மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து இன்று பலத்த எதிர்ப்பாக மலேசிய தமிழர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
புத்ரா உலக மையத்தில் நடைபெறும் ஆசிய – பசுபிக் வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டுக்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிற்கு தலைமையேற்று மஹிந்த மலேசியா...
உலகின் வயதான மனிதர் இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் வாழும் Mbah Gotho 1870 டிசம்பர் 31-ம் தேதி பிறந்ததாகவும் இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஆஸ்திரேலியா ஒரு தேசமாக உருவாகுவதற்கு முன்பே இவர் பிறந்திருக்கிறார்.
தற்போது 145 வயதாகும் Mbah Gotho, நான்கு முறை திருமணம் செய்துள்ளார். 10 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் மனைவிகளோ, பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை....
உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
படகுகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு வருவதால் படகு நடுக் கடலில் கவிழ்ந்து நடக்கும் விபத்துக்களும் அடிக்கடி நடக்கிறது.
மத்திய தரைக்கடல் வழியாக வரும் அகதிகள் படகுகள் இது போன்ற விபத்துக்களை அதிகம் சந்திக்கின்றன. அவ்வாறு நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளை இத்தாலி கடலோர...
கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆழியவளை கிராம அலுவலர் வல்லிபுரம் தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகவும், பருத்தித்துறை பிரதேச சபை செயலாளர் எஸ். சிறீபாஸ்கரன், பச்சிலைப்பள்ளி பிரதேசசபை செயலாளர் ரா.மோமதி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த வீதி இப்பிரதேச மக்களாலும், புலம்பெயர் உறவுகளின் நிதியுதவியுடனும் கடந்த ஒரு மாத...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரித்திருந்தார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பான் கீ மூன் சர்வதேச உறவுகள் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘நிலைபேறான சமாதானம்-நிலைபேறுள்ள அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்’ எனும் தலைப்pல் உரையாற்றும் போதே...
கடந்த ஆட்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்தமாக நாமலுக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொண்ட பிரதான கொலையாளி கப்டன் பாரத கொடிதுவக்கு என்பவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது கெமுனு படையணியினை சேர்ந்த, மாத்தறை இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவி ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளி என செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Daily Mail என்ற செய்தி நிறுவனம் இந்த தகவலை நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வரும் டொனால்ட் ட்ரம்பின் மனைவியின் பெயர் Melania Trump(46).
ஸ்லோவேனியா நாட்டு குடிமகளான இவர் கடந்த...
ஜேர்மனி நாட்டில் மனைவியை உயிருடன் எரிக்க முயன்ற கணவன் எதிர்பாராதவிதமாக தீயில் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஜேர்மனியின் Hesse மாகாணத்தில் உள்ள Rudesheim என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம் ஒன்றில் 14 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் 3 குழந்தைகளுடன் 45 வயதான கணவன் மற்றும் 31 வயதான மனைவியும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று வெளியே...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் மேத்யூஸ்க்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதே போல் பவுன்சர் பந்து தலையில் தாக்கியதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் மேத்யூஸ் ஆடமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக உபுல் தரங்கா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழு தலைவர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
மேலும்,...
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா சமீபத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக் குறித்து நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் முதன்முறையாக தமிழகத்தில் நடக்கிறது.
இந்த போட்டியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இதில் சிலர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியிலும் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த போட்டிகள் தொலைக்காட்சியில்...