சிவகார்த்திகேயன் யார் மாட்டினாலும் கலாய்த்து எடுத்துவிடுவார். அந்த வகையில் அவர் படத்தின் ஹீரோயினை மட்டும் விட்டுவிடுவாரா என்ன?, அவரும் இவரிடம் சிக்கிவிட்டார்.
சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் ஒரு கேம் ஷோவில் ரெமோ நாயகி கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டுள்ளார். அதில் ஒரு உதவிக்காக சிவகார்த்திகேயனுக்கு போன் செய்துள்ளார்.
அப்போது தொகுப்பாளர் கீர்த்தி நன்றாக விளையாடுகிறார் என கூற, சிவகார்த்திகேயன் ‘அந்த பொண்ணு நல்லா விளையாட்றதே ஆச்சரியம் தான் சார்’ என கூறி...
தல என்றாலே தமிழ் நாட்டிற்கே தெரியும் அவர் யார் என்று. அப்படியிருக்க தமிழக ப்ரீமியர் கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த போட்டியில் ஆலுமா டோலுமா பாடலை ஒலிப்பரப்பு செய்ய, அரங்கமே தல..தல...தல என ஒலித்தது.
உடனே பிரபல கிரிக்கெட் வீரர் ப்ரெட்லீ ‘யார் இந்த தல’ என்று கேட்க, அருகில் இருந்த தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர், அவர் இங்கு மிகப்பெரும் நடிகர், அனைவரும் அவரை...
விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால், தற்போது ஒன்று, இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் முருகவேல், இந்த படத்தில் சத்யராஜை தவிர வேறு யாரையும் பெரிதும் தெரியவில்லை.
மைனாவிற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் மார்க்கெட் சரிந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம். தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவிகள் தாக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் வகையிலான மகஜர் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இன்று முதல் நிகழ்வாக யாழ். சுப்ரமணியம் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஒழிப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.
குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த ஜனாதிபதியை அங்கு வந்து சந்தித்த உடுவில் மகளிர்...
இந்தியாவில் மக்களின் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல் கலாம் அவர்கள். விஞ்ஞானியான இவர் பதவிக்காலம் முடிந்தும் இந்தியா முழுவதும் சென்று மாணவர்களுக்கு எழுச்சியூட்டினார்.
இவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 27ம் தேதியன்று கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். இந்நிலையில் இவரின் மரணம் பற்றிய சந்தேகத்துடன் ஒரு பதிவு வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த பதிவு
அப்துல் கலாம் மரணம் பற்றி… கீழுள்ள கேள்விகளில்...
அமெரிக்க நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதால் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகரான வாஷிங்டனில் லகீரா ரெனீ ஜான்சன் என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான இவர் சில தினங்களுக்கு முன்னர் தலைநகரில் உள்ள வணிக வளாகத்திற்கு ஷொப்பிங் சென்றுள்ளார்.
உணவு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது அங்கு திடீரென இரண்டு மர்ம நபர்கள் முகமூடி...
கனடா நாட்டில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்த அகதி ஒருவரை அந்நாட்டு அரசு இன்று அவரது தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த ஆல்வின் புரவ்ன்(40) என்ற நபர் 10 வயதாக இருந்தபோது கனடா நாட்டில் குடியேறியுள்ளார். பின்னர், குடியிருப்பு அனுமதியும் முறைப்படி பெற்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கனடாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்டதாக அவர் மீது 17 வழக்குகள் பதியப்பட்டன. இக்குற்றங்களை தொடர்ந்து அவருக்கு 14 மாதங்கள்...
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மிகவும் அழகாக இருந்த Connaught Place என்ற இடத்தின் அரிய வகை வீடியோ காட்சி பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள Connaught Place என்ற இடம், 1938 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கம்பீர கட்டிடங்கள் எழுந்து நிற்க, எவ்வித ஆரவாரமும் இன்றி மிகவும் அமைதியாக காட்சியளிக்கிறது.
பழமை நிலை மாறி வரும் இடங்களில் இந்த இடமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர் டில்ஷான் தனது இறுதிப் போட்டியில் பல்வேறு உண்மைத் தகவல்களை வெளியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது.
இந்தப் போட்டியோடு இலங்கை அணியின் சீனியர் வீரரான டில்ஷான் சர்வதேச போட்டிகளில் இருந்து விடை பெறுகிறார்.
இந்த நிலையில் அவர் ஓய்வு பெறும் போது தனக்கு நடந்த...
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.
இந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன...