புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது. மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 500 மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு அருகாமையில் உள்ள கலாச்சார மண்டபத்தில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது...
காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மீள்குடியேற்றப்படாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத அளவிற்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டமானது இன்று பிற்பகல் 12 மணியளவில் யாழ் அச்சக வீதியில் இருந்து ஆரம்பமாகி மூன்று கி.மீ பேரணியாக வந்து தற்போது வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னதாக உள்ளனர். யாழ்ப்பாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன், சுமார் ஒரு...
முல்லைத்தீவை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் கடையை சுகாதாரப் பிரிவினர் திடீரென பரிசோதித்த நிலையில் காலாவதியாகிய உணவுப் பொருள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வர்த்தகர் முல்லைத்தீவு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். காலாவதியான பொருளை விற்பனை செய்ய வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டாயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறித்த வர்த்தகர் பணத்தை செலுத்தும் வரை நீதிமன்ற சிறைச்சாலையில் இரண்டு மணிநேரத்துக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். இதன் போது சிறைச்சாலைக்குள் சிறுநீர்...
முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றபோது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணியினால் இந்த பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்...
இந்தியாவின் முன்னணி பணக்காரரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. ஒரு கோடி அல்ல இரண்டு கோடி அல்ல 90 கோடியில் இவருக்கு ஆடை.... நம்ப முடியவில்லையா?... தனது செல்ல மகளுக்கு முகேஷ் அம்பானி அவர்கள் வைரத்தினால் ஆடையினை 90 கோடி செலவிட்டு வடிவமைத்துள்ளார். அந்த ஆடையினையே தற்போது காணொளியில் காண்கிறீர்கள். தற்போது இவர் புதிதாக தொடங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ என்ற சேவையினை மக்கள் பெரிதும்...
  வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயதங்கள், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியா மற்றும் கிளிநோச்சி பகுதிகளிலுள்ள வீடுகளில் சி.ஐ.டி எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், மற்றும் முஸ்தபா ஹாஜ்தீன் ஆகியோர் உட்பட 5...
  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­துக்­கு­மி­டை­யி­லான யாழ். சந்­திப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­யலாம். இச்­சந்­திப்பின் மூலம் தமிழர் வாழ்­வி­ய­லிலும் அர­சி­ய­லிலும் முன்­னேற்றம் ஏற்­ப­டலாம் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இன்று யாழ்ப்­பா­ணத்தில் சந்­திக்­க­வுள்ள நிலையில்...
  இன்றைய நாளில் இலங்கைத் தமிழர்களிடையே குறிப்பாக வடக்கு - கிழக்கு பகுதிகளில் பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் இந்த "விச ஊசி" விவகாரம் . உண்மையில் நடந்தது என்ன என்று மௌனம் கலையும் முன்னாள் போராளிகள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டில் இருக்கின்ற உண்மைத் தன்மைகள் ஒருபுறமிருக்க, இதனால் இப்போதிருக்கின்ற கள நிலைமைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகப் பூதாகாரப்பட்டுப் போய் இருக்கிறது இந்த "விச...
  தமிழ்ச் சூழலில் இன்று அதிகமாக பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதுமான விடயமாக மாறியிருக்கிறது தடுத்துவைக்கப்பட்ட ஈழப் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டது என்கின்ற விவாதம். எதிரும் புதிருமான தமிழ் விவாதங்கள் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி இது தொடர்பான செயல்த்திட்டம் ஒன்றை நோக்கி தமிழ்த்தரப்பை உந்தித் தள்ள முற்படுவதை அவதானிக்க முடிகிறது. வடமாகாண சபை ஒரு தீர்மானம் கொண்டுவர இருப்பதாகவும் மருத்துவப் பரிசோதனைனக்காக மருத்துவக்குழுக்களை அமைக்கவிருப்பதாகவும் பேசப்படும் சூழலில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக இரண்டுவிடயங்களை வலியுறுத்த...
  கிளிநொச்சியை அண்மித்த பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவ முகாமிற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாகவும் மக்கள் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னாள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த 17 ஆம் திகதி அந்த பகுதிக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியூடாக நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இரண்டு...