இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற யாருக்கும் இடமளிக்க மாட்டேன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Thinappuyal -0
அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை முற்றாக அகற்றாமல் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகல் - கிரிகால , மீக்காஹெல மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குருநாகல் - தம்புள்ளை வீதி புனர் நிர்மாணத்தின் போது தட்காலிகமாக அகற்றப்பட்டுள்ள இராணுவ நினைவுச்சின்னங்கள் மிகவும் அழகாகவும் சிறந்த முறையிலும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்படவேண்டும் என தான் பாதுகாப்பு...
ஜேர்மனியின் ராணுவத்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக ராணுவ சேர்க்கையில் அதிரடி கட்டுப்பாடுகளை கொணர அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்பொருட்டு ஜேர்மனியின் ஆட்சிமன்றம் புது மசோதா ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. அதில் இனி புதிதாக ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரர்களின் பின்புலங்களை மிக துல்லியமாக ஆய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனி ராணுவத்தில் இணைய விருப்பம் தெரிவித்து 20,000 பேர் விண்ணப்பித்து வருவதாக...
பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான நிறுவனத்தில் பைலட்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தங்கை ஏர்ரம் மசூத்தும் தற்போது போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன்...
ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23–ந் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு ஆஸ்பத்திரி அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மஜ்கி, தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர்...
நடிகை அமலாபாலுக்கு தான் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டதை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா விரும்பவில்லை. தான்னுடைய எதிர்ப்பையும் மீறி அமலாபாலுக்கு வாய்ப்பு வழங்கியதால் இந்த விவகாரத்தை ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினியிடம் கொண்டுசென்றதாக பேசப்பட்டது.
ஏற்கனவே நடிகர் தனுஷுக்கும், அமலா பாலுக்கும் இடையே கிசுகிசுக்கப்பட்டது. இதனால் தான் ஐஸ்வர்யா அமலாபாலுக்கு சிகப்பு கொடி காட்டியதாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதால் இதில்...
லிப்ட்டில் செல்லும் இளம்பெண்ணின் கைப்பையை திருடன் பறித்துக் கொண்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்கள் லிப்ட்டை பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தால் லிப்ட் பயன்பாட்டை தவிர்க்க முடியாது.
அலுவலகங்களிலும் லிப்ட்டை பயன்படுத்த வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். லிப்ட்டில் பெண்கள் தனியாக செல்லும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. லிப்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவின் விபரம்,...
சிவகார்த்தியேன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதில், மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும், தற்போது சினேகா மற்றும் தம்பி ராமையா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
பிரசன்னாவுடனான திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த சினேகா, கர்ப்பமான பிறகு எந்த படங்களிலும்...
பொதுவாக எந்தவொரு விளையாட்டினை எடுத்துக்கொண்டாலும் பயிற்சியின் போதும் சரி, களத்திலும் சரி சில சமயங்களில் உடல் பாகங்கள் விபத்துக்குள் சிக்குவதுண்டு.
இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் இருவர் பாதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. இப்படி பாதிக்கப்படுவதனால் சில நேரங்களில் குறித்த வீரர்கள் தமது வாழ்நாள் முழுவதும் அவ்விளையாட்டினை மறக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவார்கள். எனினும் சிலர் அதிர்ஸ்டவசமாக தப்பித்துக்கொள்வார்கள்.
அதே போன்று கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்ட இரு வீரர்கள் Low Kick...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை
Thinappuyal News -
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் சற்றுமுன்னர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பில் வாக்கு மூலமொன்றை மேற்கொள்ள அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.