கடந்தகாலங்களில் வவுனியா நகரசபை செயலாளர் த.தர்மேந்திரா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் வன்னி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வவுனியா நகரசபைக்கு சொந்தமான மத்திய பேரூந்து நிலையத்திற்கு கூரைத்தகடுகள் மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஜே.சுரேந்தி மீதும் 18-07-2016 லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். வவுனியா நகரசபை...
  இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறு வனாக...
  புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம்.-காணொளிகள் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார். என்பதற்கு மீண்டுமொரு ஆதாரம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒசாமா கொலையை கண்டிக்கும் பல்வேறு வலைப்பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன....
வவுனியாவில் மேற்கொள்ளப்படும் நகர நீர் விநியோகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பேராறுதிட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட வயல்காணிகளுக்கு மாற்றுக்காணிகள் இதுவரை தரப்படவில்லை என தெரிவித்து, விவசாயிகளால் கவனயீர்ப்பு ஊர்வலமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சாஸ்திரிகூழாங்குளம், பண்டாரபெரியகுளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்காணிகளுக்கு மாற்றுக்காணிகள் தரப்படவில்லை எனதெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக சென்றிருந்தனர். இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. இதுதொடர்பில்...
கிளிநொச்சி-பரவிபாஞ்சான் மக்கள் தங்களின் அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரி தொடர்ச்சியாக ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் உண்ணாவிரத பேராட்டமாக மாற்றியுள்ளனர். தாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையிலேயே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தீா்மானித்ததாகபோராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பரவிபாஞ்சான் பிரதேச மக்கள் கடந்த மாதம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த...
நாங்கள் எப்போதும் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் என பெண்கள் பல முறை நிரூபித்து இருக்கின்றார்கள். தற்காலத்திலும் நிரூபித்து வருகின்றார்கள். தமது உடலை இலகுவாக வளைக்கக்கூடிய ஆற்றல் கொண்ட இவர்கள் நடனம், யோகா, மற்றும் தற்காப்பு கலைப் பயிற்சிகளில் புகுந்து விளையாடக்கூடியவர்கள். அவ்வாறே கராத்தேயில் உள்ள நெஞசாக்கு எனும் தற்காப்பு முறையினை கலைநயம் கலந்து அதிரடியான முறையில் செய்யும் மூன்று சீனப் பெண்கள் வீடியோ தற்போது இணைய உலகை கலக்கி வருகின்றது.  
வித்தியா கொலைச் சந்தேக நபர்கள் ‘பொலிசாரைக் கொலை செய்வோம்‘ என அச்சுறுத்திய காணொளி நீதவானிடம் புங்குடுதீவு மாணவியின் கொலைச் சந்தேகநபர்கள், தம்கைக் கைதுசெய்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்த காணொளியை, ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை நீதவான் ஏ.எம்.எம்.றியாலிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (06) சமர்ப்பித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர் ஒருவர் தம்மைக் கைதுசெய்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்...
கிளிநொச்சி பெரிய பரந்தன் தாரணி குடியிருப்பு பகுதியில் இரணைமடு அபிவிருத்தியின் இபாட் திட்டத்தின் கீழ் பொருத்தமற்ற இடத்தில் பாலம் அமைக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனா். இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது, பெரியபரந்தன் தாரணிகுடியிருப்பு எல்பி 2 நீா்ப்பாசன வாய்காலில் தாரணி முன்பள்ளிக்கு முன்பாக அமைக்கப்படும் பாலம் தொடா்பிலேயே பொது மக்களுக்கும் நீா்பாசன திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த வாய்காலில் தாரணி முன்பள்ளிக்கு முன்பாக 1990 ஆண்டு...
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயது இளைஞர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வேலை செய்யும் இடத்தில் காயமடைந்த நபருக்கு உதவும் நோக்கில் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற போது, பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த...
வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி நேரம் வரை உட்கார்ந்தபடியே தான் வேலை செய்கிறோம். மற்றொன்று உணவுப் பழக்கம், செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை போல தான் உணவும். அளவுக்கு மீறிய பணம் தலையிலும், அளவுக்கு மீறிய உணவு வயிற்றிலும் கனத்தை அதிகரித்துவிடும்....