ஜேர்மனி கால்பந்து அணித்தலைவர் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர்(Bastian Schweinsteiger) சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜேர்மனியில் உள்ள மோன்செங்கிளாட்பேச் நகரில் நடந்த பின்லாந்துக்கு எதிரான நட்புறவு கால்பந்து போட்டியில் உலக சாம்பியன் ஜேர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவே ஸ்வெய்ன்ஸ்டீகரின் கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்த ஆட்டத்துடன் 32 வயதான ஜெர்மனி கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
2004ம்...
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியை தொடர்ந்து கிண்டல் செய்த ரசிகர் ஒருவருக்கு அவருடையை மனைவி மாயண்டி லங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்தது.
இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஸ்டூவர்ட் பின்னி ஒரு ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். இது ரசிகர்களை வெறுப்பேற்றியது.
கடைசி ஓவரில் டோனியால் 1 ஓட்டங்கள் எடுக்க முடியாமல் போக...
உலகில் ஒருவரை போலவே 7 பேர் இருப்பார்கள் என்று சொல்வார்கள்.
ஆனால் நம் உருவத்தில் இருப்பவர்கள் மாதிரி நாம் யாரையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் சினிமா பிரபலங்களை போல் உருவம் கொண்ட சிலரை பார்த்திருப்போம்.
தற்போது இளைய தளபதி விஜய் போல் இருக்கும் ஒருவர் ஒரு Dubsmash செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனை பார்த்த பலரும் இளையதளபதி போலவே இருக்கிறார் என்று கூறிவருகின்றனர்.
முடி உதிர்தல் என்பது தற்போது பெரும் பிரச்சனையாக முளைத்துள்ளது.
ஒருகாலத்தில் முடி பற்றி கவலையில்லாமல் தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். தற்போது உலக அழகுக்கலை பற்றியும் அழகு சாதனப் பொருட்கள் பற்றியும், உடல் அழகை, முக அழகை, சிகை அலங்காரத்தை அருமையாக பேணிக் காப்பது எப்படி போன்ற சொல்லாடல்கள் பெருத்துவிட்டதால் முடி விழுதல் என்பது ஒரு கேலிக்குரியதாக மாறிவிட்டது.
இதற்கான காரணத்தை நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் 01
மோசமான உணவுப் பழக்கமும்...
குழந்தைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், யார் தான் பிள்ளை செல்வம் வேண்டாம் என்பார்கள், ஏனென்றால் தாய் என்ற சொல்லுக்கு மதிப்பு தருவதே குழந்தைகள் தான்.
முன்காலத்தில் 10 குழந்தைகளுக்கு மேல் இயற்கையாக கருத்தரிப்பு முறையில் பெற்றெடுக்கும் தாய்மார்கள் இருந்தார்கள்.
அதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் ஆரோக்கியமான உணவு வகைகள் மட்டும் தான். அந்த முறையை இன்றும் பின்பற்ற வேண்டுமா இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்!
உங்களின் உடல் பருமன், நீங்கள் இயற்கையாக...
மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தார் எவர் மீதும் துளியளவும் இனிமேல் நம்பிக்கையில்லை என சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்தார்கள்.
சுதந்திரக்கட்சியின் 65ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு குருநாகலில் நடைபெறவுள்ள மாநாட்டில் மாத்தறை மாவட்ட சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகளை கலந்து கொள்ள வேண்டி அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தனவின் ஏற்பாட்டில் நேற்று மாத்தறையில் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுதந்திரக்கட்சியின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தார்கள்.
மேலும் ஆரம்பத்தில் கட்சியியே...
இலங்கையில் பூரண அமைதியை நிலைநாட்ட ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கால அவகாசம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீண்டகால போராட்டத்தில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளோம்.
அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐ.நா செயலாளரிடம் கோரியதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
டிஜிட்டல் மற்றும் அச்சு ஊடக தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதி உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற் கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர்...
பொகவந்தலாவ - ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாகவும், குறித்த மாணவி பொகவந்தலாவையில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09 இல் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவி நேற்று காலை 07.45 மணி அளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறி சென்றுள்ளதை மற்றொரு...
சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில் திடீரென உயிரிழந்த இலங்கையர், நாட்டுக்கு சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் அந்த உடலை பிரேத பரிசோதனை உட்படுத்த நீர்கொழும்பு பிரதான சட்ட வைத்தியர் எம்.என்.ராகுல் ஹக் நிராகரித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய, பனாமுர எத்கால பிரதேசத்தில் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இந்த சாரதி, இதுவரை இலங்கையினுள்...