பிரித்தானிய நாட்டில் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடிய வாலிபரை அந்நாட்டு இளவரசரான வில்லியம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Letchworth என்ற நகரில் நேற்று 22 வயதான நபர் ஒருவர் கத்தி குத்து காயத்தால் உயிருக்கு போராடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவல் உடனடியாக இளவரசரான வில்லியமிற்கு தெரிவிக்கப்பட்டதும் அவர் தனது மருத்துவ வசதி உள்ள ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.
தரையில் ஹெலிகொப்டர் இறங்கியதும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மஹிந்த அரசாங்கத்தில் மிகவும் வலுவான உறுப்பினராகவும், ராஜபக்ஷ ரெஜிமென்டுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் துமிந்த சில்வா இருந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்தவை காப்பாற்றும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
துமிந்த சில்வாவின் சகோதரான ரைனோர்...
கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் மட்டக்களப்பை உலுக்கிய இனப்படுகொலை – இராணுவ முகாமிற்குள் நடந்தது என்ன?
Thinappuyal News -
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் 1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை என கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் நடைபெற்று 26 ஆண்டு கடந்துள்ள நிலையில் இச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் தண்டிக்கப்படவில்லை என்பதே அந்த மக்களின் ஆராதரணமாக உள்ளது.
நல்லிணக்கம் உண்மையை கண்டறிதல் போன்ற விடயப்பரப்பிற்குள் காலடி எடுத்துவைக்கும் நல்லாட்சி அரசாங்கமும் சர்வதேசமும் மட்டக்களப்பில் நடைபெற்ற...
1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம்...
உடுவில் மகளீர் கல்லூரி அதிபர் மாற்றத்திற்கான போராட்டம் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சனின் தலையீட்டுடன் , முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
உடுவில் மகளீர் கல்லூரிக்கு புதிதாக அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழைய அதிபரின் சேவைக்காலம் நீடிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3ம் திகதி முதல் சில மாணவிகள் , பெற்றோர்கள் , பழைய மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை...
மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து துமிந்த உட்பட ஐவரும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதன்போது துமிந்தவை மக்கள் சூழ்ந்து கொண்டதுடன், இவரை விடுதலை செய்யுமாறு கண்ணீர் விட்டு கதறிஅழுது ஒரு...
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார், சடலத்தை மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற இளம்பெண்ணை நபர் ஒருவர் கற்பழிக்க முயன்றபோது அவரிடமிருந்து தப்பிக்க மலையின் உச்சியில் இருந்து குதித்த பெண் தற்போது கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்த Hannah Gavios(23) என்ற இளம்பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ஆசிரியையாக பணிபுரியும் இவர் தெற்கு தாய்லாந்தில் உள்ள Krabi என்ற பகுதியில் தங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இப்பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள...
சுவிட்சர்லாந்து நாட்டில் பச்சிளம் குழந்தையை ரயிலில் தவறுதலாக விட்டுச் சென்ற பெற்றோரை பொலிசார் கடுமையாக கண்டித்து குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் இருந்து பையல் நகருக்கு நேற்று InterRegio ரயில் புறப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் பெற்றோர் இருவர் தங்களது பச்சிளம் குழந்தையை ஒரு சக்கர நாற்காலியில் அமர அமைத்து பயணம் செய்துள்ளனர்.
ரயில் பையல் நகரை அடைந்து உடன் ரயிலை விட்டு இறங்கிய பெற்றோ சக்கர நாற்காலியுடன் குழந்தையை ரயிலிலேயே...
கான்பூரில் வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க தனது 5 மாத குழந்தையை விற்ற பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசம் கான்பூர் அருகேயுள்ள பபுபுர்வா என்ற பகுதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் காலித்(40). இவர் சில வருடங்களுக்கு முன்பு சாயிதா என்ற பெண்ணை திருமனம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வட்டிக்கு கொடுப்பவர் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் ரொக்கமாக கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுக்கும்...