இந்து மக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு பிரதான வீதியின் மட்டக்களப்பை அண்மித்த பகுதியில் நடு வானில் பிள்ளையார் வடிவில் மேகம் தோன்றியக் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
வீதியில் சென்ற அனைத்து வாகனங்களும் நின்று இந்த அற்புத காட்சியை கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.
பழங்காலத்தில் ரூபி என்ற மாணிக்க கற்கள் நவரத்தின கற்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் அம்சமாக கருதப்படும் ரத்தினக்கல். மாணிக்க ஒருமைப்பாடு, பக்தி, மகிழ்ச்சி, தைரியம், காதல் பெருந்தன்மை, செழிப்பு என்பதன் அம்சமாக விளங்குவதாக கூறப்படுகிறது.
அந்த காலத்தில் போர் வீரர்கள் தங்கள் சருமத்தில் படும்படியாக மாணிக்க கற்களை பதித்து கொண்டே போரிட சென்று உள்ளனர்.
ரூபி கற்கள் பதித்த நகைகள் இருநபருக்கிடையே அதிக அன்பும் உணர்வும் பகிர உதவக்கூடியவையாக...
யாராவது உதவின்னு கேட்டாலே நம்ம இளைஞர்கள் ஓடோடி நிற்பாங்க. அதிலும் பெண்கள் உதவின்னு கேட்க வேண்டியதில்லை அவர்களாகவே முன்வந்து உதவும் நல்லவுங்கப்பா!.
நம்ம பாய்ஸ் நல்லவுங்களா இருந்தா இந்த நாட்டுக்கு பிடிக்குதோ? இல்லையோ? இந்த பொண்ணுங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அவர்களை ஒரு வலி பண்ணாம விட மாட்டாங்க...
உதவிய இளைஞர்களுக்கு பெண்கள் கொடுத்த ஷாக்கினை நீங்களே பாருங்க இதெல்லாம் நியாயமா?... இதுவே பெண்ணுக்கு நடந்திருந்தால் பேசுபுக்குல கூவுவாங்க, வாட்ஸ்அப்ல கதறுவாங்க.... கொடிபுடிப்பாங்க...
பணக்காரர் ஆவதற்கு அதிர்ஷ்ட்டம் வேண்டும் என்பார்கள், அந்த அதிர்ஷ்ட்டம் உங்கள் ராசி செல்வாக்குச் செலுத்துகின்றது. கடின உழைப்பு மாத்திரமே உங்களை பணக்கரான் ஆக்கிவிடாது. பலரின் கடின உழைப்புக்கள் வீணாகிப் போகும் பல சந்தர்ப்பங்களை நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.
அந்த வகையில், உங்கள ராசிக்கு நீங்கள் சொத்து சேர்க்கும், பணக்காரர் ஆகும் யோகம் உள்ளது என்பது தொடர்பில் பொதுவாக அறியலாம்.
மேஷம்
மின்னல் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் மேஷ ராசிக்காரர்களுக்கு இணையானவர்கள்...
பெங்களூரில் பிரதான சாலையில் பிச்சை எடுத்தது கொண்டிருந்த நபர் அன்று எந்த சலனமும் இல்லாம இருப்பதை கண்ட சாகாக்கள் அருகில் சென்று பார்த்தார்கள். அவர் இறந்து இருப்பதை உறுதி செய்து பொலிசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் வந்து அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அவர் வைத்திருந்த பொருளான ஒரு அழுக்கடைந்த மூட்டை பையை திறந்தபோது அவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.
அவரின் பையிக்குள்ளே சில்லறையாகவும்,நோட்டுக்களாகவும் இருந்தது. அதை கொட்டி எண்ணியவர்கள் மலைத்து...
சூரியன்: இது ஒரு ஆண் கிரகம். சூரியன் தந்தை, தலைமை ஏற்கும் திறமை, அரசியல், அரசாங்கம், உடல் வலிமை முதலியவற்றிற்குக் காரணமாகிறது. அதாவது, சூரியன் நீங்கள் பிறக்கும் பொழுது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருந்திருந்தால் உங்கள் தந்தை நல்ல செல்வாக்கோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்வார் என்று பொருள் கொள்ள வேண்டும். சூரியனுக்குரிய எண் 1. அதிர்ஷ்டக் கல் ரூபி.
சந்திரன்: பெண் கிரகம். தாய், மன வலிமை, கடல் கடந்து...
இலங்கை இராணுவம் தமிழ் இன மக்களுக்கு செய்த அதி உயர் சித்திரவதைகள் அதிர்ச்சி படங்கள்
Thinappuyal News -
மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி
இயற்கையின் கொடைகள் பல, அவற்றுள் ஒன்று கற்றாழை.
நாம் எல்லாம் இயற்கையை மறந்து செயற்கை பொருட்களை நாடுகின்றோம். இயற்கை பொருட்கள் கலப்படம் அற்றவை என்பது நமக்குத் தெரியும்.
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்துதன்மை கொண்ட பொருட்கள் நன்மை அளிக்கின்றன.
கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை ஆனது மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை...
கொள்ளு ஒருவகை பயறு வகையைச் சார்ந்தது,இதற்கு முதிரை என்று மற்றொரு பெயரும் உள்ளது.
“இளைத்தவனுக்கு எள்ளு , கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற பழமொழியின் மூலம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏற்றது என அறிந்து கொள்ளலாம்.
மேலும் கொள்ளுவை நம்முடைய அன்றாட உணவில் கொள்ளு ரசம், கொள்ளு துவையல், கொள்ளு குழம்பு, கொள்ளு பொடி என்று சமைத்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரையும் பருப்பையும் தினமும்...