முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சந்திரிக்கா ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன.
சந்திரிக்கா 1983ம் ஆண்டு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள்...
நம் முன்னோர்களின் உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்ததால் தான் அவர்கள் நோய்களின் தாக்குதலின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இன்றைய காலத்தில் நம்முடைய உணவுப் பழக்கமானது நம் உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது.
எனவே நம் உடலில் உள்ள நச்சுக்களின் தேக்கத்தைக் குறைக்கவும், உடலைத் தாக்கும் நோய்களில் இருந்து விடுபடவும் பூண்டு, கற்றாறை சாற்றை ஜூஸாக செய்து குடிக்கலாம்.
இதற்கு கற்றாழை சாறு மற்றும் பூண்டு சாறு, சிறிதளவு...
ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட நாட்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
இதற்கு சீரான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.
நொறுக்குத்தீனிகள், துரித உணவுகளுக்கு நோ சொல்லிவிட்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உங்களின் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவகேடோ
அவகேடோ பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் K போன்றவை ஏராளமாக உள்ளதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
முந்தரிப்பழம்
உலர்ந்த முந்திரிப்பழத்தில்...
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஆரம்பப் பாடசாலையொன்றில் 6 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய12 வயது சிறுவர்கள்
Thinappuyal -
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் ஆரம்பப் பாடசாலையொன்றில் 6 வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் இரு 12 வயது சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டள்ளனர்.
நொதர்ன் பீச்சஸ் பிராந்தியத்திலுள்ள பாடசாலையில் இடம்பெற்ற இந்த பாலியல் துஷ்பிரயோகத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட இரு சிறுவர்களும் இன்று சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
10 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுமி மீது மிக மோசமான முறையில் பாலியல் தாக்குதலை மேற்கொண்டதாக அந்த சிறுவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான அடுத்த...
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் சமீபத்தில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகத்தின் வரிகளில் இசையமைத்து பாடியிருந்த பாடல் அடடடா கதைப்போமா.
இலங்கை தமிழின் பெருமையையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக இப்பாடலை உருவாக்கியிருந்தார்.
யூடியுபில் இலங்கை நாதஸ்வர கலைஞர் கேபி குமரனின் இசையை கேட்டு வியந்த ஸ்ரீநிவாஸ் அவருடன் ஒரு பாடல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்.
மேலும், யாழ்ப்பாணம் சென்றிருந்த போது இலங்கை மக்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடு...
டெல்லி ஜி.பி. சாலையில் 5000 பெண்களை வைத்து விபசார தொழில் செய்வதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் இளம்பெண்களை வைத்து விபசார தொழில் செய்யும் உசேன் மற்றும் அவரது மனைவி சாய்ரா பேகம் மற்றும் அவர்களுக்கு உதவியாய் இருந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.
விபசாரத்திற்காக, நேபாளம், வங்காளம், ஒடிசா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்து, இளம்பெண்களை வரவழைத்து இவர்கள் விபசார தொழில் செய்து வந்துள்ளனர்.
விபசாரத்தில்...
2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
8 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 6 வீரர்களும் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை ஆய்வுகளின் பின்னர் உறுதியாகியுள்ளது.
அத்துடன், இதற்கு முன்னர் கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது பெறப்பட்ட இரத்த மாதிரிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தன. இதன் போது பீஜீங் மற்றும் லண்டன்...
ராபிக் டேலன்ட் ஷோ (Arabic Talent show) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிய சிறுமி, தனது தாய்நாடான சிரியாவிற்கு அமைதி வேண்டும் என்று கண்ணீர் சிந்தி பாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் நிலவி வரும் உள்நாட்டுப்போர் காரணமாக அப்பாவி மக்கள் உடைமைகளை இழந்து உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக அண்டை நாடுகளை நோக்கி படையெடுக்கின்றனர். மேலும், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரா பிரச்னை, அமைதியின்மை போன்ற காரணங்களால் மக்கள் நிம்மதியின்றி தவித்த வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டுப்போட்டி...
சிங்களத் திரையுலகின் சுப்பர் ஸ்டாரான ரஞ்சன் ராமநாயக்க நடித்த “மாயா” எனும் சிங்களத் திரைப்படம் இன்று வெளியாகிறது.
இப் படத்தில் சமூக அநீதிக்கு எதிராக போராடும் “மாயா” எனும் பெண் பாத்திரத்தில் ரஞ்சன் ராமநாயக்க நடித்துள்ளார்.
சுவாதி கொலை சம்பவத்தை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய படம் உருவாகி உள்ளது. அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.
விதார்த், பூஜா தேவாரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம், குற்றமே தண்டனை, நாசர், ரவிமரியா, மாரிமுத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை மணிகண்டன் டைரக்டு செய்துள்ளார். இவர் காக்கா முட்டை படத்தை இயக்கி பிரபலமானவர். குற்றமே தண்டனை படம் சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில்...