இலங்கையில் முதன்...