வெயில் காலத்தில் உடலிலிருந்து நீர் அதிகம் வெளியேறும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். உடல் வெப்பம் அதிகரித்து, கட்டிகளாகச் சருமத்தில் வெளிப்படும். இந்தத் தருணத்தில் சரியாகப் பசி எடுக்காது. நீர்க் காய்கறிகள், குளிர்ச்சியான பழங்கள், நீர்மோர், இளநீர் சாப்பிடுதல், தினமும் நன்றாக தலைக்குக் குளிப்பதன் மூலம் உடல் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம். நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும், வயதானவர்களுக்கு உஷ்ணக் கட்டி வர அதிகம் வாய்ப்பு உண்டு. இதனை தவிர்க்க சில எளிய...
அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் நடித்திருந்தவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது ஹிந்தியில் பிங்க் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இவரிடம் அஜித் பற்றி கூறுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு டாப்ஸி, அஜித் நல்லா பழக கூடியவர். நம் மீது நல்ல விமர்சனங்களை அப்படியே ஏற்றுகொள்ள கூடாது, நம்மை பிடித்தவர்கள் அதை மிகைபடுத்தி கூட கூறலாம். ஆனால், எதிர்மறை விமர்சனம் எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அதனை சரி...
ராதிகா தன் மகளின் திருமணத்தை கோலாகலமாக செய்து முடித்தார். இத்திருமணத்தில் பல நடிகர், நடிகைகள் கலந்துக்கொண்டனர். இதில் ராதிகா ஒரு மதுவிருந்து ஏற்பாடு செய்திருந்தார், இந்த விருந்தில் பல நடிகர்கள் கலந்துக்கொண்டு செம்ம ஆட்டம் போட்டுள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்பதில் ராதிகா மிகவும் கண்டிப்புடன் இருக்க, அருண் விஜய் விபத்து ஊருக்கே தெரிந்துவிட்டது. இதனால் ராதிகா கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம்.
மத்திய பிரதேசத்தில் பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே பொலிசார் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் ரயில் நிலையத்தில் பிக்பாகெட் திருடனை ரயில்வே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கையும் களவுமாக பிடித்து அவரை சரமாரியாக அடித்துள்ளார். இதில் பொலிசாரின் கடுமையான தாக்குதலில் திருடன் சம்பவயிடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். இருப்பினும் அந்த திருடனை விட்டுவிடாமல் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல,...
கரூர் கல்லூரியில் ஒரு தலை காதலால் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. கரூர் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி ஒருதலை காதல் விவகாரத்தில், மாணவன் ஒருவனால் வகுப்பறையிலே அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தூத்துக்குடியில், ஒருதலை காதலால் தேவாலயத்திற்குள் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, இந்திரா நகரை...
போதையில் விபத்து ஏற்படுத்திய அருண்விஜய் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது. தற்போது இந்த செய்திகளுக்கு எல்லாம் காட்டமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் அருண்விஜய். அந்த கடிதத்தில் அவர், என்னுடைய நல விரும்பிகளுக்கு ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. அதற்கு அவசியம் இல்லை, இதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை நான் செய்ய மாட்டேன். என்னிடம் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்காமல் என்னை பற்றிய தவறான தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் நீதிமன்றத்தில்...
கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு சிவில் பாடம் படித்து வருகிறார் சோனாலி. இவர் வழக்கம்போல் இன்று வகுப்பறைக்கு சென்று அங்கு அமர்ந்துள்ளார். அப்போது திடீரென வகுப்பறைக்குள் புகுந்த உதயகுமார் என்ற மாணவன், கட்டையால் சோனாலியை தாக்கியுள்ளார். இதில், வலி தாங்க முடியாத சோனாலி...
நடிகர் அருண் விஜய் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான், அருண் விஜய் தப்பிச் சென்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. காவல்துறையினர் வேண்டுமென்றே அவரை தப்பிக்க விட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. வழக்கை விசாரித்த போக்குவரத்து உதவி ஆணையர் ஜெகதீசன், விசாரணை அதிகாரியாக இருந்த ஆய்வாளர் சதீஷ், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். தப்பிச் சென்ற அருண் விஜயை தனிப்படை பொலிசார் தேடி வருகின்றனர். இந்நிலையில்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா நடைபெறுகின்றது. இக் கண்கொள்ளாக் காட்சியினை நாட்டின் பல பாகங்களில் இருக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுமாக பக்திப் பரவசத்துடன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை கண்டுகளித்து வருகின்றனர். இந்த திருவிழாக்களில் கொடியேற்றம்,...
  உடை வகைகளில் ஃபோபியா தருவதென்பதில் பர்தாவுக்குத்தான் தனிச்சிறப்பு. சேலைஃபோபியா, சுடிதார்ஃபோபியா, ஸ்கர்ட்ஃபோபியா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோமா என்ன? ஆனாலும், நிறைய பேருக்கு இந்த ஃபோபியா இருக்கிறது. இதைப் போக்குவது பற்றிப் பார்ப்போம். முன்காலத்தில், எல்லாப் பெண்களுமே சேலை அல்லது தாவணித் தலைப்பை இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள்.  முஸ்லிம் பெண்கள் கூடுதலாகத் தலையையும் மறைத்துக் கொள்வார்கள், இஸ்லாமிய வழிகாட்டுதல் அவ்வாறு என்பதால். மேலும், அப்போதெல்லாம் பெண்கள் எப்போதாவதுதான் வெளியே வருவதால், இம்முறையே...