மஹிந்த காலத்தில் இரகசியம் பேசிய ஒருவர் பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
Thinappuyal -0
கடந்த கால அரசியலில் தன்னைப் போன்று பாரியளவில், உள ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
என்னைப் போன்று கடந்த காலத்தில் கட்சிக்குள்ளும், வெளியிலும் உள ரீதியான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த ஒருவர்தான் மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே எனவும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளேயின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்...
திங்கள் இரவு ஏழு மணியளவில் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வண்டி -பேரூந்து விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கட்டைவேலி பகுதியைச்சேர்ந்த செந்தூரன் எனப்படும் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 35 வயதான வைத்தியரே இவ்வாறு உயிரழந்தார்.
பிஞ்சுக்குழந்தையின் மழலை மொழி கேட்டு புறப்பட்ட கணவன் பிணமாக வந்ததை யார் தான் ஏற்றுக்கொள்வார்??
இதில் யார் சரி, யார் தவறு என்பதற்கு அப்பால் இறுதியாக...
ஜூலியோ கோன்சலஸ் (Julio Macias Gonzalez) மெக்சிகோவில் வசித்து வரும் 17 வயது வாலிபர். ஜூலியோ கோன்சலஸ்-ம் 24 வயது நிரம்பிய இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரது காதலும் நன்றாக தான் சென்றுக் கொண்டிருந்தது, ஓர் இனிய மாலை வரை.
சில நாட்களுக்கு முன்னர், குடும்பத்துடன் டின்னர் உண்டுக் கொண்டு இருக்கும் போது ஜூலியோ கோன்சலஸ் -க்கு வலிப்பு வந்தது. டின்னர் டேபிளில் சுருண்டு விழுந்தார்....
மரண அறிவித்தல்
வவுனியா புதிய கற்பகபுரம் என்னும் கிராமத்தை வசிப்பிடமாகக்கொண்ட பிறைசூடி பிரதிபூசன் என்கிற 23வயதுடைய இளைஞர், மலேசியா நாட்டிற்கு தொழிலின் நிமித்தம் சென்று, கடந்த 05வருடங்களுக்கு மேல் அங்கு பணியாற்றி வந்த நிலையில், கடந்த 25ம் திகதி அவர் அங்கு மரணமடைந்திருப்பதாக குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது உடல் இன்றையதினம் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இம்மரணம் மர்மமான முறையில் இடம்பெற்றிருப்பதுடன், இம்மரணத்திற்கான முழுமையான காரணத்தை அறியமுடியாதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதுடன், அன்னாரின்...
உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நிகராக வர வேண்டும் என துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் வங்கதேசத்தை சேர்ந்த கால்களற்ற கால்பந்தாட்ட வீரர் முகமது அப்துல்லா.
7 வயதில் தாயால் கைவிடப்பட்ட அப்துல்லா சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்து பிச்சை எடுத்து வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் 2001ம் ஆண்டு நடந்த ரயில் விபத்தில் அப்துல்லா இரண்டு கால்களையும் முழுமையாக இழந்துள்ளார். பின்னர் அனாதை இல்லத்தில் வளர்ந்த அவர்...
எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான்.
இதன் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது.
பப்பாளியில் விட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல்...
பொன்னையா என்ற நபரிடம் எமது கட்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ்மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலமே டக்ளஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னையா என்பவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது “ஈ.பி.டீ.பி கட்சி மற்றும் இராணுவத்தினர்களால் செய்யப்பட்ட யுத்த குற்ற மீறல்கள் தொடர்பான தகவல்கள் தனக்கு தெரியும்” என்று தெரிவித்துள்ளதாகவும், எனவே...
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் காணியை சுவீகரிக்க வந்த கடற்படை அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்!
Thinappuyal -
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீடு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட இருந்தது.
குறித்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு பிரதேச மக்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையை அறிந்த மாவட்ட செயலகம், குறித்த காணி அளவீடு நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு நேற்று அறிவித்திருந்தது.
எனினும் இன்று காலை கடற்படையின் முக்கிய தளபதிகள் வாட்டுவாகல் பகுதியில் காணி...
623.32 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண சிறைச்சாலை இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பில் நேற்று நடை பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வகையிலான செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இதனை தெரிவிக்கையில்,
'யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிவில் நிர்வாகம் நிலைநாட்டப்பட்டதை தொடர்ந்து கடந்த 2001ஆம்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார்.
இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் பயணத்தை மேற்கொண்டதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அதிகாலை மலேசியா நோக்கி சென்றுள்ளார்.
இன்று அதிகால 1.10 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி...