இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில் 70 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிசினோ மாகாணத்தில் யூலை முதல் திகதியில் இருந்தே குறிப்பிட்ட சில பகுதிகளில் புர்கா உடைக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் குறிப்பிட்ட அமைப்பு ஒன்று நாடு முழுவதும் புர்கா...
    உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்,  பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம், பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது. உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்,  பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம், பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது. இவர்கள்...
  இந்திய இராணுவத்தினால் மாட்டை விட மோசமாக தாக்கப்படும் காஷ்மீர் முஸ்லிம்கள் காஷ்மீர் போராட்டத்தில் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் பெல்லட் குண்டுகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று இந்திய இராணுவம் மாட்டை விட மோசமாக முஸ்லிம்களுக்கு அடித்துள்ளார்கள்.  
  அற்புதன் நடராஜன் மற்றும் மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் நீண்டகால உறுப்பினராக இருந்த, சு.பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கடந்த 1990ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...
  வடமாகாண பேருந்து சேவைகளுக்கிடையிலான இணைந்த நேர அட்டவணை எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக வடமாகாண போக்குவரத்து அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச்சட்டம், இணைந்த நேர அட்டவணை அமுலாக்கம், மற்றும் போக்குவரத்து ஒழுங்கு தொடர்பான விசேட ஒன்றுகூடல் யாழ்...
வத்தளை ஒலியாமுல்ல பிரதேசத்தில் தமிழ் மக்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகின்றேன். இதற்கான அடிக்கல் இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நாட்டப்பட்டது. இதற்கு அப்பிரதேசத்தில் உள்ள பெருபான்மை இன மக்கள் இனவாதத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் இனவாதத்துடன் நடந்துகொள்வதையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும். வத்தளையில் தமிழ் பாடசாலையின்...
பெருந்தோட்ட மக்கள் தேயிலை தோட்டத்தை மாத்திரம் நம்பி இருக்காமல் தேயிலை தோட்டங்களில் மாற்று பயிர் செய்கைகள் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அவ்வாறான நிலையிலேயே தோட்ட மக்களின் வருமானம் அதிகரிக்கும். உலக வர்த்தகத்தில் தேயிலையின் விலை வீழ்ச்சி தற்போது பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையை பாதித்து உள்ளது. தேயிலையை மாத்திரம் நம்பி இருக்காமல் இருந்திருந்தால் இந் நிலை ஏற்பட்டு இருக்காது என்று கூறுகின்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள். யட்டியன்தோட்ட நகரில்...
அவுஸ்திரேலிய முன்னணி துடுப்பாட்டவீரரும், நட்சத்திர வீரருமான ஷான் மார்ஷ் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். பயிற்சியின் போது விரலில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்தே அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Physiotherapist David Beakley கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என அவுஸ்திரேலிய முன்னிலைப் பெற்றுள்ளது. இதை...
வறுமையால் ஏழாம் வகுப்போடு அந்த சிறுவனின் பள்ளி படிப்பு நின்று போனது. எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்சத்தையும் சுனாமி பறித்தது. சுனாமியை 'ரிவெஞ்ச்' எடுக்க பெரிய ஆளாகிக் காட்ட வேண்டும் என்ற உறுதியோடு கிளம்புகிறான் அந்த சிறுவன்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளம் என்ற கடலோர கிராமம். சிறுவன் அந்தோணி தாசுக்கு கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது மட்டும்தான் கனவு. படிப்பு எல்லாம் அப்புறம்தான். ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது, கடலுக்கு சென்ற...
இந்திய மல்யுத்த வீரர் யோயேஷ்வர் தத்திற்கு கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வென்ற வெண்கல பதக்கத்திற்கு பதில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில், தகுதிச் சுற்றிலேயே தோற்று ஏமாற்றம் அளித்தார், இந்தியாவின் மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத். 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில், 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் யோகேஷ்வர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ மல்யுத்த பிரிவில் ரஷிய வீரர்...