டுபாய் விமான தீவிபத்துக்கு தரை இறங்கும்போது விமானத்தின் சக்கரங்கள் செயல்படாததே காரணம் என சர்வதேச குழுவின் முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்ஸ் நிறுவன விமானம் தரை இறங்கும்போது விபத்தில் சிக்கி தீப்பிடித்தது.
பயணிகள் அவசரகால வழிகளில் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர்தப்பினர். மீட்புப்பணியில் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியானார்.
இந்த விபத்துக்கான காரணம் பற்றி...
இளம் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அண்மைக் காலமாக நாமலினால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள், ஊழல், மோசடிகள் என்பன வெளியாகி, அவரின் அரசியல் இருப்பை ஆட்டங்காண வைத்துள்ளது.
இந்நிலையில் தனது சகோதரான நாமல் ராஜபக்ஷவுக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளதாக ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் மீது பல பெண்களுக்கு அதிக ஈர்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
என் மீது பல பெண்களுக்கு அதிக ஈர்ப்பு...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத போதகர்களுடன் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மஹிந்தவுக்கு ஆசிர்வாதம் செய்த சர்வதேச நற்செய்தி போதகர் Creflo A. Dollar இந்த புகைப்படத்தை அவரது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றுவதற்கு முன்னரே இந்த பிரார்த்தனை இடம்பெற்றதாக நற்செய்தி போதகர் Creflo A. Dollar குறிப்பிட்டுள்ளார்.
யாழ்பாணத்தில் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது பொலிஸாரின் கடமை, இது இராணுவத்தினரின் கடமை அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய உயர் இராணுவ அதிகாரி ஒருவர்,
அடுத்த வருடம் ஜூன் இறுதிக்குள்...
பீகார் மாநிலத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கிராமத்தில் இருந்து பெண் எடுக்க யாருமே முன் வராத காரணத்தால் அங்கு 20 ஆண்டுகளாக திருமணமே நடக்கவில்லை என கூறுவது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது.
பீகார் மாநிலம் பஹகல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது சன்ஹவுளி என்ற கிராமம். சுமார் 6,000 மக்கள் வசிக்கும் அந்த கிராமத்துக்கு செல்ல முறையான சாலை வசதியோ வேறு எந்த அடிப்படை போக்குவரத்து...
குழந்தையை காரில் வைத்து பூட்டிவிட்டு பெற்றோர் காலை உணவு சாப்பிட சென்றதால் குழந்தை வெளியே வரமுடியாமல் தவித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹைதராபாத்திருந்து பெங்களூருக்கு ஒரு தம்பதியினர் காரில் சென்றுள்ளனர்.
புதன்கிழமை காலையில், சம்சாபாத் அருகே வந்த போது காலை உணவுக்காக ஓட்டல் முன்பு நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த தம்பதியின் மூன்று வயது குழந்தை தூங்கிக் கொண்டிருந்ததால் காரிலேயே விட்டுவிட்டு இருவரும் உணவருந்த ஓட்டலுக்குள் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து குழந்தை...
விளையாட்டு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் சந்தோசம் அளிக்க கூடியது . அதில் அவர்களுக்கே தெரியாமல் உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் பெறுவது அதன் பெரும் சிறப்பு.
அவர்களுக்கேற்ற விளையாட்டில் ஆர்வம் மிகுந்து அதில் பெரும் திறமைசாலிகளாக தன்னை உலகிற்கு நிரூபித்து பெருமை தேடும் மாபெரும் வாய்ப்பு. பெரும் மகிழ்ச்சி. அப்படி விளையாட்டா ஆரம்பித்து இவர் கின்னஸ் வரை கொண்டு சென்ற விளையாட்டை காணுங்கள் ...
சும்மா கேட்சப்பிடிக்கிறதே...
கின்னஸ் சாதனை முயற்சியாக திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் 6,697 பேர் ஒரு மணிநேரத்தில் உடல் உறுப்பு தானம் செய்தனர். விபத்து மற்றும் நோய்கள் அதிகரித்துள்ள நிலையில் உடல் உறுப்புகளின் தேவையும் பெருகிக் கொண்டேசெல்கின்றது. மாற்று உறுப்புகள் பொருத்துவதன் மூலம் விலை மதிப்பற்ற பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இருப்பினும் இதற்கான தேவைகள் எளிய மக்களுக்கு எட்டாதநிலையில் உள்ளது.
இறந்த பிறகு அழிந்துவிடும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்று கருத்து...
1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி….?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர்...