என்னதான் பல்லைப் பிடிங்கினாலும் பாம்பு என்றால் அனைவரும் தலை தெறிக்க ஓட்டம் பிடிப்பார்கள். இதற்கு சிறுவர்கள் மட்டும் விதி விலக்கா என்ன?.
இருந்தும் இளம் கன்று பயமறியாது என்பதைப் போல் சிலர் ஆபத்தை அறியாது களத்தில் இறங்கி ஒரு கை பார்த்துவிடுவார்கள்.
அதே போலவே இங்கும் ஒரு சிறுமி இராட்சத நாக பாம்பு ஒன்றினை தனது கையினால் பிடித்து விளையாடுகின்றார். ஆனால் சினம் கொண்ட பாம்போ அவளின் கண்ணிற்கு அண்மித்த பகுதியை...
உடல் பருமன் ஐ.டி வாசிகளுக்கு ஏற்படும் மிகப்பெரிய தலைவலி. நாள் முழுக்க பல மணிநேரம் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் அனைவருக்கும் பரிசாக அளிக்கப்படுகிறது உடல் பருமன். இது, நீரழிவை ஏற்படுத்துகிறது, இதய நலனை சீர்குலைத்துவிடுகிறது, ஆண்மை குறைய பெரும் காரணியாக இருக்கிறது என பலர் கூறுவது உண்மை தான்.
ஆனால், சமீபத்திய ஆய்வில் உடல் பருமன் 9000 விதமான விந்தணு மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இதனால் பிறக்கப்...
சவப்பெட்டிக்குள் பிறந்த அதிசய குழந்தை! தாய் இறந்து 24 மணி நேரம் கழித்து பிறந்த ஆச்சரியம்…
Thinappuyal -
அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம்.
அவள் பெயர் ஷெல்பி லைம்ப். கனடாவில் டோரன்டோ நகரைச் சேர்ந்தவள். இவளுடைய பிறப்பு இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவள், தாய் இறந்து பலமணி நேரம் கழித்து பிறந்தவள். அம்மாவோடு புதைகுழியில் புதைக்கப்பட்ட பிறகு பிறந்தவள்.
இவளது...
* சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
* ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
* கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
* கறிவேப்பிலை உணவில் தாராளமாய்...
நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம்...
பாவித்த பின் வீசியெறியப்படும் சோடாப் போத்தல்கள், குடிநீர் போத்தல்கள் போன்றவற்றை பயனுள்ள வகையில் பின்வருமாறு பயன்படுத்தலாம்.
படங்களை பாருங்கள்,
Plastoc pop bottle wall garden having many of these units on the background.
தலையணைக்கு அருகிலோ அல்லது அடியிலோ மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்…? உங்கள் நலனிற்க்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இச் செய்தியை படியுங்கள்..!
Thinappuyal -
தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும் புரியும்.
அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ?
தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!
புற்றுநோய் :
மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம்...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மார்க்கம் அனைத்து சுரங்கப்பாதையாகும்.
இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ராரோ ரயில் பணி இன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணல் பொங்கி சாலையில் ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பலர் இயற்கையாகவே ஒல்லியாக இருப்பதைக் காணலாம். `குண்டாக இருப்பவர்கள் உடல் இளைக்க விரும்புவதைப்போலவே ஒல்லியாக இருப்பவர்கள் சதைப்பிடிப்போடு இருக்க மாட்டோமா?’ என ஏங்குகிறார்கள்.
ஒல்லியாக இருக்க என்ன காரணம்?
பொதுவாக உடல்வாகு என்பது அவரவர் பரம்பரையைப் பொறுத்தது. அப்பா, அம்மா ஒல்லியாக இருந்தால் அவர்களின் வாரிசுகளும் ஒல்லியாக இருக்க அதிக வாய்ப்புண்டு. இப்படிப் பரம்பரை காரணமாக ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் எந்தக் குறையும் இருக்காது. ஆகவே, இவர்கள் 'உடல் ஒல்லியாக உள்ளதே'...
பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இந்தியாவும் ‘மங்கள்யான்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் களம் இறக்கி உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி...